புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
1 Post - 50%
heezulia
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_m10ஒரு தந்தை மகளின் உரையாடல்… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தந்தை மகளின் உரையாடல்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 08, 2016 10:43 am

ஒரு தந்தை மகளின் உரையாடல்… VTZY2GySRRCsVuJrvuI4+facebook
-

ஒரு தந்தை மகளின் உரையாடல்
பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.
——————————–

அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார்
“ குளிர்காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு
பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம்
வரைக்கும் நான் காலேல துணைக்குப் போறேன்.

அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம்.

அவ , ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை
நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க
மாட்டீங்களே?”ன்னா.

“மாட்டேன், தாராளமாச் சொல்லு”

”அந்த 304ல இருக்கானே, அன்ஷுல் ? அவன்
என்னப் பாத்து சிரிக்கறான்”

“சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக.
அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும்.
10ம் வகுப்பு.

”மொதல்ல அந்த பையா கிட்ட ஒழுங்காத்தான்ப்பா
பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு
அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’ன்னான்.”

“நீ என்ன சொன்னே?”

“ம்ம். .. நானு.. ஷட் அப்னு முதல்ல சொல்லிட்டேன்.
ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி
படபடன்னு வருதுப்பா. “

நான் மவுனமாக இருந்தேன்.

“இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்ம்மா இருக்கு.
நான் தப்பு பண்றேனோ?”

நான் இன்னும் அமைதியாக நடந்தேன்.

“அப்பா” என்றாள் பெண் குரல் உடைந்து. ரோடு
என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்
கொண்டு “ சாரிப்பா, நான் தப்பா சொல்லிட்டேனோ?
சாரி சாரி” என்று அழுதாள்.

“இல்லேம்மா” என்றேன். “ நினைச்சுப் பாத்தேன்.
நீ ஒன்ணாங் கிளாஸ்ல இருக்கறச்சே, ஸ்கூல்ல
க்ளாஸ்லயே மூச்சா போயிட்டே. ஸ்கர்ட் எல்லாம்
நனைஞ்சு .. it was a mess you know?. அந்த
வயசுக் குழந்தைக்கு இயற்கை உபாதையை அடக்கத்
தெரியாது. இப்ப நீ எவ்வளவு பெரிய ,
பொறுப்பான பெண்ணாயிட்டேன்னு நினைக்கறச்சேயே,
பெருமையா இருக்கு”

“அப்பா?” என்றாள் அவள் குழம்பிப்போய்.இதுக்கும்,
அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு?ன்னு
நினைச்சிருக்கலாம்.

“இப்போ கிளாஸ்ல இருக்கறச்சே பாத்ரூம் வந்ததுன்னு
வைச்சுக்கோ. அது இயற்கைன்னு க்ளாஸ்லயே போயிற
முடியுமா? “

“சீ.ச்சீய்” என்றாள் அவள். வெட்கமாக,என் கையைக்
கிள்ளினாள்.

“கிளாஸ் முடியற வரை அடக்கி வைச்சிருந்து,
இண்டெர்வெல்ல ஓடிப்போறேல்ல? அதுமாதிரிதான்.
இந்த பையன் பத்தின உணர்ச்சியெல்லாம்,
இயற்கையோட வேலை

.நாம படிக்கறச்சே இதைத் தவிர்த்திறணும். அப்புறம்
காலம் வந்தப்போ அதும்பாட்டுக்கு நடக்கும்.”

அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன்
என்னைப் பார்த்தாள்.

“ஸோ, இனிமே அந்தப் பையனைப்பார்த்தா
பாத்ரூம்னு ஞாபகம் வரும் இல்லையா?”

“உவ்வே” என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக்
காட்டி. பஸ் திருப்பத்தில் வந்திருந்தது. “

நண்பர் சொல்லி முடித்தார்.

எப்படி ஒரு நாசூக்கான விசயத்தை,”நாயே, அதுக்குள்ள
காதல் கேக்குதோ?”என்றெல்லாம் பொங்காமல், மிக
அமைதியாக ஒரு நகையுணர்வுடன் கையாண்டிருக்கிறார்?

வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம்…
பொறுப்பு தெரிந்திருந்தால்…..

————————————–
( பிடித்திருந்தால் பகிருங்கள்… )
நன்றி- முகநூல்

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Fri Apr 08, 2016 11:58 am

ஒரு தந்தை மகளின் உரையாடல்… 3838410834 ஒரு தந்தை மகளின் உரையாடல்… 3838410834 ஒரு தந்தை மகளின் உரையாடல்… 3838410834 ஒரு தந்தை மகளின் உரையாடல்… 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 08, 2016 11:08 pm

ரொம்ப அருமை அண்ணா, கண்டிப்பாக பகிறுகிறேன் இதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக