புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதா மா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில
மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான
5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி
கற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள
அவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்
புறப்பட்டனர்.
பேனா, நோட்டுப்புத்தகம் போன்றவற்றுடன்
நவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற
அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, "கடந்த
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக
நவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்
அவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது
மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.
அவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இதேபோன்று, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு,
ஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்
எந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்."............
ஹா..ஹா..ஹா... இது போனவார செய்தி.............பாருங்கள் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் ஆகிறது.ஒரு மாநில முதல்வரே இந்த அழகு என்றால், நான் என்ன சொல்ல ?........
மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான
5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி
கற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள
அவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்
புறப்பட்டனர்.
பேனா, நோட்டுப்புத்தகம் போன்றவற்றுடன்
நவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற
அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, "கடந்த
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக
நவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்
அவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது
மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.
அவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இதேபோன்று, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு,
ஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்
எந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்."............
ஹா..ஹா..ஹா... இது போனவார செய்தி.............பாருங்கள் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் ஆகிறது.ஒரு மாநில முதல்வரே இந்த அழகு என்றால், நான் என்ன சொல்ல ?........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201325balakarthik wrote:அவரு எதை ஒட்டினாலும் ஓட்டு விழாது
ம்ம்.. தேர்தல் கணிப்புகள் கூட ஜெ குத்தானே சாதகமாய் இருக்கு! ..ஆச்சரியம்!!
அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201329balakarthik wrote:அதுசரி இதெலாம் வெறும் பப்ளிசிட்டிக்காக தமிழே தெரியாத வெள்ளக்காரன் இல்லேனா இந்தியாவுல ரயில் இருக்குமா ரோட் இருக்குமா நல்லது செய்யுறதுக்கு மொழிதேரியனுமுனு அவசியமில்லே காமராஜர் இந்தில என்ன புலவரா அவரு கிங் மேக்கரா தில்லியையே ஆட்டிபடைக்கலையா
இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா
உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201333balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஓகே ஓகே ......நான் நீங்க இந்த கட்டுரையே வேண்டாம், ஒண்ணும் ஆகாது என்று சொல்ல வரீங்களோ என்று நினைத்து விட்டேன் பாலா ............மொழி என்பது , ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளத்தானே .........அந்தக் கோணத்தில் யோசித்தால் பயம் ஒன்றும் இல்லை தான்...........ஆனாலும் கொஞ்சம் பதட்டம் வருகிறது எனக்கு .........................நன்றி பாலா !
நவீன் பட்நாயக் - அது நீங்கள் சொன்னது போல ஸ்டண்ட் ஆக இருக்கும்.ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201331krishnaamma wrote:இல்ல பாலா, தமிழ் தெரியாமல் போனால் உலகம் ஸ்தம்பித்துப் போய் விடும் என்று நான் சொல்ல வரலை, நம் கண்ணெதிரே அதன் பயன்பாடு குறைந்து கொண்டே வருவது மனதில் கொஞ்சம் திகிலாகப் பட்டது, நான் எங்கள் வீட்டில் நடந்ததை மேலே போட்டிருக்கேன் பாருங்கோ.........எதிர் வரும் காலத்தில் எங்களின் சந்ததிகளின் நிலை?...........என்ன ஒட்டுதல் இருக்கும் அவர்களுக்குள்?.....தாய்மொழி ஒரு நல்ல இணைப்பாச்சே .........அதற்காகத்தன் இதை எழுதுகிறேன் .....
.
.
மற்றபடி நீங்கள் சொன்ன தலைவர் காமராஜர் ஐயா, கோடிகளில் ஒருவர்.............
நான் நவீன் பட்நாயக் பத்தி சொன்னேன் உங்களை அல்ல
ஏதோ நாம சொல்லுறதையும் கேட்டு புரிஞ்சின்டாங்கனா ஏதோ சிறு தமிழ் சேவை செஞ்சதா சந்தோசபடலாம் இல்லேனாலும் ஒன்னும் இல்ல லெமன் சேவையை சாப்ப்டுட்டு படுகவேண்டியதுதான்
.....சாப்பிடப் போறீங்களா ..........ஓகே , அப்புறம் பார்க்கலாம் பாலா
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|