புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
4 Posts - 2%
Srinivasan23
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
2 Posts - 1%
prajai
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
30 Posts - 3%
prajai
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
5 Posts - 1%
i6appar
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_lcapமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_voting_barமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… I_vote_rcap 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது…


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:47 pm


மகா பெரியவா ஒருநாள் அவர் ஆழ்ந்து
தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று
அவருடைய தொடையில் ஏறி சுருண்டு
படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப்
போனோம்.

அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது;
அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை.
மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள்
ஜன்னல் வழியாக
அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது,
அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை
சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம்.

அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக
உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது.
பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு
நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு
ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில்
முணுமுணுத்தார்”

—————————–
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 03, 2016 1:11 pm

அது தான் அவர் ! புன்னகை ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 03, 2016 7:03 pm

அவருக்கு நிகர் அவர்தான் மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… BpqnVng6TV6EofoCtwob+109528913

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 03, 2016 9:31 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 04, 2016 10:39 am

சுவாமி விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது , அடிக்கடி தியானத்தில் ஈடுபடுவாராம் . ஒரு சமயம் அவர் தியானத்தில் மூழ்கி இருந்தபோது , பாம்பு ஒன்று அவர்மீது ஊர்ந்து சென்றதாம் . அந்தப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2016 2:11 pm

பொதுவாக நம் மனதின் எண்ண அலைகள்
(அதிர்வுகள்) பிற உயிர்கள் நம்மை நேசிக்க
காரணமாகின்றது!
-
செடியின் கிளைகளை வெட்ட கையில்
அரிவாளுடன் செல்பவனைக் கண்டு
உணர்வால் அதனை உணர்ந்து, அச்செடிகளும்
அதற்கேற்ப (ரியாக்ட்) பின்னோக்கி அசையுமாம்...
-
இதனை ஆராய்ச்சி செய்து உறுதி படுத்தி
இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்
-
மனதில் கள்ளம் கபடமில்லாமல் அமர்ந்து
இருக்கும் சந்நியாசிகள் முன்னால் பறவைகள்
சுதந்திரமாக திரியும்...
-
அப்படிப்பட்ட ஒருவரிடம், ஒரு சிறுவன் பறவை
ஒன்றை பிடித்து தருமாறு கோருகிறான்..அவரும்
சம்மதித்து விடுகிறார்...
-
ஆனால் அடுத்த நாள் பறவையை பிடிக்கும்
சிந்தனையோடு அமர்ந்திருக்க, எந்த பறவையும்
அவர் அருகில் கூட வரவில்லையாம்...!!
-


krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon Apr 04, 2016 7:18 pm

மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தது , நாம் செய்த பெரும் பாக்கியம்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஸ்ரீனிவாசன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 04, 2016 8:04 pm

ayyasamy ram wrote:பொதுவாக நம் மனதின் எண்ண அலைகள்
(அதிர்வுகள்) பிற உயிர்கள் நம்மை நேசிக்க
காரணமாகின்றது!
-
செடியின் கிளைகளை வெட்ட கையில்
அரிவாளுடன் செல்பவனைக் கண்டு
உணர்வால் அதனை உணர்ந்து, அச்செடிகளும்
அதற்கேற்ப (ரியாக்ட்) பின்னோக்கி அசையுமாம்...
-
இதனை ஆராய்ச்சி செய்து உறுதி படுத்தி
இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்
-
மனதில் கள்ளம் கபடமில்லாமல் அமர்ந்து
இருக்கும் சந்நியாசிகள் முன்னால் பறவைகள்
சுதந்திரமாக திரியும்...
-
அப்படிப்பட்ட ஒருவரிடம், ஒரு சிறுவன் பறவை
ஒன்றை பிடித்து தருமாறு கோருகிறான்..அவரும்
சம்மதித்து விடுகிறார்...
-
ஆனால் அடுத்த நாள் பறவையை பிடிக்கும்
சிந்தனையோடு அமர்ந்திருக்க, எந்த பறவையும்
அவர் அருகில் கூட வரவில்லையாம்...!!
-
நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்துள்ளேன் , இங்கு கேமரா வாங்கிய புதிதில் கண்டதையும் புகைப்படம் எடுத்து கொண்டிருப்பேன்.

வழக்கமாக நாம் நடந்து வருவதை பார்த்த மாத்திரத்திலேயே பறந்து போகும் சிட்டுக்குருவிகளும் , காட்டுபுறாக்களும் ஒருநாள் எங்கள் வீட்டு தோட்டத்தில் நான் காமேரவுடன் புகைப்படம் எடுக்க Telephoto lens வைத்து zoom செய்துகொண்டிருந்தேன் சரியாக கிடைக்கததால் கொஞ்சம் கொஞ்சமாக கிட்டே போயிட்டேன் கடைசியில் 2 meter அளவு தான் இருக்கும் அதுவரைக்கும் அந்த காட்டுப்புறா பறந்துபோகாமல் அங்கும் இங்கும் நகர்ந்தபடியே இருந்தது. ஆச்சரியத்தில் நான் கமெராவில் இருந்து கண்ணை எடுத்து பார்த்தேன் அடுத்த விநாடி பறந்து மறைந்துவிட்டது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 11:07 pm

நீங்க சொல்வது வாஸ்த்தவம்...........நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 05, 2016 7:23 am

மனிதனின் எண்ணங்களை , செடிகளும் ,பறவைகளும் , விலங்குகளும் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றுவினை ஆற்றுகின்றன . ஆனால் ஒரு மனிதனின் எண்ணங்களை மற்றொரு மனிதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை .

புரிந்திருந்தால் , மல்லையாவுக்கு 9000 கோடி கடனை வங்கிகள் கொடுத்திருக்குமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக