புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_lcapருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_voting_barருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 09, 2016 1:43 am

First topic message reminder :

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 7JtYtOrLRVam1ZL9Gc1Q+1460032422-8715

ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.




ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.

சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.

தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.

சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.

மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.

ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.

நன்றி : வெப் துனியாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 12:39 pm

krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம் புன்னகை


எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 1:10 pm

balakarthik wrote:
krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம் புன்னகை


எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1201879

ம்ம்..  இருக்கலாம் பாலா , ஆனால் என் தம்பிகள் 3 ருத்திராக்ஷம் அணிந்து கொண்டு இருக்காங்க , பவுனில் பூண் போட்டுத்தான் போட்டுக்கொண்டு இருக்காங்க, கிருஷ்ணா  அப்பாவின் நண்பர் ஒருவர், 'கண்ட ருத்ரக்ஷத்தை' பவுனில் பூண்  போட்டும் மைனர் செயினில் தான் கோர்த்திருக்கிறார்....

நான் துளசிமணி மாலையை எங்க அப்பாவுக்கு வெள்ளி பூண் ணி ல் கட்டித்தந்திருக்கேன்  , சந்தனமாலை அப்பாவே வெள்ளிப் பூண் போட்டு வைத்திருந்தார்கள்...இதெல்லாம் வசதி யாக உபயோகிப்பதற்காக, அலம்புவது  எளிது ...சீக்கிரம் அறுந்து போகாது.........இப்படிப் பல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 1:13 pm

நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா



ஈகரை தமிழ் களஞ்சியம் ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 1:17 pm

balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1201891

இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 10, 2016 1:46 pm

T.N.Balasubramanian wrote:ருத்ராக்ஷத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை உண்டு .
ரமணியன்
எனக்கும் தான் ஐயா , நானும் பல வருடங்கள் பல வித குழப்பத்திலும் சந்தேகத்திலும் அணியலாமா வேண்டாமா என்று குழம்பி கொண்டிருந்தேன்.

ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
balakarthik wrote:நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்
உங்களுக்கு எப்படி அணியனும்னு தோணுதோ அப்படி அணியுங்கள் கார்த்திக், கிருஷ்ணம்மா சொல்வது போல சிவப்பு கயிறு அணியுங்கள். எனக்கும் கருப்பு கயிறு ஆகாது புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 1:54 pm

[quote="ராஜா"]
T.N.Balasubramanian wrote:

ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
மேற்கோள் செய்த பதிவு: 1201908

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம் அல்லது புண்ணியாவசனம் ஆனதும் பூணல் மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............

ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 10, 2016 2:17 pm

krishnaamma wrote:
ராஜா wrote:

ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
மேற்கோள் செய்த பதிவு: 1201908

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம்   அல்லது புண்ணியாவசனம்  ஆனதும் பூணல்   மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............

ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜாபுன்னகை

நல்ல சிந்தனை தான் , ருத்தராக்ஷத்தின் மகிமையே இதிலிருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வைப்ரேஷன் தான் , இதற்கு முன் எந்த வைப்ரேஷன் நிற்கமுடியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201913

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 2:49 pm

krishnaamma wrote:
balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1201891

இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201894

அது எப்பிடி ?
கொடியில்  /மரத்தில் இருந்து பறிக்கின்ற  வெற்றிலை பழம் கூட ,பெருமாள் மேடையில் வைக்கும் முன் , நீரால் சுத்தி  செய்தே வைக்கிறோம் .அப்பிடி இருக்கும் போது ,நீரிலும் பாலிலும் சுத்திகரிக்கபடாமல் ருத்த்ராக்ஷத்தை  மேடையில் வைக்கலாமா ?
குறைந்த பட்ஷம் நீரில் சுத்தம் செய்து வைக்கலாம் என்பது எந்தன் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 3:25 pm

ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 10, 2016 3:49 pm

T.N.Balasubramanian wrote:ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik

ரமணியன்
பாதரசத்தை சில சித்தமருத்துவ முறையின் படி கெட்டியான உருண்டையாக மாற்றுவார்கள் அது தான் ரசமணி ஐயா

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக