புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
75 Posts - 60%
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
70 Posts - 60%
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் மனித மனம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 19, 2009 12:25 pm

கீதையில் மனித மனம்




‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து
அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.
மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.
கண்ணன் சொல்கிறான் :
“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப – துன்பங்கள்
இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”
அர்ஜுனன் கேட்கிறான் :
“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின்
ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.”
“கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,”
பகவான் கூறுகிறான் :
“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில்
ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்.”
இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :
“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல
திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால்
வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”
- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி
பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.
சகல காரியங்களுக்கும் – இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும்
தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும்,
புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.
மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.
பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.
கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.
அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.
எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.
இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.
உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.
என்ன இந்த மனது?
காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
“இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்.” என்றிருக்க
மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.
எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.
கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?
“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 4:10 pm

வணக்கம்
ந்ல்ல பதிவினைத் தந்த சகோதரிக்கு நன்றி. நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலை எனது பேராசிரியர் கூறியதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாரதப் போர் முடிவடைந்து விட்டது. தர்ம புத்திரனின் வேள்வியும் முற்றுப் பெற்று விட்டது. துவராபதியில் கண்ணன் ஒரு சோலையில் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கிறான். கண்ணனுடைய உயிர்த்தோழர் உத்தவர் வருகிறார். அவர் ஒரு பிறவிக் குருடர்.

அவருக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல்

உத்தவர்: கண்ணா! எவ்வளவு துயர் மிக்க சம்பவம் நடந்து விட்டது! துரோணர்,பீஷ்மர்,கர்ணன்,அபிமன்யு,கடோத்கஜன் போன்ற மாவீரர்கள் மாண்டுவிட்டனரே. இதைத் தடுத்து நிறுத்தி இருக்கக் கூடாதா கண்ணா ?

கண்ணன்: என்னால் முடியவில்லையே உத்தவா? நான் என்ன செய்வது?

உத்தவர்: என்ன? உன்னால் முடியவில்லையா?

கண்ணன்: ஆம். என்னால் முடியாமல் போய் விட்டது.

உத்தவர்: கண்ணா! விளக்கமாகச் சொல்வாயா?

கண்ணன்: உத்தவா! கவனமாகக்கேள்! நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் இது பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த போர் என்று. அது உண்மையன்று. இது எனக்கும் சகுனிக்கும் நடந்த
போர்.

எல்லாம் சூதாட்டத்திலே தானே ஆரம்பமாயிற்று? துரியோதனன் தனக்குப் பதிலாகத் தன் மாமன் சகுனி ஆடுவான் என்று சொன்ன பொழுது தருமன் என்ன செய்திருக்க வேண்டும். தனக்குப் பதிலாகக் கண்ணன் ஆடுவான் என்று சொல்லி இருக்க வேண்டாமா? செய்ய வில்லையே? கண்ணா காப்பாற்று என்றாவது கேட்டிருக்கலாமல்லவா? திரெளபதிக்கு உதவவில்லையா? அக்ஞாத வாசத்தின் போது வந்த துர்வாசர் கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற எச்சிற் சோற்றினை நான் உண்ண வில்லையா? அவை போகட்டும். தம்பிகளை வைத்து ஆடினான். தாரத்தை வைத்து ஆடினான். நாட்டை வைத்து ஆடினான், அப்பொழுது கூட என் நினைவு வரவில்லையே. கண்ணனை வைத்து ஆடுகிறேன் என்று ஒரு சொல் சொல்லி இருந்தாலும் கூட அந்தச் சதுரங்கக் காயகளுக்குள் புகுந்து காப்பாற்றி இருப்பேனே. செய்ய வில்லையே. இப்பொழ்து கூறு உத்தவா! என் மேலென்ன தவறு?

இது என்னுடைய பேராசிரியர் கூறியது. ஆதார பூர்வம் உள்ளதோ இல்லையோ தெரியாது. ஆனால் நல்லதொரு உண்மை உள்ளே புதைந்து இருக்கிறது அதனால் பதிவு செய்தேன்.
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 4:53 pm

அபி நல்ல தகவல்... நந்திதா அக்கா நல்ல விளக்கம்.... [You must be registered and logged in to see this image.]

நன்றி அபி, அக்கா.... [You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 19, 2009 4:57 pm

மிகவும் உண்மையான கருத்து உண்மையில் எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது ஒரு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் நன்றி அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக