புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_c10சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_m10சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_c10சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_m10சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_c10 
2 Posts - 18%
heezulia
சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_c10சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_m10சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு...


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 02, 2016 9:10 am

வாசலில் நிழலாடியது .

நண்பர் ரத்தினம், ராமசாமியின்  வீட்டின் உள்ளே நுழைந்தார் .

ரத்தினத்தைக் கண்ட ராமசாமிக்குத் துக்கம் தாளவில்லை . கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது .

அழாதப்பா ! எல்லாம் கேள்விப்பட்டேன் ; மனசு கேக்கலே ! அதான் விசாரிச்சுட்டுப் போகலாமுன்னு வந்தேன் .  இனிமேல் அழுது என்ன பிரயோஜனம் ? ஆகவேண்டிய காரியத்தப் பாரு !

ஆமாம் ! இனிமேல் எனக்கு  ஆகவேண்டிய காரியத்தைத்தான் பாக்கணும் !

என்னப்பா ! இப்படி விரக்தியா பேசறே ?

ரத்னம் ! என் பையனுக்கு என்ன குறை வச்சேன் ? நீயே சொல்லு ! அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே ! கடைசியிலே இப்படி மோசம் பண்ணிட்டானே !

ஆமாம் ! உன் பையன் ரவியை நீ எப்படி செல்லமா வளர்த்தேன்னு இந்த ஊருக்கே தெரியுமே ! அவனுக்கு அம்மா இல்லாத குறையை , அம்மாவுக்கு அம்மாவா இருந்து நீதான் பாத்துக்கிட்டே ! அப்படியிருந்தும் அவன் இப்படி பண்ணிட்டானே ! அவனுக்கு வயசு எவ்வளவு ஆவுது ?

இருபத்து மூணு .

அடடா ! அவசரப்பட்டுட்டானே !  ரொம்பவும் சின்ன வயசு ! ஆமாம் : நீ அவனை எதாச்சும் திட்டுனியா ?

இல்லப்பா ! நான் எதுவும் சொல்லலை !  "அது ஒத்துவராது ; எதுக்கும் ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசனை பண்ணு " அப்பிடின்னுதான் சொன்னேன் ! அதுக்குக் கோவிச்சுகிட்டான் . அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துட்டான் .

அதுசரி ; அவன் போறதுக்கு முன்னாடி எதாச்சும் சொன்னானா ?

இல்லப்பா !

சரி ! சொல்லவேண்டிய சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிட்டியா !

இல்லப்பா ரத்னம் ! நானே இடிஞ்சிபோய் இருக்கேன் ! என்ன செய்றதுன்னு எனக்குத் தெரியல !

தப்புப்பா ! ராமசாமி ! நல்லதோ கெட்டதோ , எது நம்ம வீட்ல நடந்தாலும் , முதல் வேலையா சொந்தக் காரங்களுக்கு சொல்லி அனுப்பிடணும் ! சொந்தங்களை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது . இப்பவே சொல்லி அனுப்பிடு !  அப்பத்தான் காலையில வந்து சேருவாங்க !

சரிப்பா !

சரி ! ராமசாமி ! நான் கிளம்புறேன் ; காலையில வரேன் ! நீ ரெடியா இரு ! நாம ரெண்டுபேரும் சேர்ந்து மண்டபத்துக்குப் போறோம் !

என்னப்பா சொல்றே ?

ஆமாம்பா ! நேத்து உன் பையன் ரவி என் வீட்டுக்கு வந்தான் ! நடந்தது எல்லாத்தையும் சொன்னான் .ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தப்புன்னு நீ சொன்னியாம் ! நானும் அவன்கிட்ட அப்பா சொல்ற பேச்சைக் கேளு ! அவர் பாக்குற பொண்ணையே கட்டிக்க ! அப்பிடின்னு சொன்னேன் . ஆனா அவன் காதல்ல உறுதியாய் இருக்கான் ; அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல மாதிரி ; தங்கமான குணம் அப்பிடின்னு சொல்றான் .

பொண்ணு வீட்டுக்காரங்க உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னதுக்கு நீ மறுத்திட்டியாம் ! பொண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் ; அதனால கண்ணு மூடறதுக்குள்ள பொண்ணோட கல்யாணத்தைப் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம்  .கல்யாண செலவையெல்லாம் பொண்ணு வீட்டுக் காரங்களே செய்யறாங்களாம் .

ராமசாமி ! நம்ம காலம் வேறு ; இப்ப நடக்குற காலம் வேறு . ஜாதி மாறி கல்யாணம் பண்ணுறதுல ஒன்னும் தப்பில்ல ! நேத்து பொண்ணு வீட்டுக்கு உன் பையன் என்னைக் கூட்டிப் போனான் . நானும் பேசினேன் . உன்னைப் பாக்க முடியாமப் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க ! அவங்களைப் பாத்தா நல்ல குடும்பமாத்தான் தெரியுது .பொண்ணும் லட்சணமா இருக்கா ! இனிமே நாம பேசறதுக்கு ஒன்னும் இல்ல ! அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கிறது நம்ம கடமை ; என்ன சொல்றே ?

சரிப்பா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 02, 2016 10:32 am

உங்க கூட நானும் மண்டபத்துக்கு வரேன் ரத்தினம் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 02, 2016 10:35 am

கதை நன்றாக இருக்கிறது. சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... 103459460



சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடு... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 12:22 pm

இந்த காலத்துக்கு தேவையான கதை தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக