புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாசலில் நிழலாடியது .
நண்பர் ரத்தினம், ராமசாமியின் வீட்டின் உள்ளே நுழைந்தார் .
ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .
அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் . இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !
ஆமாம் ! இனிமேல் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !
என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?
ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !
ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?
இருபத்து மூணு .
அடடா ! அவசரப்பட்டுட்டானே ! ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?
இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை ! "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .
அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?
இல்லப்பா !
சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !
இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !
தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு ! அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !
சரிப்பா !
சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !
என்னப்பா சொல்றே ?
ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .
பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம் .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .
ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?
சரிப்பா !
நண்பர் ரத்தினம், ராமசாமியின் வீட்டின் உள்ளே நுழைந்தார் .
ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .
அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் . இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !
ஆமாம் ! இனிமேல் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !
என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?
ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !
ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?
இருபத்து மூணு .
அடடா ! அவசரப்பட்டுட்டானே ! ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?
இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை ! "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .
அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?
இல்லப்பா !
சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !
இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !
தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு ! அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !
சரிப்பா !
சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !
என்னப்பா சொல்றே ?
ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .
பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம் .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .
ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?
சரிப்பா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உங்க கூட நானும் மண்டபத்துக்கு வரேன் ரத்தினம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை நன்றாக இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காலத்துக்கு தேவையான கதை தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|