Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
3 posters
Page 1 of 1
ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி, நீருக்கு வெளியே முழுமையாக தெரிகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 77 அடிக்கு மேல் உயரும்போது, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கருவறை முகப்பு, முழுமையாக நீருக்குள் மூழ்கும்.
நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 56.32 அடியாக சரிந்ததால், நீருக்குள் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் கருவறை கோபுர முகப்பு முழுமையாக வெளியில் தெரிந்தது.
அதை, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், பரிசலில் சென்று பார்த்தனர்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?............எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்.....இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
என்ன வைகோ மாதிரி பின்னோட்டம் இடுறீங்க , ஈகரையிலேயே இது பற்றிய பதிவு உள்ளதுkrishnaamma wrote:நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?............எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்.....இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?
1. நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?.
2. எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்
3. இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
மேற்கோள் செய்த பதிவு: 1201357ராஜா wrote:என்ன வைகோ மாதிரி பின்னோட்டம் இடுறீங்க , ஈகரையிலேயே இது பற்றிய பதிவு உள்ளதுkrishnaamma wrote:நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?............எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்.....இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?
1. நிஜமாகவே ஒரு கோவில் அங்கு மூழ்கி இருக்கா?.
2. எப்படி அப்படி ஆனது, யாருக்காவது விவரம் தெரிந்தால் பகிருங்களேன்
3. இதே செய்தியை வருடா வருடம் பார்க்கிறோம் தானே ?
லிங்க் தாங்களேன் ராஜா...........எப்பவும் கேட்கணும் என்று நினைப்பேன், ஆனால்கேட்கமாட்டேன்........இப்போவாவது தெரிந்து கொள்ளலாம் என்று பதிவு போட்டேன்...........நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க .............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்krishnaamma wrote:லிங்க் தாங்களேன் ராஜா...........எப்பவும் கேட்கணும் என்று நினைப்பேன், ஆனால்கேட்கமாட்டேன்........இப்போவாவது தெரிந்து கொள்ளலாம் என்று பதிவு போட்டேன்...........நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க .............
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
மேற்கோள் செய்த பதிவு: 1201360ராஜா wrote:இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்krishnaamma wrote:லிங்க் தாங்களேன் ராஜா...........எப்பவும் கேட்கணும் என்று நினைப்பேன், ஆனால்கேட்கமாட்டேன்........இப்போவாவது தெரிந்து கொள்ளலாம் என்று பதிவு போட்டேன்...........நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க .............
ஆமாம், பாவம்.... நேத்து எத்தனை whatsup மீம்ஸ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201360ராஜா wrote:இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்krishnaamma wrote:நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க .............
ஆமாம், பாவம்.... நேத்து எத்தனை whatsup மீம்ஸ்
அடடா வைகோவ புடிச்சுகிட்டு ஜலகண்டேஸ்வறரை நட்டாத்துல விட்டுடிங்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
மேற்கோள் செய்த பதிவு: 1201366balakarthik wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201360ராஜா wrote:இப்ப வைகோ தானே லேடஸ்ட் டிரண்ட்krishnaamma wrote:நீங்க என்னடான்னால் வைகோவை போல என்று சொல்லரீங்க .............
ஆமாம், பாவம்.... நேத்து எத்தனை whatsup மீம்ஸ்
அடடா வைகோவ புடிச்சுகிட்டு ஜலகண்டேஸ்வறரை நட்டாத்துல விட்டுடிங்களே
ஜலகண்டேஸ்வர் ஏற்கனவே அங்கே தான் இருக்கார் பாலா...........லிங்க் தேட கொஞ்சம் டைம் தர வேண்டாமா ராஜாக்கு.........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
krishnaamma wrote:ஜலகண்டேஸ்வர் ஏற்கனவே அங்கே தான் இருக்கார் பாலா...........லிங்க் தேட கொஞ்சம் டைம் தர வேண்டாமா ராஜாக்கு.........
ஒரு கிங்க லிங்கு தேடவிட்டுடிங்களே so sad
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம் !
மேற்கோள் செய்த பதிவு: 1201372balakarthik wrote:krishnaamma wrote:ஜலகண்டேஸ்வர் ஏற்கனவே அங்கே தான் இருக்கார் பாலா...........லிங்க் தேட கொஞ்சம் டைம் தர வேண்டாமா ராஜாக்கு.........
ஒரு கிங்க லிங்கு தேடவிட்டுடிங்களே so sad
ம்ம்... இன்னும் காத்திருக்கேன் பாலா ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு; முருகன், நந்தி, பைரவர் சிலைகளும் இருந்தன
» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
» 6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோவில் நடை திறப்பு- வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம்
» திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
» கொள்ளுர் ஸ்ரீ மூகாம்பிகை தரிசனம் , சபரி malai தரிசனம் அருகில் இருந்து பெற
» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
» 6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோவில் நடை திறப்பு- வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் தரிசனம்
» திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
» கொள்ளுர் ஸ்ரீ மூகாம்பிகை தரிசனம் , சபரி malai தரிசனம் அருகில் இருந்து பெற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|