புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
443 Posts - 47%
heezulia
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
30 Posts - 3%
prajai
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
5 Posts - 1%
i6appar
இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_m10இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையில் கொடிகட்டி வாழ்ந்த நம் மூத்த குடிகள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 15, 2016 4:08 pm

பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும்.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.

பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

நன்றி விக்கி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 15, 2016 5:53 pm

பண் இசையில் மூவர் அப்பர் , சம்பந்தர் ,சுந்தரர் .

நல்லத் தகவல் , கார்த்திக் .

மேலும் அதிக தகவல்கள் .

கர்நாடக இசை :மூவர் தியாகய்யர் , முத்துசாமி தீட்சிதர் , ஷ்யாமா சாஸ்திரிகள்

தமிழிசை மூவர் : அருணாச்சல கவிராயர் . முத்துத் தாண்டவர் ,மாரியப்பாப் பிள்ளை அவர்கள் .
இவர்கள் கர்நாடக இசை மூவர் காலத்துக்கு முந்திய காலத்தவர்கள் .
( ஆதாரம் --பாடகர் சஞ்சே சுப்ரமணியன் --ஜெயா டிவி --மார்கழி திருவிழா --27-12-2007 )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக