Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்களை கண் போன்று பாதுகாப்போம் –
Page 1 of 1
பெற்றோர்களை கண் போன்று பாதுகாப்போம் –
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான
ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக
ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப்
பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால்,
அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான
மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
–
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள
அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில்
வாடி வதங்கி மடிவார்கள்.
–
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமை
அடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள்
சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி
நடந்து கொண்டிருந்தான்.
–
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
–
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த
தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின்
சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக்
கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
–
உடனே,
“”அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை
ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?”
என்று கேட்டான்.
–
அதற்கு தாயார், “மகனே, நீ என்னை மலை மீது விட்டு
விட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக்
கூடாதல்லவா?
–
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால்
வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்”
என்றாள்.
–
“வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும்
மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று
நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று
உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்
வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான்
-.
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை
விட்டே ஒழிந்தது.
–
இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக
முக்கியம்..
–
ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக
ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப்
பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால்,
அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான
மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
–
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள
அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில்
வாடி வதங்கி மடிவார்கள்.
–
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமை
அடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள்
சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி
நடந்து கொண்டிருந்தான்.
–
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
–
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த
தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின்
சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக்
கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
–
உடனே,
“”அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை
ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?”
என்று கேட்டான்.
–
அதற்கு தாயார், “மகனே, நீ என்னை மலை மீது விட்டு
விட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக்
கூடாதல்லவா?
–
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால்
வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம்.
அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்”
என்றாள்.
–
“வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும்
மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று
நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று
உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்
வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான்
-.
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை
விட்டே ஒழிந்தது.
–
இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக
முக்கியம்..
–
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெற்றோர்களை பேணுவோம்!
» பெற்றோர்களை பேணுவோம்!
» பண்பாட்டைப் பாதுகாப்போம்
» பண்பாட்டை பாதுகாப்போம்
» பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
» பெற்றோர்களை பேணுவோம்!
» பண்பாட்டைப் பாதுகாப்போம்
» பண்பாட்டை பாதுகாப்போம்
» பெற்றோர்களை ‘தெறி’க்க விடும் வசூல் வேட்டை!-ஜூனியர் விகடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|