புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
65 Posts - 64%
heezulia
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
4 Posts - 4%
viyasan
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
257 Posts - 44%
heezulia
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
15 Posts - 3%
prajai
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_m10உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Apr 16, 2016 11:26 am

சளி அதிகமாக உள்ளது எனக்கு மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிட்டும் பயனில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை உறவுகள் தங்களுக்கு ஏதேனும் மருத்துவம் தெரிந்தால் தயவு செய்து பகிரவும் சற்று இருமல் உள்ளது , ஆனால் காய்ச்சல் இல்லை இந்த பிரச்சனை 10 நாட்களுக்கு மேலாக உள்ளது
பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 16, 2016 11:39 pm

வணக்கம் சரவணன்,

நீங்கள் சளியால் அவதிப்படுகிறீர்கள் என்று அறிந்தேன்..........சளி பிடித்துள்ளது எவ்வாறு என்று முதலில் பார்க்கணும் சரவணன்.அதாவது சூடு அதிகம் ஆனதால் சளியா ? அல்லது குளுமை அதிகம் ஆனதால் சளியா என்று தெரியணும்..........அதற்கு ஏட்றார் போலத்தான் மருந்து தரமுடியும்............புன்னகை

என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கோ :-

1. காலை இல் எழும்பொழுது கண்கள் பொங்கி இருக்கா? ...தொண்டை இல் வலி இருக்கா?

2. கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து உச்சந்தலை இல் வைத்து நன்கு அழுந்த தேயுங்கள், அப்போது சூடு பறக்கிறதா சொல்லுங்கள் புன்னகை

நான் மேலே சொன்னது போல இருந்தா, சூட்டினால் தான் சளி என்று அறிந்து கொள்ளுங்கள்.( இப்போ வெயில் அதிகம் என்பதால் கண்டிப்பாக சூட்டினால் தான் சளி வந்திருக்கும், அல்லது வியர்வையால் சளி பிடித்திருக்கும் புன்னகை )

அப்போ, டாபர் ஆம்லா எண்ணையை தலைக்கு தேய்த்துக்கொள்ளுங்கள், வாழைப்பழ மில்க் shake அடித்து குடியுங்கள்...சளி பறந்துவிடும் புன்னகை

வறட்டு இருமல் இருந்தால், ஒரு டேபிள் ஸ்பூன் நிறைய கிராம்பு எடுத்து  2 -3 தம்ளர் தண்ணீர் விட்டு , நன்கு கொதிக்க வையுங்கள்.......அது பாதியாக வற்றட்டும்.........கொஞ்சம் ஆறினதும் அதில் பாதியை குடியுங்கள், படுக்கப் போகும் முன் மீண்டும் மீதியைக் குடியுங்கள்...........இருமல் நிற்கும்.

பாக்கி கிராம்பில் தண்ணீர் விட்டு வையுங்கள், மறுநாள் தேவைப்பட்டால் குடிக்கலாம் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Apr 18, 2016 10:35 am

நன்றி அம்மா , வியர்வை அதிகமாக உள்ளதால் தான் சளி பிடித்துள்ளது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 10:46 am

mbalasaravanan wrote:நன்றி அம்மா , வியர்வை அதிகமாக உள்ளதால் தான் சளி பிடித்துள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1203445

ம்ம்... அப்பப்போ முகம் அலம்புங்கோ, 2 முறை குளியுங்கோ, தலை வியர்த்தால் துவட்டிக்கோங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 18, 2016 5:05 pm

mbalasaravanan wrote:பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை
mbalasaravanan

நல்லது , ஆவி பிடியுங்கள் ,
சளி பிடித்ததோ சனி பிடித்ததோ என்பர் .
சூடான .கொதிநிலை வெந்நீர் , அரை ஸ்பூன் விக்ஸ் ,
வரும் ஆவியை , போர்வையால் முடிக்கொண்டு ,
உள்ளிழுத்து, வெளிவிடுங்கள் .
சளி ,போயே போச்சு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 18, 2016 5:12 pm

விக்ஸ் வீட்டில் இல்லையா , பரவாயில்லை ,
விபுதி உள்ளதா ?
இரவில் தூங்கும் முன் ,
கையில் அரை ஸ்பூன் விபுதி ,சிறிது நீர்விட்டு , சிறிதே தளர ,குழைத்துக் கொள்ளவும்
மூக்கின் மீது அந்த கலவையை தடவிக் கொள்ளவும் .
நெற்றியிலும் பட்டையாகப் பூசிக் கொள்ளவும் .
காலையில் எழுந்து பார்க்கையில்
சளி போயேப் போச்சு .

( கலவையை பூசிக்கொண்டு , முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டாம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 5:17 pm

பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு:
-
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து,
பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல்
உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி
கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும்.

அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு
இறக்கிடணும்.

இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு,
பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு
முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
-
இது பாட்டி வைத்தியம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Apr 18, 2016 5:31 pm

T.N.Balasubramanian wrote:விக்ஸ் வீட்டில் இல்லையா , பரவாயில்லை ,
விபுதி உள்ளதா ?
இரவில் தூங்கும் முன் ,
கையில் அரை ஸ்பூன் விபுதி ,சிறிது நீர்விட்டு , சிறிதே தளர ,குழைத்துக் கொள்ளவும்
மூக்கின் மீது அந்த கலவையை தடவிக் கொள்ளவும் .
நெற்றியிலும் பட்டையாகப் பூசிக் கொள்ளவும் .
காலையில் எழுந்து பார்க்கையில்
சளி போயேப் போச்சு .

( கலவையை பூசிக்கொண்டு , முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவேண்டாம் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1203486
நன்றி அய்யா முயற்சி செய்து பார்க்கிறேன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Apr 18, 2016 5:32 pm

ayyasamy ram wrote:பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு:
-
இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து,
பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல்
உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி
கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும்.

அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு
இறக்கிடணும்.

இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு,
பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு
முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.
-
இது பாட்டி வைத்தியம்
மேற்கோள் செய்த பதிவு: 1203487
மிக்க நன்றி அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 10:08 am

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை
mbalasaravanan

நல்லது , ஆவி பிடியுங்கள் ,
சளி பிடித்ததோ சனி பிடித்ததோ என்பர் .
சூடான .கொதிநிலை வெந்நீர் , அரை ஸ்பூன் விக்ஸ் ,
வரும் ஆவியை , போர்வையால் முடிக்கொண்டு ,
உள்ளிழுத்து, வெளிவிடுங்கள் .
சளி ,போயே போச்சு .

ரமணியன்  

ம்ம், இது 'தலை கனத்துக்கும்' ......குளுமையால் சளி பிடித்திருந்தாலும் உதவும் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக