புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Kavithas | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ?
கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ?
கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
-
38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே ?
---
காவிரியின் தென்கரையில் காற்று இதமாக வீசிக்
கொண்டிருந்தது.
திருப்பாணர் தமது தோளில் தொங்கவிட்ட உரையிலிருந்து
யாழ் எனப்படும் தந்தி இசைக் கருவியை வெளியில் எடுத்தார்.
திருவரங்கன் இருக்கும் திசை நோக்கி சேவித்தார். யாழுக்கு
சுருதி சேர்த்தார்.
கல்லும் கரைந்துருகும் வண்ணம் அரங்கன் மேல் பாக்களைப்
பாடத் தொடங்கினார்.
“ ஆஹா என்ன ஒரு கானம். கேட்பவர்களை மதி மயங்க
வைக்கும் இசை” என்றார் ஒரு பக்தர்.
“ எதற்காக இவர் இப்படி கோயிலுக்கு வெகுதொலைவில்
நின்றுகொண்டு பாட வேண்டும்? அரங்கன் சன்னதியில்
பாடலாமே? “ என்றார் உடன் வந்த வேறொரு பக்தர்.
“ என்ன ஓய் புரியாத மாதிரி பேசறீர்? இவர் நான்காவது
வர்ணத்தைச் சேர்ந்தவர். தீண்டத்தகாதவர்.”
“ திருவரங்கனுக்கு அடிமைப்பட்ட ஆத்மாவுக்கு ஏதுங்காணம்
குலமும் ஜாதியும்? “
“ இது உமக்கு எமக்கு தெரியும். கோயிலைச் சேர்ந்தவாளுக்குத்
தெரிய வேண்டாமோ?”
‘ஜீயர் வர்றார் ஜீயர் வர்றார் நான்காம் வருணத்தினர் எதிரில்
நிற்க வேண்டாம். ஒதுங்கி போங்கள்‘ என்ற ஒலி எழுந்தது.
அந்த பக்தர்கள் திரும்பிப் பார்த்தனர். திருவரங்கன் கோயிலைச்
சேர்ந்த லோகசாரங்கர் என்ற ஜீயர் தனது தொண்டர் கூட்டம்
புடை சூழ காவிரியில் குளிப்பதற்கு வந்து கொண்டிருந்தார்.
திருப்பாணரின் செவிகளில் எம்பெருமானுடன் சுருதி சேர்ந்த
பண்ணின் ஒலியைத் தவிர வேறு ஒலி எதுவும் விழவில்லை.
ஜீயருடன் வந்தவர்கள் அவரை விலகிப்போகச் சொன்னர்.
கேட்காமல் போகவே ஜீயரைப் பார்த்தனர்.
ஜீயருக்கு திருமஞ்சனத்துக்கு பொற்குடத்தில் நீர்கொண்டு
போகவேண்டிய அவசரம். “ஏதாவது பண்ணி அவனை
அப்புறப்படுத்துங்கோ“ என்று உத்தரவிட்டார். உடன் வந்த
தொண்டர் கூட்டம் திருப்பாணரை கல்லால் அடிக்கத் தொடங்கினர்.
-
தனது சுயநினைவுக்கு வந்த திருப்பாணர்
ஜீயருக்கு இப்படி ஒரு அபச்சாரம் செய்து விட்டோமே என்று
மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார்.
-
இவரைக் கண்ணுற்ற அந்த இரண்டு பக்தர்களும் “இது என்ன
இப்படி ஒரு அக்கிரமம்“ என்றபடி ஜீயர் கூட்டத்துடன் உள்ளே
சென்றனர்.
தனது பாகத்தன் மேனியில் கல்லால் அடித்து இரத்த
காயமாக்கியதால் கோபாவேசமான திருவரங்கன் தனது
அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தான்.
-
ஜீயருக்கு கைகால் நடுங்கிவிட்டது. வெளியில் நின்று தரிசித்த
அந்த பக்தர்களுக்கும் மெய் சிலிர்த்தது. நாளை அவசியம்
இங்கு வருவோம் என்று கூறிவிட்டு அகன்றனர்.
திருவரங்கச் செல்வன் சிலை மேனியில் இரத்தம் வழிந்ததன்
அர்த்தம் புரியாமல் லோக சாரங்க முனிவர் கலங்கியபடி கண்
துயின்றார். கனவில் அரங்கன் தோன்றினான்.
“என் பரமபாகவதனை கல்லால் அடித்து பெரும்பழி தேடிக்
கொண்டு விட்டீர். நாளை அந்த திருப்பானரை உமது தோளில்
சுமந்து எம் சன்னதிக்குள் வாரும். அப்போதுதான் உமது
பாவமும் எமது குருதியும் வடியும்“ என்றார்.
மறுநாள் லோகசாரங்கர் திருப்பாணர் வரும்வரை காத்திருந்தார்.
திருப்பாணர் வந்ததும் அவரிடம் தனது தோளில் ஏறிக்கொள்ளச்
சொன்னார்.
திருப்பாணர் தீயை மிதித்தவர் போல பதறினார்.
“இது அரங்கனின் கட்டளை. எம்முடைய விருப்பமும் இதுவே.
