Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
First topic message reminder :
ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.
மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.
ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.
நன்றி : வெப் துனியா
ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.
மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.
ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.
நன்றி : வெப் துனியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம்
எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1201879balakarthik wrote:krishnaamma wrote:பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம்
எனக்கு தெரிந்தவர் ஒருவர் இப்படி கூறினார் தவ கோலத்தில் உள்ள ருத்ரனின் அம்சமான ருத்ராச்சத்தை ஆடம்பர சின்னமான தங்கம் வெள்ளி போன்றவற்றில் அணியக்கூடாது அதை கயிற்றில் கட்டி அணியலாம் என்று நான் பார்த்தவரை பலபேர் கருப்பு கயிற்றில் தான் அணிந்துள்ளார்கள் ஒருசிலரே தங்கத்தில் அணிந்துள்ளார்கள் ஆனால் சிலரோ தங்கத்திற்கு தோஷமில்லை ஆகவே தாராளமாக தங்கத்தில் அணியலாம் என்றுன் சொல்றாங்க அதான் கேட்டேன்
ம்ம்.. இருக்கலாம் பாலா , ஆனால் என் தம்பிகள் 3 ருத்திராக்ஷம் அணிந்து கொண்டு இருக்காங்க , பவுனில் பூண் போட்டுத்தான் போட்டுக்கொண்டு இருக்காங்க, கிருஷ்ணா அப்பாவின் நண்பர் ஒருவர், 'கண்ட ருத்ரக்ஷத்தை' பவுனில் பூண் போட்டும் மைனர் செயினில் தான் கோர்த்திருக்கிறார்....
நான் துளசிமணி மாலையை எங்க அப்பாவுக்கு வெள்ளி பூண் ணி ல் கட்டித்தந்திருக்கேன் , சந்தனமாலை அப்பாவே வெள்ளிப் பூண் போட்டு வைத்திருந்தார்கள்...இதெல்லாம் வசதி யாக உபயோகிப்பதற்காக, அலம்புவது எளிது ...சீக்கிரம் அறுந்து போகாது.........இப்படிப் பல
Last edited by krishnaamma on Sun Apr 10, 2016 1:18 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1201891balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
எனக்கும் தான் ஐயா , நானும் பல வருடங்கள் பல வித குழப்பத்திலும் சந்தேகத்திலும் அணியலாமா வேண்டாமா என்று குழம்பி கொண்டிருந்தேன்.T.N.Balasubramanian wrote:ருத்ராக்ஷத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை உண்டு .
ரமணியன்
ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
உங்களுக்கு எப்படி அணியனும்னு தோணுதோ அப்படி அணியுங்கள் கார்த்திக், கிருஷ்ணம்மா சொல்வது போல சிவப்பு கயிறு அணியுங்கள். எனக்கும் கருப்பு கயிறு ஆகாதுbalakarthik wrote:நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
[quote="ராஜா"]
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம் அல்லது புண்ணியாவசனம் ஆனதும் பூணல் மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............
ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1201908T.N.Balasubramanian wrote:
ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம் அல்லது புண்ணியாவசனம் ஆனதும் பூணல் மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............
ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201908ராஜா wrote:
ருத்தாராக்ஷம் அணிவதால் உடலும் மனதும் சுத்தமாகும் என்று சொல்லும்போது அப்புறம் எதற்கு அதை நாம் சுத்தமாக இருக்கும் போது மட்டும் அணியணும் என்று சொல்லுகிறார்கள்?! இதில் எதோ தில்லுமுல்லு இருக்கிறது என்று நினைத்து அதன் பிறகு எப்போதும் அணிந்துகொண்டிருப்பேன். குளிக்கும் போது மட்டும் கழட்டி வைத்துவிடுவேன் (நூல் நைந்து விடுகிறது அதனால் தான்)
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நமக்கு தீட்டு , அதாவது மரணத்தீட்டு, விருத்தி தீட்டு ஏற்படும் காலங்களில், சுபஸ்வீகரணம் அல்லது புண்ணியாவசனம் ஆனதும் பூணல் மாற்றி விடுவார்கள்.... ( அப்போது உபயோகித்த வேஷ்டி முதலிவைகளை நாம் வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது.அங்கேயே தூக்கி போட்டுவிடணும் ) அப்படி யானால் அந்த தீட்டு சமையங்களில் ஏதோ வேண்டாத வைபரேஷன் இருக்கும், அதை தவிர்க்கத்தான் இப்படி செய்கிறார்கள் என்று கொண்டால், அது போன்ற நேரங்களில் புனிதமான ருத்திரக்ஷத்தையும் கழட்டி வைப்பது நல்லது தானே?............
ஜஸ்ட் என்னுடைய சிந்தனையை சொன்னேன் ராஜா
நல்ல சிந்தனை தான் , ருத்தராக்ஷத்தின் மகிமையே இதிலிருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வைப்ரேஷன் தான் , இதற்கு முன் எந்த வைப்ரேஷன் நிற்கமுடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1201913
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1201894krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201891balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம்.
அது எப்பிடி ?
கொடியில் /மரத்தில் இருந்து பறிக்கின்ற வெற்றிலை பழம் கூட ,பெருமாள் மேடையில் வைக்கும் முன் , நீரால் சுத்தி செய்தே வைக்கிறோம் .அப்பிடி இருக்கும் போது ,நீரிலும் பாலிலும் சுத்திகரிக்கபடாமல் ருத்த்ராக்ஷத்தை மேடையில் வைக்கலாமா ?
குறைந்த பட்ஷம் நீரில் சுத்தம் செய்து வைக்கலாம் என்பது எந்தன் கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik
ரமணியன்
@balakarthik
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
பாதரசத்தை சில சித்தமருத்துவ முறையின் படி கெட்டியான உருண்டையாக மாற்றுவார்கள் அது தான் ரசமணி ஐயாT.N.Balasubramanian wrote:ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik
ரமணியன்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ருத்ராட்சம் அணிய தகுதி
» ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?
» ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
» பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்?
» பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் : சாயீதா வார்சி
» ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?
» ஏன் மோதிரம் நாங்காவது விரலில் அணிய வேண்டும்
» பெண்கள் ஏன் இடது புறத்தில் மூக்குத்தி அணிய வேண்டும்?
» பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் : சாயீதா வார்சி
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|