Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
+4
krishnaamma
ஜாஹீதாபானு
ayyasamy ram
ராஜா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-
நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். -dailythanthi
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-
நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். -dailythanthi
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
இந்த செய்தி நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரியமாக உள்ளது
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
நம்ப முடியாத செய்திதான்...!
-
ஏனென்றால் திமிங்கிலத்தின் வயிற்றில்
நான்கு அறைகள் உள்ளன...
அவை உற்பத்தி செய்யும் என்சைம்கள்
உணவை ஜீரணிப்பதில் இருந்து மூன்று
நாட்கள் வரை தப்பி பிழைப்பது அரிய செயல்
-
However, scientists are certain that if a whale
does manage to swallow a human, there is little
chance of survival.
This is because whales have a four-chambered
stomach full of digestive enzymes.
It is also full of methane gas which could be deadly for humans.
So, is it possible for a man to survive for three days and three
nights inside the stomach of a whale? The most likely answer is no.
-
இன்க்யூஸிட்டர் காம்
-
ஏனென்றால் திமிங்கிலத்தின் வயிற்றில்
நான்கு அறைகள் உள்ளன...
அவை உற்பத்தி செய்யும் என்சைம்கள்
உணவை ஜீரணிப்பதில் இருந்து மூன்று
நாட்கள் வரை தப்பி பிழைப்பது அரிய செயல்
-
However, scientists are certain that if a whale
does manage to swallow a human, there is little
chance of survival.
This is because whales have a four-chambered
stomach full of digestive enzymes.
It is also full of methane gas which could be deadly for humans.
So, is it possible for a man to survive for three days and three
nights inside the stomach of a whale? The most likely answer is no.
-
இன்க்யூஸிட்டர் காம்
Last edited by ayyasamy ram on Tue Apr 05, 2016 4:26 pm; edited 1 time in total
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
உயிர் வாழனும்னு இருந்தா எப்படியும் பிழைச்சுக்கலாம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
ஆச்சரியமான செய்தி தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
மறு பிறவி கண்ட மீனவர் . மீனவரின் மறு பிறவியோ.என்னே கடவுளின் கருணை!!!!!!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
மீன் வயித்துக்குல்ல போன மனுஷன் பொழச்சிடான் மனுசன் வயித்துகுல்ல போன எதுவும் பொழசதில்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
மிக்க ஆச்சரியம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
மலைப்பாம்புக்கு பற்கள் இல்லை ; இரையை அப்படியே விழுங்கிவிடும் ; ஆனால் திமிங்கலத்திற்கு பற்கள் உண்டே ! கடித்துத்தானே இரையை சாப்பிடும் . அப்படியிருக்கும்போது அந்த மனிதன் எப்படி பிழைத்தான் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீண்ட மீனவர்
கடிபடாமல் உள்ளே போவதற்கு வாய்ப்புகள் உள்ளது ஐயா , திமிங்கிலங்களில் மிகபெரியவைகளின் வாய் ஒரு சிறிய ரக கார் கூட எங்கு இடிக்காமல் உள்ளே போய் விடக்கூடிய அளவுக்கு இருக்குமென்று படித்துள்ளேன்.M.Jagadeesan wrote:மலைப்பாம்புக்கு பற்கள் இல்லை ; இரையை அப்படியே விழுங்கிவிடும் ; ஆனால் திமிங்கலத்திற்கு பற்கள் உண்டே ! கடித்துத்தானே இரையை சாப்பிடும் . அப்படியிருக்கும்போது அந்த மனிதன் எப்படி பிழைத்தான் ?
ஆனால மூன்று நாட்கள் வயிற்றுக்குள் சுரக்கும் செரிமான அமிலங்களில் இருந்தும் , தனக்கான ஆக்சிஜன் இல்லாமலும் எப்படி தப்பித்தார் என்று தான் சந்தேகமாக உள்ளது.
நல்ல தண்ணிய போட்டுட்டு மூணு நாளா கடற்கரையில் கிடந்துட்டு , கனா கண்டு உளறுகிறார் என்று நினைக்கிறேன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மக்களை மிரட்டிய 16 அடி ராட்சத அலை
» போராட்டம் வாபஸ்: 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முழு அளவில் பேருந்துகள் இயக்கம்
» நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!
» 68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு;
» ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து
» போராட்டம் வாபஸ்: 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முழு அளவில் பேருந்துகள் இயக்கம்
» நீண்ட நாட்களுக்கு பிறகு "ஸ்பெக்ட்ரம் ராஜா" வின் பேட்டி..!
» 68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு;
» ஆப்ரிக்க பெண்ணின் வயிற்றில் இருந்து போதை மருந்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|