Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக சுகாதார தினம் இன்று
3 posters
Page 1 of 1
உலக சுகாதார தினம் இன்று
நம் அனைவருக்கும் கிடைத்திட உலக சுகாதார நிறுவனம் உறுதி ஏற்கின்றது.
Ø நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் நம்மைத்தாக்குகின்றன.
Ø பருவநிலை மாற்றங்களும், அதனால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும் உணவுப்பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக விளங்குகின்றன.
Ø உணவின்மூலம் வரும் நோய்களால், உடல்நலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றது. குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பற்ற உணவினால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.
Ø இத்தகைய நோய்தாக்குதல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரம், தொழில்வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பங்கம் விளைவிக்கின்றன.
Ø பாதுகாப்பற்ற உணவினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை முதலில் தோன்றும் அறிகுறிகள். உணவில் காணப்படும் கன உலோகங்கள்(Heavy metals) மற்றும் நச்சுக்கள் நீண்ட காலப் பயன்பாட்டில், புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்களை உருவாக்கும்.
Ø உடல்நல பாதிப்புகள் உள்ளோருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கும் உணவுமூலம் வரும் நோய்கள் சுலபமாக தாக்குகின்றன.
Ø உலக மயமாக்கலின் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் விநியோகம் தாராளமாக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு உற்பத்தியாகுமிடத்திலிருந்து, உண்ணக்கிடைக்கும்வரை பல கட்டங்களைத்தாண்டி வரும்போது அதன் தரம் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகின்றது.
இத்தருணத்தின் தேவை:
Ø முறையாக தயாரிக்கப்படும் உணவு.
Ø சுகாதாரம், விவசாயம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பலதுறைகள்,உணவு பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு ஒத்துழைத்து பங்கேற்க வேண்டும்.
Ø முறையற்ற பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடும், முறையற்ற எதிருயிரி (Antibiotics) பயன்பாடும், கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால், மனித உயிர்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்ட பாக்டீரியாக்கள் பரவ ஏதுவாகும். எனவே, அவற்றைக் கவனமாக கையாள வேண்டும்.
Ø எனவே, பாதுகாப்பான உணவை நாம் பெற இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுடன், பொதுமக்களும், சுய உதவிக்குழுக்களும், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும், நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து செயல்படவேண்டும்.
நன்றி உணவுலகம்.
Ø நம் உணவில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ரசாயனங்கள் போன்றவற்றால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை, இருநூறுக்கும் மேற்பட்ட நோய்கள் நம்மைத்தாக்குகின்றன.
Ø பருவநிலை மாற்றங்களும், அதனால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளும், சுற்றுச்சூழல் மாசுபடுதலும் உணவுப்பாதுகாப்பிற்கு பெரும் சவால்களாக விளங்குகின்றன.
Ø உணவின்மூலம் வரும் நோய்களால், உடல்நலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றது. குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பற்ற உணவினால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.
Ø இத்தகைய நோய்தாக்குதல் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரம், தொழில்வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பங்கம் விளைவிக்கின்றன.
Ø பாதுகாப்பற்ற உணவினால், வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை முதலில் தோன்றும் அறிகுறிகள். உணவில் காணப்படும் கன உலோகங்கள்(Heavy metals) மற்றும் நச்சுக்கள் நீண்ட காலப் பயன்பாட்டில், புற்றுநோய் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புக்களை உருவாக்கும்.
Ø உடல்நல பாதிப்புகள் உள்ளோருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளோருக்கும் உணவுமூலம் வரும் நோய்கள் சுலபமாக தாக்குகின்றன.
Ø உலக மயமாக்கலின் காரணமாக, இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்கள் விநியோகம் தாராளமாக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு உற்பத்தியாகுமிடத்திலிருந்து, உண்ணக்கிடைக்கும்வரை பல கட்டங்களைத்தாண்டி வரும்போது அதன் தரம் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகின்றது.
இத்தருணத்தின் தேவை:
Ø முறையாக தயாரிக்கப்படும் உணவு.
Ø சுகாதாரம், விவசாயம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பலதுறைகள்,உணவு பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொண்டு ஒத்துழைத்து பங்கேற்க வேண்டும்.
Ø முறையற்ற பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடும், முறையற்ற எதிருயிரி (Antibiotics) பயன்பாடும், கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால், மனித உயிர்களிடமும் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்ட பாக்டீரியாக்கள் பரவ ஏதுவாகும். எனவே, அவற்றைக் கவனமாக கையாள வேண்டும்.
Ø எனவே, பாதுகாப்பான உணவை நாம் பெற இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுடன், பொதுமக்களும், சுய உதவிக்குழுக்களும், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும், நுகர்வோர் அமைப்புகளும் இணைந்து செயல்படவேண்டும்.
நன்றி உணவுலகம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலக சுகாதார தினம் இன்று
நல்ல பகிர்வு கார்த்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலக சுகாதார தினம் இன்று
வருஷத்துக்கு ஒருதரம் நினைகுரதாலதான் நாம இப்படி இருக்கோம் வருஷம் முழுவதும் சுகாதாரதினமாக இருக்கணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» இன்று உலக சுகாதார தினம்.
» இன்று உலக சுகாதார தினம் 2023- Health For All
» சுத்தம் 'நூறு' போடும்: இன்று உலக சுகாதார தினம்
» உலக சுகாதார தினம்
» உலக சுகாதார தினம்
» இன்று உலக சுகாதார தினம் 2023- Health For All
» சுத்தம் 'நூறு' போடும்: இன்று உலக சுகாதார தினம்
» உலக சுகாதார தினம்
» உலக சுகாதார தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|