புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
209 Posts - 41%
heezulia
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_lcapசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_voting_barசென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 31 Mar 2016 - 15:13

First topic message reminder :

சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள்
நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக
கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு
விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி
முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம்
ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது.

திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்
பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து
மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள்
உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன.

கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடை
மேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால்
பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம்
அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே 60 முறை விமான நிலையத்தின்
மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும்
விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு
விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை
பகுதியில் 61வது முறையாக கண்ணாடி உடைந்து
விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும்
எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,
சென்னை விமான நிலையத்தில் தொடரும்
விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
-
----------------------------------


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 2 Apr 2016 - 14:16

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

good question !அறிவுப்பூர்வமான கேள்வி !
போடுகின்ற துளை ,பேனல்கள் வைக்கும் கோணத்திற்கு எதிர் மறையில் இருக்கவேண்டும் .
பிசிக்ஸில் நீங்கள் படித்து இருப்பீர்களே .
Fluid takes the path of least resistance .
Fluid means gases and liquid .
பேனலில் படும் காற்று மேல்நோக்கி சென்று விடும் . காற்றின் முழு அழுத்தம் குறைந்து விடும்
பேனலுக்கு சேதமில்லை . நம் தலையும் காப்பற்றப் படும் .
மழை நீர் ,அந்த துளை வழியே சிறிதே மேலே போகும் , பிறகு நீரின் தத்துவப்படி ,கீழே இறங்கி வந்து விடும் .

பள்ளிக்கூட தினங்களுக்கு கூட்டிச்சென்றதற்கு  நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200326

விளக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 2 Apr 2016 - 14:33

krishnaamma wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

மழை நீர் சேமிப்பு குழாய் அமைத்து பிடிச்சிடுங்கம்மா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 2 Apr 2016 - 15:03

யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

மழை நீர் சேமிப்பு குழாய் அமைத்து பிடிச்சிடுங்கம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200404

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ...... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ......சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  - Page 2 QwJpFIFxRvSDPTjdOWxb+26243b76b167894404f7c4c5d4d1f28d



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 2 Apr 2016 - 15:49

திருச்சி செம்பட்டு என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது . அதன் ஓடு பாதை அமைப்பதற்காக , ஜெர்மனியிலிருந்து பொறியியல் வல்லுனர்கள் வந்திருந்தனர் . ஓடு பாதை அமைக்கும் பணி நடந்துகொண்டு இருந்தபோது , ஒருநாள், விடுமுறையில் , அந்தப் பொறியியல் வல்லுனர்கள் திருச்சியை சுற்றிப் பார்த்தனர் . நம்நாட்டு என்ஜீனியர்களும் கூட சென்றிருந்தனர் .

அப்போது மலைக்கோட்டையைப் பார்த்து ,ஜெர்மன் வல்லுனர்கள் அசந்து போய்விட்டார்களாம் . மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்களாம் . நம்நாட்டு வல்லுனர்களைப் பார்த்து

" ஒரு செங்குத்தான பாறையின்மீது , அழகான கோட்டைக் கோவிலைக் கட்டியுள்ள நீங்கள் , ஒரு சாதாரண விமான ஓடு பாதை அமைப்பதற்கு எங்களை அழைத்துள்ளீர்கள் ! இது மிகவும் வியப்பாக உள்ளது " என்று சொன்னார்களாம் .

தஞ்சைக் கோவில் , நாயக்கர் மஹால் , கல்லணை , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் போன்றவையெல்லாம் , தமிழனின் கட்டிடக் கலையின் பெருமையைப் பேசுகின்றன .

ஆனால் மீனம்பாக்கங்களும் ,மௌலிவாக்கங்களும் தமிழனின் சிறுமையைப் பேசுகின்றன.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 2 Apr 2016 - 15:54

T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051

விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 2 Apr 2016 - 17:11

ஓட்டையை அய்யா கோட்டை விட்டுட்டாரா இருக்கும் புன்னகை

ஓட்டை கோட்டை விடாம இருந்தா கோட்டையை பிடிச்சிடலாம்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 2 Apr 2016 - 17:50

M.Jagadeesan wrote:திருச்சி செம்பட்டு என்னும் இடத்தில் விமான நிலையம் உள்ளது . அதன் ஓடு பாதை அமைப்பதற்காக , ஜெர்மனியிலிருந்து பொறியியல் வல்லுனர்கள் வந்திருந்தனர் . ஓடு பாதை அமைக்கும் பணி நடந்துகொண்டு இருந்தபோது , ஒருநாள், விடுமுறையில் , அந்தப் பொறியியல் வல்லுனர்கள் திருச்சியை சுற்றிப் பார்த்தனர் . நம்நாட்டு என்ஜீனியர்களும் கூட சென்றிருந்தனர் .

அப்போது மலைக்கோட்டையைப் பார்த்து ,ஜெர்மன் வல்லுனர்கள் அசந்து போய்விட்டார்களாம் . மூக்கின் மீது விரலை வைத்து ஆச்சரியப்பட்டார்களாம் . நம்நாட்டு வல்லுனர்களைப் பார்த்து

" ஒரு செங்குத்தான பாறையின்மீது , அழகான கோட்டைக் கோவிலைக் கட்டியுள்ள நீங்கள் , ஒரு சாதாரண  விமான ஓடு பாதை அமைப்பதற்கு எங்களை அழைத்துள்ளீர்கள் ! இது மிகவும் வியப்பாக உள்ளது " என்று சொன்னார்களாம் .

தஞ்சைக் கோவில் , நாயக்கர் மஹால் , கல்லணை , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ஸ்ரீரங்கம் கோவில் போன்றவையெல்லாம் , தமிழனின் கட்டிடக் கலையின் பெருமையைப் பேசுகின்றன .

ஆனால் மீனம்பாக்கங்களும் ,மௌலிவாக்கங்களும் தமிழனின் சிறுமையைப் பேசுகின்றன.

இத்தனை இருந்தும், நம் தமிழ் நாட்டில் சுற்றுலா துறை ரொம்ப தண்டமாய் இருக்கே ஐயா, நிறைய பேர் வருவதே இல்லை இங்கு சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு மட்டற்ற மாநிலங்களில் ஒன்றும் இல்லாததைக் காட்டி கல்லா கட்டறாங்க, இங்கே ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக்கொள்ளவே நேரம் செலவு செய்கிறார்கள்........SOTC என்கிற travel  கம்பெனி  முன்னணி கம்பெனிகளில் ஒன்று, அதில் போய் பாருங்கள், தமிழ்நாடு  package  ஒன்று கூட இல்லை என்பது ரொம்ப வருத்தமான விஷயம்.....ராஜஸ்த்தான்   பாலைவனத்துக்கு கூட 4 package  இருக்கு அதில் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 2 Apr 2016 - 17:51

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051

விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !
மேற்கோள் செய்த பதிவு: 1200425

நீங்கள் சொல்வதும் பாயிண்ட் தான்.............ரமணீயன் ஐயா, வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 2 Apr 2016 - 17:51

யினியவன் wrote:ஓட்டையை அய்யா கோட்டை விட்டுட்டாரா இருக்கும் புன்னகை

ஓட்டை கோட்டை விடாம இருந்தா கோட்டையை பிடிச்சிடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1200436

சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 2 Apr 2016 - 19:51

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051

விமான நிலையம் முழுவதும் A /C செய்யப்பட்டுள்ளது . நீங்கள் கூறுவதுபோல் கண்ணாடியில் ஓட்டை போட்டால் A / C யின் குளிர்ச்சி அந்த ஓட்டை வழியாகப் போய்விடுமே !
மேற்கோள் செய்த பதிவு: 1200425


நன்றி Jagadeesan .
ஏர்போர்டில் AC vent களின் உயரம் 15 அடியில் இருக்கும் . அதுவும் கீழ் நோக்கி இருக்கும் . AC இன் குளிர் சக்தி தரையை நோக்கி அதிகம் இருக்கும் . vent களின் மேல் போகப் போக AC இன் influence சிறிது குறைந்தே இருக்கும் .
பேனல்கள் பொருத்தி இருக்கும் உயரத்தை கணக்கில் கொண்டால் அந்த இடத்தில் AC இழப்பு அதிகம் இருக்காது . Roof லெவலில் தான் பேனல்கள் உள்ளன .
அப்பிடியே , விவாதம் பொருட்டு , இழப்பு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் , மனித உயிர் இழப்பிற்கு முன்னே இது ஒரு பொருட்டில்லை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக