புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
19 Posts - 3%
prajai
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அண்ணாச்சி டீ  கடை  Poll_c10அண்ணாச்சி டீ  கடை  Poll_m10அண்ணாச்சி டீ  கடை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாச்சி டீ கடை


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 02, 2016 11:13 am

"அண்ணாச்சி ! டீ ஒன்னு போடுங்க ! " என்றபடியே டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார் உசேன்பாய் .

" என்ன ஜேம்ஸ் ! பேப்பர்ல என்ன போட்டிருக்கான் ? "

" முந்தாநாள் கொல்கத்தாவுல பாலம் இடிஞ்சி விழுந்த விபத்துல 24 பேர் செத்துப் போயிட்டாங்களாம் ! " என்றார் ஜேம்ஸ் .

"  முந்தாநாள் கொல்கத்தாவுக்கு ஒரு வேலையா போயிருந்தேன் . நல்லவேளை ; நான் அந்தப் பாலத்துக்குக் கீழ  அப்ப இருக்கல ; இருந்திருந்தா நானும் நசுங்கி செத்திருப்பேன் ! அல்லாதான் காப்பாற்றினார் ." என்றார் உசேன்பாய் .

" வேறென்ன போட்டிருக்கான் ? "

" படிக்கிறேன் கேளுங்க பாய் ! "

" படி "


லண்டன் தெருக்களில் சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரரின் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள் செல்வதை மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர்.
சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளித்துள்ளார். அவர் தங்க முலாம் பூசப்பட்ட தனது 4 சொகுசு கார்களுடன் லண்டன் மாநகர தெருக்களில் வலம் வந்துள்ளார்.
அவர் லம்போர்கினி அவென்டடார், மெர்சிடீஸ் பென்ஸ் ஜி63, பென்ட்லி பிளையிங் ஸ்பர் மற்றும் ரோஸ் ராய்ஸ் ஆகிய நான்கு கார்களுக்கு தங்க முலாம் பூசியுள்ளார். ஒவ்வொரு காருக்கும் தங்க முலாம் பூச மட்டும் அவர் ரூ.4 லட்சம் செலவு செய்துள்ளாராம்.
லம்போர்கினியின் விலை ரூ. 3.3 கோடி, மெர்சிடீஸ் பென்ஸின் விலை ரூ.3.5 கோடி ஆகும். அவர் தனது கார்களை நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஜுமைரா கார்ல்டன் டவர் ஹோட்டல் வெளியே வரிசையாக நிறுத்தி வைத்துள்ளார்.

"ஆஹா ! பொறந்தாலும் அந்த சௌதி பணக்காரன் மாதிரி பொறக்கணும் : இந்த மாதிரி ஐந்து ரூபாய்க்கு அண்ணாச்சி கடையில டீ குடிக்கிறதெல்லாம் ஒரு வாழ்க்கையா ? "

" அந்த ஐந்து ரூபாய்க்குக் கூட வக்கில்லாமதானே அண்ணாச்சி கடையில கடனுக்கு டீ குடிக்கிறீங்க ! உங்களுக்கு இந்த ஆசையெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல ? "

" இல்ல ஜேம்ஸ் ! நல்லது நடந்தா  அந்த இடத்துல நாம இருக்கணும் ; கெட்டது நடந்தா அந்த இடத்துல நாம இருக்கக் கூடாது ; இதுதான் என் கொள்கை !

அப்புறம் வேற என்ன போட்டிருக்கான் ? "

" கேரளாவுல பிச்சைக்காரர் ஒருத்தருக்கு லாட்டரியில 65 லட்சம் பரிசு விழுந்திருக்காம் ! "

பாய் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தார் .

" என்ன பாய் ! இது நல்ல செய்திதானே ? நல்லது நடந்தா அந்த இடத்துல நீங்க இருக்கணும்னு சொன்னீங்களே ! இப்ப நீங்க அந்தப் பிச்சைக்காரனா ........

" டீ கேன்சல் ! “ என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினார் பாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 02, 2016 11:31 am

சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 11:51 am

நாட்டு நடப்பு - அண்ணாச்சி டீ  கடை  103459460 அண்ணாச்சி டீ  கடை  3838410834
-
அண்ணாச்சி டீ  கடை  AJuQyvJZRtKP0Jdndkg9+zcar

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 03, 2016 7:55 am

" அண்ணாச்சி ! ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க ! " என்றபடியே டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார் உசேன் பாய் .

" என்ன ஜேம்ஸ் ! பேப்பர்ல என்ன போட்டிருக்கான் ? "

" இந்தா பேப்பர் ! நீயே படிச்சுக்கோ பாய் ! "

" மூக்கு கண்ணாடி கொண்டு வரலப்பா ! நீயே கொஞ்சம் படிச்சு சொல்லு ! "

"  இரண்டாவது விக்கெட்டையும் சாய்ச்சுட்டாங்கலாம் ! "

" அதான் கிரிக்கெட்ல இந்தியா தோத்துப் போச்சே ! அதப்பத்தி ஏன் பேசுறே ? '

" பாய் ! அத நான் சொல்லல !  DMDK -லிருந்து முதல்ல வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் DMK வுல சேர்ந்தாரு ; இப்ப கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும் DMK வுல சேர்ந்துட்டாராம் !"

" போற போக்கப் பாத்தா தேர்தலுக்குள்ள எல்லா விக்கெட்டுகளையும் சாச்சுடுவாங்க போல இருக்கே ! "

" ஆமாம் பாய் ! நடந்தாலும் நடக்கும் ! "

" அடுத்த நியூஸ் படிப்பா ! "

" நம்ம ஊருக்கும் ஒரு குமாரசாமி கிடைச்சிட்டாரு பாய் ! "

" என்ன ஜேம்ஸ் ! என்ன சொல்றே ? பெங்களூரு குமாரசாமி , நம்ம ஊருக்கு வந்திட்டாரா ? "

' ஆமாம் பாய் ! கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அதன் பங்குதாரர்களையும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவன் என்பவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி மகேந்திர பூபதி உத்தரவு போட்டுட்டாருப்பா ! "

"  என்ன ஜேம்ஸ் ! நீ சொல்றத பாத்தா டெல்லியிலும் குமாரசாமிங்க இருப்பாங்க போலிருக்கே !  " என்று சொல்லி டீயைக் குடித்துவிட்டு நடையைக் கட்டினார் பாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 03, 2016 9:46 am

" வாங்க பாய் ! உட்காருங்க ! "

"அண்ணாச்சி ! ரெண்டு டீ போடுங்க ! " என்றான் ஜேம்ஸ் .

" என்ன ஜேம்ஸ் ! இன்னிக்கி என்ன நியூஸ் போட்டிருக்கான் ? "

'' ஒரு எலியைக் கொன்னா 25 ரூபாய் தராங்களாம் "

" எங்கப்பா ? எந்த ஊர்ல ? "

" இங்க இல்ல பாய் ! பாகிஸ்தான்ல ,பெஷாவர் நகரத்துல ! அங்க எலித் தொல்லை ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சாம் ! அதான் இந்த மாதிரி விளம்பரம் பண்ணியிருக்காங்க ! "

" நம்ம ஊர்லேயும் அந்த மாதிரி பண்ணனும் ஜேம்ஸ் !"

" ஏன் பாய் ! உங்க வீட்ல எலித் தொல்லை இருக்கா ? "

" பெருச்சாளி தொல்லை ! "

"  என்னது பெருச்சாளி தொல்லையா ? '

" ஆமாம் ஜேம்ஸ் ! நம்ம தமிழ்நாட்ல ஊழல் பெருச்சாளிங்க தொல்லை ஜாஸ்தியா இருக்கு ; ஒரு ஊழல் பெருச்சாளியைக் கொன்னா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்குறதா அறிவிப்பு செய்யணும் ; அப்படி செய்தா நம் தமிழ்நாட்டு அரசியல் தூய்மையா இருக்கும் ; என்ன சொல்றே ? '

" அது சரி ! அந்தப் பெருச்சாளியை யார் கொல்றது ? "

" பாய் ! என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ? '

" கேளு ஜேம்ஸ் ! '

" தோப்பு பெருசா ? இலை பெருசா ? "

" இது என்ன கேள்வி ஜேம்ஸ் ? தோப்புல ,இலை அடக்கம் ; அதனால தோப்புதான் பெருசு ! "

" ஆனா ஒரு தென்னந்தோப்பு , இரட்டை இலையை பாக்குறதுக்குத் தவம் கிடக்குதே ; அப்ப இலைதானே பெருசு ! "

" என்னப்பா சொல்றே ? "

" ஆமாம் பாய் ! வாசனுக்கு தென்னந்தோப்பு சின்னத்தை ஒதுக்கியிருக்காங்க !
அவரு இன்னிக்கி அம்மாவைப் பாத்துப் பேசறாங்க ! "

" பேசட்டும் ,பேசட்டும் ! தோப்பை தொலைக்காம இருந்தா சரி ! " என்று சொல்லி நடையைக் கட்டினார் உசேன்பாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 03, 2016 3:24 pm

தற்போதைய செய்தி
-
கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை
விடுவித்த மேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
மகேந்திர பூபதி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 03, 2016 5:49 pm

ayyasamy ram wrote:தற்போதைய செய்தி
-
கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை
விடுவித்த மேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
மகேந்திர பூபதி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1200610

மிகவும் சரியான நடவடிக்கை . நீதிபதிகளுக்கும் ஒரு பயம் இருக்கவேண்டும் . தாங்கள் சொன்னதுதான் நீதி ! தங்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை ; என்று செயல்படும் நீதிபதிகளுக்கு சரியான சாட்டையடி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 04, 2016 6:49 am

" அண்ணாச்சி ! டீ ஒன்னு போடுங்க ! " என்றபடியே பெஞ்சில் உட்கார்ந்தார் உசேன்பாய் .

