புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201196கட்சிகளை உடைப்பது கருணாநிதியின் குணம்.
திமுக.,வுடன் கூட்டணி சேராததால் தேமுதிக.,வை
உடைக்க கருணாநிதி முயற்சிக்கிறார்.
இதற்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைக்கலாம்
என ஆவேசமாக பேசினார்.
-
இந்நிலையில் இவ்வாறு தான் பேசியதற்கு வருந்துகிறேன்.
தாய் உள்ளத்தோடு கருணாநிதி என்னை மன்னிக்க
வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
-
இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான
தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய
முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை
குறித்து விளக்கம் அளித்தேன்.
-
அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும்,
சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை
சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று
எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக்
கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம்
பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப்
பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.
-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு
எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக்
கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை
வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி
மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச்
செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு
எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும்,
அழைத்து வருபவருக்கு 50 லட்சம் ரூபாயும் தருவதாக,
கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச்
சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச்
சொன்னேன்.
-
பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது
என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப்
போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன்
கருணாநிதி அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர்
குறித்தோ,மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று
இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை,
நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள்
மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
-
ஆனால் அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத்
தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி
ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன்
கருணாநிதி அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச்
சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி
வேதனைப்படுகிறேன்.
-
நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன்.
அதை அண்ணன் கருணாநிதி அவர்களே அறிவார்கள்.
-
அண்ணன் கருணாநிதி அவர்களை 30 ஆண்டுகளாக என்
நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு
படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால்
அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக
இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என்
மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும்
வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்
என்று அறிக்கை விட்டேன்.
-
ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கருணாநிதி
குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு
ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது
என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என்
அருகில் இருந்தவர்கள் அறிவார்கள்.
-
இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு
குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்
கொள்கின்றேன். அண்ணன் கருணாநிதி தாயுள்ளத்தோடு
என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். என்று
கூறியுள்ளார்.
-
----------------------
தினமணி
திமுக.,வுடன் கூட்டணி சேராததால் தேமுதிக.,வை
உடைக்க கருணாநிதி முயற்சிக்கிறார்.
இதற்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைக்கலாம்
என ஆவேசமாக பேசினார்.
-
இந்நிலையில் இவ்வாறு தான் பேசியதற்கு வருந்துகிறேன்.
தாய் உள்ளத்தோடு கருணாநிதி என்னை மன்னிக்க
வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
-
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
-
இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான
தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய
முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை
குறித்து விளக்கம் அளித்தேன்.
-
அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும்,
சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை
சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று
எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக்
கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம்
பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப்
பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.
-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு
எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக்
கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை
வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி
மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச்
செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு
எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும்,
அழைத்து வருபவருக்கு 50 லட்சம் ரூபாயும் தருவதாக,
கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச்
சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச்
சொன்னேன்.
-
பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது
என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப்
போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன்
கருணாநிதி அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர்
குறித்தோ,மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று
இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை,
நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள்
மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
-
ஆனால் அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் கலை அவருக்குத்
தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி
ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன்
கருணாநிதி அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச்
சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி
வேதனைப்படுகிறேன்.
-
நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன்.
அதை அண்ணன் கருணாநிதி அவர்களே அறிவார்கள்.
-
அண்ணன் கருணாநிதி அவர்களை 30 ஆண்டுகளாக என்
நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு
படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால்
அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக
இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என்
மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும்
வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்
என்று அறிக்கை விட்டேன்.
-
ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கருணாநிதி
குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு
ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது
என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என்
அருகில் இருந்தவர்கள் அறிவார்கள்.
-
இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு
குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக்
கொள்கின்றேன். அண்ணன் கருணாநிதி தாயுள்ளத்தோடு
என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். என்று
கூறியுள்ளார்.
-
----------------------
தினமணி
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201235- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மறப்போம் மன்னிப்போம் . உடை நழுவும் போது ஏற்படும் விவேகசெயல்போல் உரை இருந்துவிட்டது. மன்னிக்க கேட்டுள்ளது ஏற்படையதே...அவையில் பேசுவது வேறு அறையில் பேசுவது வேறு. அவசரத்தில்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201302- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவரு பேசாம மீண்டும் திருச்செந்தூருக்கு நீண்ட கால்நடை பயணம் போறது தான் பெட்டர்
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201313- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. நேத்து whatsup லும் நிறைய மீம்ஸ் இவரப்பற்றித்தன்
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201317- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:ரத்த கொதிப்பு இருக்கா-னு
செக் அப் பண்ணிக்கறது நல்லது...!!
-
மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கறா
மாதிரி பேசாமல் இருக்க உதவும்...!!
-
இருக்கலாம் .இருக்கலாம்......இவர் பாவம், விஜய்காந்த்தோடு கூட்டு வேற வெச்சிருக்காரே அண்ணா
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201361--
வைகோ இப்படி பேசியுள்ளது மிகவும் அநாகரிகமானது.
வேதனை அளிப்பதாக உள்ளது.
இப்படி அரசியல் நடத்தும் கட்சிகளை துடைத்தெறிய வேண்டும்.
வைகோவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்
என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் ஒன் இந்தியா
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#1201368வழக்கமா நம்ம ஊர் தேர்தல் படத்தில்balakarthik wrote:வெலக்கமாத்துக்கு எதுக்குன்னே விளம்பரம் வெக்கங்கெட்ட பயலுக சகவாசமே வேண்டாம் நாங்க கிளம்பறோமுன்னு கூட்டணி கட்சிகள் பிச்சிக்கபோகுது
ரெண்டே ரெண்டு தாதா இருப்பானுங்க இவனுக்கு பத்து அல்லக்கைகள் அவனுக்கு பத்து தேர்தல் வரைக்கும் வாயாலேயே அடிச்சிக்கிட்டு சண்டை போடுவானுங்க , தேர்தல் முடிவு வந்ததும் ஜெயிக்கிறவன் கதாநாயகியை கல்யாணம் பண்ணிக்கிட்டு தொத்தவனை அடுத்த 5 வருசத்துக்கு காய்ச்சி எடுப்பான். இது தான் நடக்கும்
ஆனால் , இந்த தேர்தல் தான் பல சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த ஆக்ஷன் / திரில்லர் / காமடி படம் பார்ப்பது போல உள்ளது.
Re: கருணாநிதி குடும்பத்தை பற்றி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்: வைகோ
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|