ஒரு பாகவதனின் நெஞ்சம் நோகும்படி நடந்துகொள்வது
மற்றொரு பாவதோத்தமனுக்கு அழகில்லை“ என்றார் ஜீயர்.
“ஜீயருக்கு இது நேற்று ஏன் தெரியாமல் போனது?“ என்று
நேற்று வந்த அதே பக்தர்கள் நினைத்துக் கொண்டனர்.
லோகசாரங்கர் தோள்களில் ஏறிக்கொண்டு பிரகார வீதிகளின்
வழியாக திருப்பாணர் அரங்கன் சன்னதிக்குள் நுழைகிறார்
என்ற செய்தி காட்டுத்தீ போல் காவேரிக் கரையில் பரவத்
தொடங்கியது. நாற்புரத்திலிருந்தும் பக்தர்கள் திரண்டனர்.
ஒரு திருவிழா உற்சவம் போல திருப்பாணர் அரங்கன்
சன்னதிக்குள் நுழைந்தார்.
ஊரே கொண்டாடும் ஒருவனை அதுவரை நேரில் காணாமல்
திடீரென்று இப்படி ஒருநாள் இப்படி ஒருவிதமாக பார்த்ததும்
திருப்பாணருக்கு வாய் அடைத்துவிட்டது என்றுதான் சொல்ல
வேண்டும்.
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு
வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.
என்று கதறி பண்ணிசைத்தார்.
அமலனாதிபிரான் என்று தொடங்கி மொத்தமே பத்த
பாசுரங்கள்தான் மங்கள சாசனம் செய்திருப்பார்.
கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.
என்ற பாசுரம் பாடிமுடித்தவுடனேயே அரங்கன் அவரை
தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொண்டான்.
வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பக்தர்களும்
கண்களில் நீர் மல்க“ பக்தி என்றால் இதுதான் பக்தியாக
இருக்க முடியும்” என்றனர்.
அப்படி ஒரு பக்தியுடன் பண்ணிசைத்து அவன் மேனியுடன்
கலந்து ஐக்கியமான, திருப்பாணரைப் போல தான் பாக்கியம்
செய்யவில்லையே என்று அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை
வெளியேறுகிறாள்.
-
--------------------------------------
சத்தியப்பிரியன்,
நன்றி- சக்தி விகடன்
படம் - இணையம்
- badri2003பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
http://www.mediafire.com/download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
http://www.mediafire.com/download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
- badri2003பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1201092badri2003 wrote:இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
http://www.mediafire.com/download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
மிக்க நன்றி பத்ரி அவர்களே .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
badri2003 wrote:அம்மா, சக்தி விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் தொடரில், 38 வாக்கியங்களுக்கு விளக்க கதைகள் வந்துள்ளன. கடைசி இதழ் வரை. வந்துள்ள விளக்கங்கள் வரை என்னிடம் இமெயிலில் உள்ளது. அதை வோர்ட் அல்லது பிடிஎப் ஆக அளிக்க முயல்கிறேன்.
வாவ் ! மிக்க நன்றி பத்ரி ..உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும் ........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:அன்புள்ள தங்கைக்கு..
-
இங்கு நான் பதிவிட்ட மூன்று வாக்கியங்களுக்கான
விளக்கங்கள், தினமணி இதழில் கே.சுவர்ணா
எழுதியவை...
-
ஆனால் இணையத்தில் பரவலாக அனைத்து
வாக்கியங்களுக்கும் விளக்கம் கிடைக்க கூடும்
-
அவ்வப்போது கிடைக்கும் தகவல்கள் இந்த திரியிலேயே
போடுகிறேன்...பின்னர் வாக்கியங்கள் வரிசைப்படுத்தி
தனித் திரியாக போட்டுக் கொள்ளலாம்
-
மற்றவர்களும் பதிவிடலாம்...
-
மிக்க நன்றி ராம் அண்ணா, முதலில் இங்கு வந்ததும் பத்ரி இன் பதிவை பார்த்துவிட்டேன், ரொம்ப சந்தோசம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201092badri2003 wrote:இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
http://www.mediafire.com/download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
இதோ downloadkku போட்டுவிட்டேன் பத்ரி.............. .என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை, ரொம்ப நாளாய் தேடிக்கொண்டு இருக்கேன் இதை .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
badri2003 wrote:மேலும் சில புத்தக தகவல்கள்.
http://www.noolulagam.com/product/?pid=23696
http://haristore.com/index.php/books/thirukkolur-penpillai-ragasiyam.html
கொடுத்துள்ள லிங்க் களுக்கும் மிக்க நன்றி பத்ரி ............
.
.
.
அருமையாக தெளிவாக இருக்கு PDF அதுவும் மனதை கொள்ளை கொள்ளும் படங்களுடன்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பத்ரி, நீங்கள் இன்னும் உங்களைப் பற்றி இங்கு அறிமுகம் செய்து கொள்ளவில்லையா ?.....இப்போது செய்து கொள்ளுங்களேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மிக்க நன்றி பத்ரி அவர்களே
ஸ்ரீனிவாசன்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|