" பாய் ! இனிமே கடனுக்கு டீ கிடையாது; துட்டு குடுத்தாத்தான் டீ குடுப்பேன் ; 900 ரூபாய் பாக்கி வச்சிருக்கீங்க ! "

" என்ன அண்ணாச்சி நான் என்ன மல்லையா மாதிரி 9000 கோடியா பாக்கி வச்சிருக்கேன் ; வெறும் 900 ரூபாய்தானே ? "

" அது சரி ! மல்லையா மாதிரி எங்காச்சும் ஓடிட்டா நான் என்ன பண்றது ? "

" என்ன அண்ணாச்சி இப்படி பேசுறீங்க ? இந்த பிச்சாத்து காசு 900 ரூபாய்க்காக யாராச்சும் ஊரைவிட்டு ஓடுவாங்களா ? மல்லையா 4000 கோடி ரூபாய வரும் செப்டம்பருக்குள்ள செட்டில் பண்றதா சொன்ன மாதிரி , நானும் 400 ரூபாய வரும் செப்டம்பருக்குள்ள செட்டில் பண்றேன் ; மீதியை அப்புறம் பாத்துக்குலாம் . "

" அதெல்லாம் முடியாது ; மொத்தப் பணத்தையும் செட்டில் பண்ணினாத்தான் இனிமேல் உனக்கு  டீ ! என்னப்பா ஜேம்ஸ் ! நான் சொல்றது சரிதானே ? "

" பாவம் பாய் ! அவருக்குக் கொஞ்சம் பணமுடை அண்ணாச்சி ! அவருடைய கடனுக்கு நான் கேரண்டி ! பாய்க்கு டீ போடு அண்ணாச்சி ! "

" ஜேம்ஸ் ! நீ சொன்னதுனால நான் பாய்க்கு டீ தரேன் ! "

" ரொம்ப தேங்க்ஸ் ஜேம்ஸ் ! மேல படி ! " என்றார் அண்ணாச்சி .

" காங்கிரஸ்காரங்களுக்கு ஒரே அதிர்ச்சியா இருக்காம் பாய் ! "

" எதுக்கு ? "

" காமராஜரோட பேத்தி DMK வுல சேர்ந்துட்டாங்களாம் ! "

" இருக்காதா பின்னே ? ஊழல் குட்டையில ஊறுன மட்டைங்கன்னு இந்த ரெண்டு திராவிட கட்சிகளைச் சொன்னாரு ! அந்தக் குட்டையில போய் விழுந்துட்டாங்களே ! "

" அப்ப காங்கிரஸ்காரங்க  அவுங்ககூட கூட்டு மட்டும் வச்சுக்கலாமா பாய் ? "

" என்னமோ போப்பா ! இந்தவாட்டி கூட்டணி எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு ! " என்று சொல்லியபடியே நடையைக் கட்டினார் பாய்  .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 12:21 pm

ஐயா ! நல்லா இருக்கு இந்த டீ கடை புன்னகை.
.
.
.
பொதுவா நான் தனியாகத்தான் டீ ஆத்துவது வழக்கம்........... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.

.
இன்னும் உங்கள் இலங்கை பயணக் கட்டுரை பார்க்கலை ஐயா, நெட் slow .....படங்கள் டவுன்லோட் ஆக நேரம் எடுக்கிறது......நேற்றும் இன்றும்...........சோகம் .............கொஞ்சம் அடிக்கவே நேரம் ஆகிறது.......எனவே, முழுவதும் படங்கள் பார்த்துவிட்டு பதில் போடுகிறேன் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 04, 2016 1:10 pm

எனக்கொரு சந்தேகம் . படங்கள் மெதுவாகத் தரவிறக்கம் ஆவதற்கு என்ன காரணம் ? INTER NET speed எவ்வளவு இருக்கவேண்டும் ? அல்லது Processor speed எவ்வளவு இருக்கவேண்டும் ?
என்னுடைய கணினியிலும் மெதுவாகப் படங்கள் திறக்கின்றன .

நான் windows 10 பயன்படுத்துகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக