ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

+2
krissrini
krishnaamma
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by krishnaamma Thu Apr 07, 2016 1:51 pm

First topic message reminder :

அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி ' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்...........புன்னகை. .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று புன்னகை

உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? புன்னகை........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by krishnaamma on Thu Apr 07, 2016 8:54 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by balakarthik Thu Apr 07, 2016 9:19 pm

krishnaamma wrote:அவருடைய போட்டோ புன்னகை
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 PRjBkYrySraQTlI7akdp+jawar-seetharaman-pattanaththil-pootham-3
மேற்கோள் செய்த பதிவு: 1201474

அடடா பட்டணத்தில் பூதம் இதுல இவரை நன்கு தெரியும் ஆனா இவர் பேர் அப்பொழுது தெரியாது இவர்தான


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by krishnaamma Thu Apr 07, 2016 9:20 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆவி' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்...........புன்னகை. .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று புன்னகை

உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? புன்னகை........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மேற்கோள் செய்த பதிவு: 1201354


" உடல் பொருள் ஆனந்தி " என்பதுதான் சரியான பெயர் , க்ரிஷ்ணாம்மா !
உடல் பொருள் ஆவி ...கிறிஸ்துவ பாடல் தொகுப்பு  

இதை படிக்கும் போது தான்  மாயா மாலவா கெளள ராகம் பற்றி அறிந்தேன்

ரமணியன்

ஆமாம்மா யா, இங்கிருந்து போனதும் நினைவுக்கு வந்தது, அதனால் தான் வந்ததும் மாற்றினேன் புன்னகை...நீங்கள் சொன்னதுக்கு மிக்க நன்றி !..........
.
.
.ஐயோ நான் வீணை கத்துக்கும்போது, இந்த ராகமும் கத்து கொடுத்தா, எனக்கு கை காலெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டது, நான் நாளைக்கு ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடி வந்தவள் தான்....ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
சும்மா சொன்னேன், சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. கீதம் வரை அதே ராகம் நம்மைத் தொடரும் ...மிக எளிமையான ராகம் அது புன்னகை..நான் கீதம் முடித்து கொஞ்சம் கீர்த்தனைகள் கற்றுக்கொண்டேன் புன்னகை

..........வேறு காரணங்களுக்காக நான் வீணையை தொடரவில்லை.............புன்னகை


Last edited by krishnaamma on Fri Apr 08, 2016 12:17 am; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by krishnaamma Thu Apr 07, 2016 9:21 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .

அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by krishnaamma Thu Apr 07, 2016 9:21 pm

[quote="balakarthik"][quote="krishnaamma"]எனக்கு இந்திரா சௌந்தரராஜன் கதைகள் அவ்வளவு பயமாய் இல்லை


இந்திரா சௌந்தரராஜன் கதைகளில் பயத்தை விட சஸ்பென்ஸ் நல்லா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1201477

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எங்க சொந்தக்காரர் ஆக்கும் ஜாலிஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by balakarthik Thu Apr 07, 2016 9:24 pm

krishnaamma wrote: ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எங்க சொந்தக்காரர் ஆக்கும் ஜாலிஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1201482

அதான் உங்களுக்கு பயமில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by ayyasamy ram Thu Apr 07, 2016 9:30 pm

ஏழை படும்பாடு 1950-ல் வந்தது...
அப்படத்திலிருந்து ஒரு பாடல் காணொளி
-


-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by M.Jagadeesan Thu Apr 07, 2016 9:53 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .

அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201480

நீங்க போட்டா சரியாகத்தான் இருக்கும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by M.Jagadeesan Thu Apr 07, 2016 10:04 pm

கர்நாடக சங்கீதத்தில் மாயா மாளவ கௌளையில் அமைந்த பாடல் ஒன்று சொல்லுங்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by krishnaamma Thu Apr 07, 2016 11:56 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .

அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201480

நீங்க போட்டா சரியாகத்தான் இருக்கும் .

கூடாது கூடாது கூடாது .அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ஐயா, யாரானாலும் சரி என்றல் சரி தப்பு என்றால் தப்பு தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by krishnaamma Fri Apr 08, 2016 12:02 am

M.Jagadeesan wrote:கர்நாடக சங்கீதத்தில் மாயா மாளவ கௌளையில் அமைந்த பாடல் ஒன்று சொல்லுங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1201491

இதோ ஐயா, அந்த ராகம் பற்றிய குறிப்பும் பாடலும் புன்னகை

கர்நாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.உடல் பொருள் ஆனந்தி என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது  எப்படி உள்ளத்தை உருக்கும் விதம் உள்ளது  என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் 'ஸ்ரீ நாதாதி குரு குஹோ 'என்று இந்த ராகத்தில் தான் தன் முதல்பாடலை இயற்றினார்.தியாகய்யர் 'துளசி தளமுலசே' என்று ஒரு இனிமையான கீர்த்தனை அமைத்திருக்கிறார்.முத்துத்தாண்டவர் இயற்றிய 'ஆடிக்கொண்டார் ' என்ற தமிழ்பாடலும் மிகப் புகழ்பெற்றது.

நன்றி : ராம் சைகியற்றிஸ்ட் ப்ளாக் ஸ்போட்


Last edited by krishnaamma on Fri Apr 08, 2016 12:08 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 3 Empty Re: ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum