புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக சுகாதார தினம் இன்று
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நம் அனைவருக்கும் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம் உறுதி ஏற்கின்றது.
Ø நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் நம்மைத்தாக்குகின்றன.
Ø பருவநிலை மாற்றங்களும், அதனால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும் உணவுப்பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக விளங்குகின்றன.
Ø உணவின்மூலம் வரும் நோய்களால், உடல்நலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றது. குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பற்ற உணவினால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.
Ø இத்தகைய நோய்தாக்குதல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரம், தொழில்வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பங்கம் விளைவிக்கின்றன.
Ø பாதுகாப்பற்ற உணவினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை முதலில் தோன்றும் அறிகுறிகள். உணவில் காணப்படும் கன உலோகங்கள்(Heavy metals) மற்றும் நச்சுக்கள் நீண்ட காலப் பயன்பாட்டில், புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்களை உருவாக்கும்.
Ø உடல்நல பாதிப்புகள் உள்ளோருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கும் உணவுமூலம் வரும் நோய்கள் சுலபமாக தாக்குகின்றன.
Ø உலக மயமாக்கலின் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் விநியோகம் தாராளமாக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு உற்பத்தியாகுமிடத்திலிருந்து, உண்ணக்கிடைக்கும்வரை பல கட்டங்களைத்தாண்டி வரும்போது அதன் தரம் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகின்றது.
இத்தருணத்தின் தேவை:
Ø முறையாக தயாரிக்கப்படும் உணவு.
Ø சுகாதாரம், விவசாயம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பலதுறைகள்,உணவு பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு ஒத்துழைத்து பங்கேற்க வேண்டும்.
Ø முறையற்ற பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடும், முறையற்ற எதிருயிரி (Antibiotics) பயன்பாடும், கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால், மனித உயிர்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்ட பாக்டீரியாக்கள் பரவ ஏதுவாகும். எனவே, அவற்றைக் கவனமாக கையாள வேண்டும்.
Ø எனவே, பாதுகாப்பான உணவை நாம் பெற இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுடன், பொதுமக்களும், சுய உதவிக்குழுக்களும், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும், நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து செயல்படவேண்டும்.
நன்றி உணவுலகம்.
Ø நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் நம்மைத்தாக்குகின்றன.
Ø பருவநிலை மாற்றங்களும், அதனால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும் உணவுப்பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக விளங்குகின்றன.
Ø உணவின்மூலம் வரும் நோய்களால், உடல்நலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றது. குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பற்ற உணவினால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.
Ø இத்தகைய நோய்தாக்குதல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரம், தொழில்வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பங்கம் விளைவிக்கின்றன.
Ø பாதுகாப்பற்ற உணவினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை முதலில் தோன்றும் அறிகுறிகள். உணவில் காணப்படும் கன உலோகங்கள்(Heavy metals) மற்றும் நச்சுக்கள் நீண்ட காலப் பயன்பாட்டில், புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்களை உருவாக்கும்.
Ø உடல்நல பாதிப்புகள் உள்ளோருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கும் உணவுமூலம் வரும் நோய்கள் சுலபமாக தாக்குகின்றன.
Ø உலக மயமாக்கலின் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் விநியோகம் தாராளமாக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு உற்பத்தியாகுமிடத்திலிருந்து, உண்ணக்கிடைக்கும்வரை பல கட்டங்களைத்தாண்டி வரும்போது அதன் தரம் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகின்றது.
இத்தருணத்தின் தேவை:
Ø முறையாக தயாரிக்கப்படும் உணவு.
Ø சுகாதாரம், விவசாயம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பலதுறைகள்,உணவு பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு ஒத்துழைத்து பங்கேற்க வேண்டும்.
Ø முறையற்ற பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடும், முறையற்ற எதிருயிரி (Antibiotics) பயன்பாடும், கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால், மனித உயிர்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்ட பாக்டீரியாக்கள் பரவ ஏதுவாகும். எனவே, அவற்றைக் கவனமாக கையாள வேண்டும்.
Ø எனவே, பாதுகாப்பான உணவை நாம் பெற இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுடன், பொதுமக்களும், சுய உதவிக்குழுக்களும், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும், நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து செயல்படவேண்டும்.
நன்றி உணவுலகம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு கார்த்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|