புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
68 Posts - 41%
heezulia
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 1%
prajai
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
319 Posts - 50%
heezulia
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
21 Posts - 3%
prajai
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:46 pm

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர்
வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு
எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வயோதிக புத்த
பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
ஒதுங்கி நின்றார்.

அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.
உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச்
சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண
கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின்
காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி
மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்

.”ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில்
விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?’
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது.

அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது
வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின்
பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு
விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.””ஒரு ஆட்டுத்
தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும்
எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்
அமைச்சரே,” என்றார்.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.
எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற
ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம்
இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது
கிடைத்து விட்டது.
புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு
வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன்
ஒரு புலியைவேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில்
சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை
எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும்
பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம்,

“இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.” என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான்.

ஆட்டுத்தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.
புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர்.

கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை
வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க
எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது.
ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை
உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை
வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

“”அப்படியானால் அதை யாருக்காவது
இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!” என்றார் அசோகர்.

இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே
முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்…

“”பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால்,
இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது.இலவசமாகக் கூட
இதனை யாரும் தொடமாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம்
ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத்
தெரியும்.
ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும்
இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன
தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின்
முதல் படி!”என்றார். தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக