Latest topics
» திடீர் பாயாசம்by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
+6
யினியவன்
mbalasaravanan
T.N.Balasubramanian
சசி
ayyasamy ram
krishnaamma
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
First topic message reminder :
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :
1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )
வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி இது தான் :
1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி(கொட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )
வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்கசசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
மேற்கோள் செய்த பதிவு: 1200524யினியவன் wrote:ஒரு மாதத்தில் வாங்கின வாங்குல அவரு உஷாரா கேட்டுக்கறார்
அண்ணா யாரை சொல்கிறீர்கள்?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
பாலசரவணனை தான் சசிசசி wrote:
அண்ணா யாரை சொல்கிறீர்கள்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
மேற்கோள் செய்த பதிவு: 1200526யினியவன் wrote:நல்ல நேரம் இருவருக்குமே முடியுதுன்னு சொல்லி தான கெட்டி மேளம் கொட்டுறாங்கசசி wrote:
நாங்க. மிளகாய் அரைக்கிற வரைக்கும் நீங்க தலையை நீட்டி கொண்டு தான் இருப்பீங்க. நாங்க
ஒரு தரம் தலையை குனிந்து கொண்டதுக்கே இந்த பாடு..
அண்ணா இந்த பதிலை தான் எதிர் பார்த்தேன். தானாகவே சிரித்துக் கொண்டேன்.
அவ்வப்போது வந்து சிரிக்க வைத்துவிட்டு போங்க ணா....
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
நெல்லிமுள்ளி என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ,
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள் .
இதையும் உபயோகப்படுத்தலாம் .
ரமணியன்
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள் .
இதையும் உபயோகப்படுத்தலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
சேம்ப்பு சரம்தான் தற்போது தலைகசக்கும் தன்னிகரில்லா பொருள். சீயக்காய் உபயோகப்படுத்துவதுதான் நல்லமுறைங்க. நான் இதுவரை ச்சேம்ப்பை கையால் தொட்டதுகூட கிடையாது. சீயக்காய் பொடுதான் @மேற்படி தயாரித்து.>>>>>>>அநாரிகத்தில் உலக மக்கள் .தள்ளப்பட்டு வருகிறார்கள். ஊடக விளம்பரங்களை பார்த்தால் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளலாம் போல் எலிச்சல் வருதுங்க @ஓவரான கற்பனை விளம்பரங்களை>>>>>>>>>என்று ஒழியுமோ கற்பனை மோகம்..............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
எல்லாவற்றையும் அரைக்கிறது அப்பா தாங்க, ஆனா பேரு மட்டும் அம்மாவுக்கு. இது என்னாங்க நியாயம்?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
T.N.Balasubramanian wrote:நெல்லிமுள்ளி என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ,
நெல்லிக்காயை காயவைத்து இருப்பார்கள் .
இதையும் உபயோகப்படுத்தலாம் .
ரமணியன்
ஆமாம் ஐயா, நெல்லிக்காய் அதிகமானால் அம்மா இப்படி செய்து வைப்பது வழக்கம், துவாதசிக்கு உதவுமே .....
தாராளமாய் போடலாம், நாமே செய்தும், அதாவது பெரிய நெல்லிக்காயை காயவைத்தும் போடலாம்...........
.
.
ஆமாம் நீங்க , உங்களுக்கான என் முந்தின பதிவை பார்க்கலையா?
Last edited by krishnaamma on Sun Apr 03, 2016 10:37 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எங்க வீட்டில் அம்மா அரைக்கும் சிகைக்காய் பொடி - Krishnaamma !
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200485krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200479ஜாஹீதாபானு wrote:நல்ல பகிர்வு நன்றிமா.
நானும் இது போல தான் அரைச்சு குடுக்குறேன் என் பொண்ணுக்கு... ஆரஞ்சு தோல் போட்டு அரைப்பேன். இங்கே சீயக்காய்க்கு என்று தனியாக சேர்த்து போட்டு அரைக்க சில பொருட்கள் பாக்கெட் போட்டு விக்கிறாங்க.
அதுல ஆவாரம் பூ , பூந்திக்கொட்டை , ரோஜா இதழ், மட்டும்பெயர் தெரியுது . மத்ததெல்லாம் என்னனு தெரியலமா...அந்த பாக்கெட் 20 ரூபாய்.
பூந்திகொட்டை கால்கிலோ போட்டு அரைத்தும் மண்ணு போல தான் இருக்கு. நுரை வரலமா.
பூந்திக்கொட்டை quality மட்டமாய் இருந்ததோ என்னவோ பானு, ஒரு 4 காய் போட்டு கையால் கசக்கினாலே நுரை வரும், அப்படி வாசனை அடிக்கும், நான் சில சமையம், பூந்திக்கொட்டை + அப்போது பறித்த செம்பருத்தி இல்லை இரண்டையும் கொஞ்சம் வெந்நீரில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து குளித்திருக்கேன், ஷாம்பூ கெட்டது போங்கோ
ஆஹா இதுல தரம் வேற இருக்கா இனிமே நல்லதா கேட்டு வாங்கனும்
ஆமாம் பானு, பூவந்திக் கொட்டைகள் நல்ல தென் கலரில் இருக்கணும், தொட்டால் 'மெத்' என்று இருக்கணும்...சிலதை கை இல் எடுத்து ஆட்டிப் பார்த்தால், உள்ளே தனியே கொட்டை ஆடுவது கேட்கும்
அப்படி இல்லாமல், காய்ந்த திராக்ஷை போல இருந்தாலோ, அல்லது கருப்பாக இருந்தாலோ, உள்ளே இருக்கும் கொட்டையுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாலோ அது ரொம்ப பழசு, காய்ஞ்சு போச்சு என்று அர்த்தம்.அதை வாங்காதீங்கோ........அதில் அத்தனை நுரை வராது............உபயோகிக்கும் முன், அதை பிய்த்து, வெது வெதுப்பான வென்னீரில் ஒரு 10 நிமிஷம் ஊறப்போடுங்கோ, அப்புறம் கையால் தண்ணிரை அளைந்தாலே நுரை வரும், ரொம்ப வாசனையாக இருக்கும்
அந்த கொட்டையை எடுத்துடணும், அதுவே அத்தனை அழகாய் கருந்திராக்ஷை போல இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி
» எனக்கு எங்க அம்மா வேணும்!
» எங்க மேல ரொம்ம்ம்...ப பாசம் வச்சிருக்கிற, "ஐயா'களே, "அம்மா'களே!
» எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)
» இன்று குரு பூர்ணிமா.... எங்க வீட்டில் பௌர்ணமிக்கு சத்யநாராயண பூஜை....
» எனக்கு எங்க அம்மா வேணும்!
» எங்க மேல ரொம்ம்ம்...ப பாசம் வச்சிருக்கிற, "ஐயா'களே, "அம்மா'களே!
» எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)
» இன்று குரு பூர்ணிமா.... எங்க வீட்டில் பௌர்ணமிக்கு சத்யநாராயண பூஜை....
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|