புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
60 Posts - 40%
heezulia
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
311 Posts - 50%
heezulia
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
21 Posts - 3%
prajai
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_m10கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 03, 2016 10:59 am

கதைப்பாடல் – பணிப்பெண் ஏன் சிரித்தாள்? 7hMXBnBYRBiNobtmhRMh+y2
-
அரண்மனை தன்னில் நாள்தோறும்
அயரா திருந்து பணிசெய்யும்
பணிப்பெண் ஒருநாள் அரசனது
படுக்கையில் படுத்தாள் சோர்வாலே!

கண்கள் இருண்டு வந்ததனால்
கட்டிலில் அவளும் சாய்ந்து விட்டாள்!
எண்ணவும் அவளுக்கு நேரமில்லை
ஏழைப்பெண் அவள் தெம்பில்லை!

பூங்கா உலவல் முடிந்தவுடன்
புவியை ஆள்பவன் அங்கு வந்தான்!
கண்டான் அந்தக் காட்சியினை
காட்டுக்கோபம்’ அவன் கொண்டான்!

இவளுக்கு எத்தனை திமிர் இருந்தால்
இந்தப் படுக்கையில் படுத்திருப்பாள்?
எதிரே இருக்கும் தூணினிலே
இவளைக் கயிற்றால் கட்டுங்கள்!’

கயிற்றால் கட்டினர் சேவகர்கள் – அரசன்
கையில் எடுத்தான் சாட்டையினை!
உயிரே போகும் அளவுக்குத் – தோலை
உரிக்க நினைத்தான்; பரிதாபம்!

அவளோ எதற்கும் கலங்கவில்லை!
அவனைப் பார்த்தாள், புன்சிரிப்பு!
“எவ்வளவு ஆணவம் உனக்கிருந்தால்
என்னைப் பார்த்து நகை செய்வாய்?’

“அரசே உந்தன் படுக்கையிலே
அறியாப் பெண் நான் படுத்துவிட்டேன்!
அதுவும் எனது பிழையில்லை
அப்படிச் செய்தது தலைச்சுற்றல்!

சற்றே இதிலே படுத்ததற்கே
சாட்டை அடிகள் எனக்கென்றால் – நீ
என்றும் இதிலே படுக்கின்றாய் – பின்னர்
எத்தனை அடிகள் உன்மீது

விழுமோ என்று சிந்தித்தேன் – அதன்
விளைவே இந்தப் புன்சிரிப்பு!’
அவளது சொல்லை அவன் கேட்டான் – அதில்
அடங்கி இருந்தது பேருண்மை!

அதனை உணர்ந்தான், “ஆணவத்தால்
அறிவை இழந்தேன் மன்னிப்பாய்!’
என்றே அவளை விடுவித்தான்!
ஏழையின் அறிவுத் திறம் வியந்தான்!

——————————

By -பூதலூர் முத்து
சிறுவர் மணி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2016 1:27 am

அருமை அருமை அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக