புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள்
நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக
கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு
விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி
முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம்
ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது.
திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்
பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து
மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள்
உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன.
கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடை
மேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால்
பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம்
அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே 60 முறை விமான நிலையத்தின்
மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும்
விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு
விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை
பகுதியில் 61வது முறையாக கண்ணாடி உடைந்து
விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும்
எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,
சென்னை விமான நிலையத்தில் தொடரும்
விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
-
----------------------------------
நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக
கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு
விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி
முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம்
ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது.
திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்
பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து
மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள்
உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன.
கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடை
மேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால்
பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம்
அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே 60 முறை விமான நிலையத்தின்
மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும்
விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு
விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை
பகுதியில் 61வது முறையாக கண்ணாடி உடைந்து
விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும்
எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,
சென்னை விமான நிலையத்தில் தொடரும்
விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
-
----------------------------------
ஆமாம் சென்ற முறை நான் ஏர்போர்ட்ல் இருந்த பொழுது , முதல் தளமே லேசாக ஆடியது போன்ற உணர்வு ஏற்பட்டது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்புட்டு வெயிட்டாவா இருக்கீகபாலாஜி wrote:ஆமாம் சென்ற முறை நான் ஏர்போர்ட்ல் இருந்த பொழுது , முதல் தளமே லேசாக ஆடியது போன்ற உணர்வு ஏற்பட்டது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது தொடருகிறதே ராம் அண்ணா, பேசாமல் இதை தொடர் பதிவு என்று போட்டுவிடுங்களேன்...........
மேற்கோள் செய்த பதிவு: 1200051T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
-
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
-
விளக்கம்...
இத்தனை முறை கண்ணாடி உடைந்தும்
நிரந்தர தீர்வாக நடவடிக்கை ஏதும்
மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது...
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஏனென்றால் இன்னும் எந்த vip யும் இந்த இடர்பாட்டில் வரவில்லை .
அதுதான் முக்கிய காரணம் . யார் தலையிலாவது விழுந்தால்தான்
முழித்துக் கொள்வார்கள்
ரமணியன்
அதுதான் முக்கிய காரணம் . யார் தலையிலாவது விழுந்தால்தான்
முழித்துக் கொள்வார்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
சூப்பர் பதிவு ஐயா........வி. பொ.பா. ... :த
.
.
ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200185ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200051T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் . ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு இருந்தது )
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும் .அல்லது float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
-
சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .
ரமணியன்
-
விளக்கம்...
இத்தனை முறை கண்ணாடி உடைந்தும்
நிரந்தர தீர்வாக நடவடிக்கை ஏதும்
மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது...
-
ம்ம்... வருத்தமாகத்தான் இருக்கு ராம் அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
krishnaammaa wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை
good question !அறிவுப்பூர்வமான கேள்வி !
போடுகின்ற துளை ,பேனல்கள் வைக்கும் கோணத்திற்கு எதிர் மறையில் இருக்கவேண்டும் .
பிசிக்ஸில் நீங்கள் படித்து இருப்பீர்களே .
Fluid takes the path of least resistance .
Fluid means gases and liquid .
பேனலில் படும் காற்று மேல்நோக்கி சென்று விடும் . காற்றின் முழு அழுத்தம் குறைந்து விடும்
பேனலுக்கு சேதமில்லை . நம் தலையும் காப்பற்றப் படும் .
மழை நீர் ,அந்த துளை வழியே சிறிதே மேலே போகும் , பிறகு நீரின் தத்துவப்படி ,கீழே இறங்கி வந்து விடும் .
பள்ளிக்கூட தினங்களுக்கு கூட்டிச்சென்றதற்கு நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|