புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
36 Posts - 45%
heezulia
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
4 Posts - 5%
prajai
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
157 Posts - 41%
ayyasamy ram
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_m10கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 10:35 pm

First topic message reminder :

கட்சிகளை உடைப்பது கருணாநிதியின் குணம்.
திமுக.,வுடன் கூட்டணி சேராததால் தேமுதிக.,வை
உடைக்க கருணாநிதி முயற்சிக்கிறார்.
இதற்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைக்கலாம்
என ஆவேசமாக பேசினார்.
-
இந்நிலையில் இவ்வாறு தான் பேசியதற்கு வருந்துகிறேன்.
தாய் உள்ளத்தோடு கருணாநிதி என்னை மன்னிக்க
வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
-
இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான
தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய
முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை
குறித்து விளக்கம் அளித்தேன்.
-
அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும்,
சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை
சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று
எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக்
கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம்
பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப்
பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.
-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு
எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக்
கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை
வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி
மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச்
செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு
எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும்,
அழைத்து வருபவருக்கு 50 லட்சம் ரூபாயும் தருவதாக,
கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச்
சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச்
சொன்னேன்.
-
பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது
என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப்
போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன்
கருணாநிதி அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர்
குறித்தோ,மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று
இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை,
நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள்
மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
-
ஆனால் அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத்
தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி
ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன்
கருணாநிதி அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச்
சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி
வேதனைப்படுகிறேன்.
-
நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன்.
அதை அண்ணன் கருணாநிதி அவர்களே அறிவார்கள்.
-
அண்ணன் கருணாநிதி அவர்களை 30 ஆண்டுகளாக என்
நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு
படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால்
அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக
இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என்
மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும்
வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்
என்று அறிக்கை விட்டேன்.
-
ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கருணாநிதி
குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு
ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது
என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என்
அருகில் இருந்தவர்கள் அறிவார்கள்.
-
இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு
குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்
கொள்கின்றேன். அண்ணன் கருணாநிதி தாயுள்ளத்தோடு
என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். என்று
கூறியுள்ளார்.
-
----------------------
தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:41 pm

ராஜா wrote:
balakarthik wrote:வெலக்கமாத்துக்கு எதுக்குன்னே விளம்பரம் வெக்கங்கெட்ட பயலுக சகவாசமே வேண்டாம் நாங்க கிளம்பறோமுன்னு கூட்டணி கட்சிகள் பிச்சிக்கபோகுது
வழக்கமா நம்ம ஊர் தேர்தல் படத்தில்
ரெண்டே ரெண்டு தாதா இருப்பானுங்க இவனுக்கு பத்து அல்லக்கைகள் அவனுக்கு பத்து தேர்தல் வரைக்கும் வாயாலேயே அடிச்சிக்கிட்டு சண்டை போடுவானுங்க , தேர்தல் முடிவு வந்ததும் ஜெயிக்கிறவன் கதாநாயகியை கல்யாணம் பண்ணிக்கிட்டு தொத்தவனை அடுத்த 5 வருசத்துக்கு காய்ச்சி எடுப்பான். இது தான் நடக்கும்

ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1201368

ஆமாம்...ஆனால் முடிவு மட்டும்...........'திக் திக்'..........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 12:43 pm

ராஜா wrote:ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.


அதிலும் அன்புமணிக்கு மேக்கப் போட தசாவதாரம் படத்துல கமலுக்கு மேக்கப் போட்ட மேக்கப்மேனுக்கு சொல்லிருக்காங்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 12:56 pm

வைகோ இந்தத் தேர்தலில் சரியான காமெடி பீஸ் ஆகிவிட்டார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 07, 2016 1:05 pm

ராஜா wrote:
balakarthik wrote:வெலக்கமாத்துக்கு எதுக்குன்னே விளம்பரம் வெக்கங்கெட்ட பயலுக சகவாசமே வேண்டாம் நாங்க கிளம்பறோமுன்னு கூட்டணி கட்சிகள் பிச்சிக்கபோகுது
வழக்கமா நம்ம ஊர் தேர்தல் படத்தில்
ரெண்டே ரெண்டு தாதா இருப்பானுங்க இவனுக்கு பத்து அல்லக்கைகள் அவனுக்கு பத்து தேர்தல் வரைக்கும் வாயாலேயே அடிச்சிக்கிட்டு சண்டை போடுவானுங்க , தேர்தல் முடிவு வந்ததும் ஜெயிக்கிறவன் கதாநாயகியை கல்யாணம் பண்ணிக்கிட்டு தொத்தவனை அடுத்த 5 வருசத்துக்கு காய்ச்சி எடுப்பான். இது தான் நடக்கும்

ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.

தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மக்களுக்கு காமடி படம் காட்டுவார்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2016 1:22 pm

கேப்டனை காணவில்லையே . சிங்கப்பூர் போய் விட்டாரா ?
ராணி ருத்ரமாதேவிதான் அதிகம் தென்படுகிறார்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 1:23 pm

T.N.Balasubramanian wrote:கேப்டனை காணவில்லையே . சிங்கப்பூர் போய் விட்டாரா ?
ராணி ருத்ரமாதேவிதான் அதிகம் தென்படுகிறார்

ரமணியன்


அவரு சிங்கபூருல தொண்டு ச்சே தொண்டையை சரிசெய்துகிட்டு இருக்காராம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2016 3:00 pm

M.Jagadeesan wrote:வைகோ இந்தத் தேர்தலில் சரியான காமெடி பீஸ் ஆகிவிட்டார் .
மேற்கோள் செய்த பதிவு: 1201373

அவர் இருந்த இருப்பென்ன ?
இப்போது அய்யோப் பாவம் .
முயன்று இருந்தால், கொள்கையில் ஸ்டெடி யாக இருந்து இருந்தால் ,கருணா /ஜெயா விற்கு மாற்றாக இருந்திருக்கவேண்டியவர் . ஜெயாவின் மனதிலேயே ஒரு பயத்தை உண்டாக்கியவர் .
ஸ்டெடி இல்லாமல் இருந்ததால் ஸ்டெடி இல்லாத விஜயகாந்த்திற்கு தடி ஆகிவிட்டார் .
இவர் ஒரு ஏமாளி ஏணி.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக