Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
நியூயார்க்:
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வாலிபர் உள்பட முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பின்னர் பெல்ஜியம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, உலகம் முழுவதும் பெருகிவரும் தீவிரவாதத்தை கண்டித்துப் பேசினார். ஒரு பெரும்போரையே எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தீவிரவாதம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? தீவிரவாதத்தை முற்றிலுமாக எப்படி வேரறுப்பது? என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பதாகவும், தீவிரவாதம் என்ற சொல்லின் தீர்மானமான விளக்கம் என்ன? என்பதை வரையறுக்கவும் தவறிவிட்டது அவர் குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகளையும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களையும் பல ஆண்டுகளாக இந்தியா அடையாளம் காட்டி வருகிறது. நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பது தொடர்பாக எத்தகைய தீர்வையும் காண ஐக்கிய நாடுகள் சபை இதுவரை முன்வரவில்லை.
இந்த காரியத்தை ஐ.நா.சபை எப்போது, எப்படி செய்து முடிக்கும்? என்பது எனக்கு தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பு, இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும் என மோடி குறிப்பிட்டிருந்தார்.
உலகின் மிக உயர்ந்த அமைப்பான ஐ.நா.சபையை நேரடியாக விமர்சித்து மோடி வெளியிட்ட இந்த கருத்து உலக தலைவர்களை சிந்திக்க வைத்தது. இந்நிலையில், இந்த கருத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்-கிடம் பிரபல செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ.’ இன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அவர், ‘உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை கையாள்வதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் பங்களிப்பை தடுப்பதில் உலக நடுகள் ஆற்றிவரும் பங்கினை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
கொடூரமான தீவிரவாதத்தை தடுக்கவும், தக்க பதிலடி கொடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.சபையின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்னும் ஒருசில நாட்களில் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தின்போது, பான் கி மூன் விளக்கம் அளிப்பார்’ என தெரிவித்தார்.
-maalaimalar
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய வாலிபர் உள்பட முப்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு பின்னர் பெல்ஜியம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, உலகம் முழுவதும் பெருகிவரும் தீவிரவாதத்தை கண்டித்துப் பேசினார். ஒரு பெரும்போரையே எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, தீவிரவாதம் என்பதன் உண்மையான விளக்கம் என்ன? தீவிரவாதத்தை முற்றிலுமாக எப்படி வேரறுப்பது? என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருப்பதாகவும், தீவிரவாதம் என்ற சொல்லின் தீர்மானமான விளக்கம் என்ன? என்பதை வரையறுக்கவும் தவறிவிட்டது அவர் குற்றம்சாட்டினார்.
தீவிரவாதிகளையும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்பவர்களையும் பல ஆண்டுகளாக இந்தியா அடையாளம் காட்டி வருகிறது. நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பது தொடர்பாக எத்தகைய தீர்வையும் காண ஐக்கிய நாடுகள் சபை இதுவரை முன்வரவில்லை.
இந்த காரியத்தை ஐ.நா.சபை எப்போது, எப்படி செய்து முடிக்கும்? என்பது எனக்கு தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் வெகுவிரைவில் ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒரு அமைப்பு, இருந்தும் இல்லாததுபோல் ஆகிவிடும் என மோடி குறிப்பிட்டிருந்தார்.
உலகின் மிக உயர்ந்த அமைப்பான ஐ.நா.சபையை நேரடியாக விமர்சித்து மோடி வெளியிட்ட இந்த கருத்து உலக தலைவர்களை சிந்திக்க வைத்தது. இந்நிலையில், இந்த கருத்து தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூனின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்-கிடம் பிரபல செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ.’ இன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அவர், ‘உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை கையாள்வதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி செய்பவர்களின் பங்களிப்பை தடுப்பதில் உலக நடுகள் ஆற்றிவரும் பங்கினை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
கொடூரமான தீவிரவாதத்தை தடுக்கவும், தக்க பதிலடி கொடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா.சபையின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்னும் ஒருசில நாட்களில் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தீவிரவாதத்தை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தின்போது, பான் கி மூன் விளக்கம் அளிப்பார்’ என தெரிவித்தார்.
-maalaimalar
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
இந்தியாவை ஆளும் முதல் ஆண்மகன்.
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
.
ஐ.நா.சபை இப்போது கூட செயல்படாத ஒரு வெத்து வேட்டு அமைப்பு தான், அது செயல்பாட்டில் இருந்திருந்தால் ஆப்ரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் இந்த அளவு மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்
ஐ.நா.சபை இப்போது கூட செயல்படாத ஒரு வெத்து வேட்டு அமைப்பு தான், அது செயல்பாட்டில் இருந்திருந்தால் ஆப்ரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் இந்த அளவு மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
முதலில் இந்த வீட்டோ பவரை நீக்கணும் அது இருக்கும் வரைக்கும் , எந்த உருப்படியான வேலையையும் ஐநா சபையால் செய்ய முடியாதுbalakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
மேற்கோள் செய்த பதிவு: 1201160balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
மேற்கோள் செய்த பதிவு: 1201264SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201160balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
ஆனாலும் பல சந்தர்பங்களில் ஐநா அமெரிக்காவுக்கே சாதகமாக நடந்துள்ளது குறிப்பாக இராக் போரில் அமெரிக்கா எத்தனை அத்துமீறல்களை செய்தது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
மேற்கோள் செய்த பதிவு: 1201270balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201264SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201160balakarthik wrote:ஐ நா சபை அமெரிக்காவின் அடிவருடிதானே அதுக்கு அமெரிக்காவை காப்பதே தலையாய கடமை
ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவிற்கு இருக்கும் அதே பவர் சீனா மற்றும் ரஷ்யாவிற்கும் உள்ளது
ஆனாலும் பல சந்தர்பங்களில் ஐநா அமெரிக்காவுக்கே சாதகமாக நடந்துள்ளது குறிப்பாக இராக் போரில் அமெரிக்கா எத்தனை அத்துமீறல்களை செய்தது
அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏறத்தாழ எல்லா உலக நாடுகளுமே ஆதரித்தன, ஆதரிக்க வேண்டிய நிலைமை.
தனது தோழமை நாடுகளான குவைத், சவூதி மற்றும் இஸ்ரேலுக்காகவே இராக்குடன் போர் புரிந்தது. மேலும் ஈராக் போரினாலயே பல கொடூரங்கள் தடுக்கப்பட்டன. கொடூரன் சதாமும் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டான்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
எது சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது இதுதான் கொடூரங்களை தடுப்பதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தீவிரவாதத்தை ஒழிக்க தவறிய ஐ.நா.சபை: மோடியின் நேரடி குற்றச்சாட்டுக்கு பான் கி மூன் செய்தி தொடர்பாளர் பதில்
மேற்கோள் செய்த பதிவு: 1201457balakarthik wrote:எது சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது இதுதான் கொடூரங்களை தடுப்பதா
இதையெல்லாம் அதிகம் செய்வதே இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான், அமெரிக்க வீரர்கள் அல்ல, கண்டிப்பாக எந்த அமெரிக்கனோ NATO வீரனோ இதை செய்ய மாட்டன் என்று கூறமாட்டேன், ஒன்றிரண்டு பேர் செய்துருக்கலாம்.
சிரியாவில், உக்ரைன் நாட்டில் நடப்பது இப்போது யார்க்கும் தெரிவது இல்லை, அமெரிக்கர்கள் களமிறங்கினால் மட்டுமே ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வரும்.
மேலே குழந்தைக்கு பால் வைத்துள்ள ரஷ்யா, இடம் கிழக்கு உக்ரைன், டான்பாஸ்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பான் கீ மூன் - யார்?
» ஐநா பொதுச்செயலராக பான் கி மூன் தேர்வு
» பான் கி மூன் பெயரில் போலி மின்னஞ்சல்கள்
» இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ?
» போர்க்குற்றம்: இலங்கை பொதுமன்னிப்பு கோர வேண்டும்! - பான் கி மூன்
» ஐநா பொதுச்செயலராக பான் கி மூன் தேர்வு
» பான் கி மூன் பெயரில் போலி மின்னஞ்சல்கள்
» இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான் கி மூன் ?
» போர்க்குற்றம்: இலங்கை பொதுமன்னிப்பு கோர வேண்டும்! - பான் கி மூன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|