புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
63 Posts - 40%
heezulia
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
314 Posts - 50%
heezulia
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
21 Posts - 3%
prajai
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
3 Posts - 0%
Barushree
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_m10நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 1:28 am

வழக்கறிஞர் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வர் சிலர். வழக்குரைஞர் என்பதை உரியவர்கள் சொல்ல, அறிஞர் என்று பிறர் தான் அழைக்க வேண்டும்.

தத்துவமேதை, மருத்துவ மேதை என்று எவரும் தங்களை அழைத்துக் கொள்வதில்லை. பிறர் இப்படி அழைக்கும் போது தான் பெருமை. சரி... விஷயத்துக்கு வருவோம்.

வழக்குரைஞர் என்பவர் கட்சிக்காரர் பக்கம் நிற்பவர்; சரியோ, தவறோ தம் கட்சிக்காரருக்காக வாதிடுவது இவரது கடமை. நீதிபதி அப்படி அல்லர்; சார்பற்றவர். வாத பிரதிவாதங்களை கேட்டு, துலாக்கோலை சீர்தூக்கி பார்த்தும், மூத்த நீதிபதிகள் அறிவித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும், நியாயம் வழங்குபவர்.

எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்பவர் நீதிபதி. கண்களுக்கும், அறிவிற்கும், உலக ஞானத்திற்கும், சட்ட நூல்களுக்கும் ஏற்ப முடிவிற்கு வருபவர். ஆனால், வாழ்வின் ஓட்டங்களில், சில நேரங்களில் நாம் ஒவ்வொருவரும் நம்மை நீதிபதிகளாகக் கருதி விடுகிறோம்.

சொல்லப்போனால், பெற்றோர் சண்டையில் சின்னக் குழந்தை கூட நீதிபதியாகிறது. 'அப்பா மேல தான் தப்பு; அப்பா கோபப்படும் போது, அம்மா பேசினது தவறு தான். அதுக்காக அப்பா அடிக்கலாமா?' என்று, தன் மழலையால், தீர்ப்பு வழங்கி, நீதிபதி ஸ்தானத்திற்கு உயர்ந்து விடுகிறது.

இரு தொழிற் பங்குதாரர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது, அந்நிறுவனத்தின் வாட்ச்மேன் கூட, நீதிபதி போல பேச ஆரம்பித்து விடுகிறார்.

இரு நண்பர்களின் அடிதடியில், இருவருக்கும் பொதுவான மூன்றாவது நண்பர், நீதிபதியாகி விடுகிறார்.
ஆனால், இக்குழந்தையோ, வாட்ச்மேனோ, நண்பரோ சரியான நீதியை வழங்கியதாக சொல்ல முடியவில்லை.

காரணம், எல்லா நீதிபதிகளுக்கும் உள்ள சிறப்பு குணமான விருப்பு, வெறுப்பு அல்லாத சிறப்புத் தன்மை இல்லை.'அம்மா... நீ செய்தது தப்பும்மா. அப்பா குணம் தெரிஞ்சும், ஏம்மா அப்படி நடத்துக்கிட்டே?' என்கிற கேள்வியை கேட்கவல்ல சாதுர்யம், அம்மாவை பார்த்து, இங்கே ஒளிந்து கொண்டு விட்டது. காரணம் என்ன தெரியுமா...

இந்த வாட்ச்மேனும், அந்த நண்பரும் கூட இதே தவறை செய்து விடுகின்றனர். பிரிஜுடிஸ் என்று சட்டத்துறையில் ஒரு சொல் உண்டு. இதன் பொருள், முன்கூட்டிய தீர்ப்பு அல்லது முடிவு. இது, சார்புள்ளவர்களாக ஆகிப் போன தன்மையால் உண்டாவது.

முதற்பங்குதாரருக்கு வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்ல மாட்டார்; தலையை ஆட்டிக் கொள்வார். அடுத்த பங்குதாரர், அப்படி அல்லர். வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்வார்.

அதுமட்டுமல்ல, அவ்வப்போது கொஞ்சம் கவனிப்பார்; இதனால், வாட்ச்மேனின் தீர்ப்பு, தவறாகி விடுகிறது.
தீர்ப்பளித்த நண்பன் இப்படி அல்லர். 'முதலாம் நண்பர் எனக்கு அப்பப்ப நிறைய ஆலோசனைகளை சொல்வார். எனக்கு ஒரு ஆபத்துன்னா, என்னோட நிப்பார். இப்படிப்பட்ட முன் கூட்டிய அபிப்ராயங்கள், நியாயங்களை பேச விடுவதில்லை.

நூலிழை மட்டுமே உள்ள சிறு தாம்புக் கயிறாக ஆக்கி விடுவதில், மூன்றாம் நண்பருக்கு அதிக ஆர்வம். நியாயப் போராட்டத்தில் கூட நமக்கு வேண்டியவர்கள் என்கிற பார்வைகளே தலைதூக்கி நின்று விடுகின்றன. இப்படி மதி கெட்டால், நீதி மறந்து போகிறது.

'ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க தவறி விட்டோம். சேச்சே... தவறு செய்து விட்டோம்...' என்கிற தாமதமான இவர்களின் உணர்தல் பயனற்றது.

இந்த நிலை இந்த தற்காலிக நீதிபதிகளுக்கு தவறாமல் வாய்க்கிறது. இதுகூடப் பரவாயில்லை. 'முன்பே ஆராயாமல் போனோமே, சரி சரி... சமாளிப்போம். இனி, பின் வாங்காமல், எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நின்றுவிட வேண்டியது தான்...' என்று அளித்த தீர்ப்பை, நியாயப்படுத்தப் பார்ப்பது தான், மோசமான தவறு. இது, பிறழ்ந்து விட்ட தவறை, நிரந்தரமாக்குகிற செயல்.

மீண்டும் சரி செய்யக் கிடைத்த வாய்ப்பிலாவது சமாளிக்கவும், இறங்கி வந்து, தவறை ஏற்கவும் முன்வர வேண்டும். இந்தப் பண்பு இல்லாவிட்டால், தீர்ப்பு வழங்கும் வேலைக்கே போகக் கூடாது.
சரியான நீதிபதியாக இருக்க முடியவில்லை என்கிற போது, 'ஆளை விடுங்கப்பா...' என்று ஒதுங்கிக் கொள்வதே நல்லது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Apr 07, 2016 4:36 am

வழக்கறிஞராக பணியாற்றாயவரே பிறகு நீதிபதி> முன்னாள் வழக்கறிஞர் இன்நாள் நீதிபதி , நிதிபதியாக இல்லாமல் நீதிபதியாக இருந்தால் ஞாயம் >>>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 10:04 am

நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 10:08 am

நீங்கள் வழக்கறிஞரா? நீதிபதியா? 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக