புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
47 Posts - 42%
heezulia
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
3 Posts - 3%
prajai
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
3 Posts - 3%
Barushree
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
162 Posts - 39%
mohamed nizamudeen
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பிரச்சினைகள்  I_vote_lcapபிரச்சினைகள்  I_voting_barபிரச்சினைகள்  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சினைகள்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Mar 29, 2016 11:36 pm

உலகம் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலுமே தன்னை வளப்படுத்திக்கொள்கிறது

நாமும் முந்தைய பிறவிகளில் இப்படித்தான் இருந்தோம்

ஆனால் உண்டான பட்டறிவாலும் இறைவனின் கிருபையாலும் சத்வகுணத்தை நாடியுள்ளொம்

இப்போது நாம் இவ்வுலகத்தார் அல்ல இங்கு நாம் அன்னியனும் பரதேசியுமாவோம்

அந்நிய தேசத்தில் வாழ்வோர் சகிப்புத்தன்மையோடுதான் வாழ்ந்தாக வேண்டும்

இந்த பூமி கலியுக முடிவு மட்டும் அசுரர்களின் ஆளுகைக்கு ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது

அசுரர்களுக்கு மனிதர்களின் சிந்தனை களில் இச்சைகளை தூண்டி ஆளுகை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகவே உலகமும் அதன் அதிபதியும் இறைவனை நாடுவோரை பகைப்பார்கள்

உலக மாயைகளில் செல்லுவோரை கடவுள் செக் வைப்பதில்லை

அவர்கள் அக்கிரமம் மிகுந்து பாவம் பெருகியபிறகே இறைவன் விசாரிக்கிறார்

ஆனால் அசுரர்கள் அப்படியல்ல நாம் இறைவனை நாடினாலே செக் வைப்பார்கள்

நாம் வளர்ந்துகொண்டிருக்கிறோம் வளர்வதையே இறைவனும் விரும்புகிறார்

இந்த இடத்தில் குருவின் அரவணைப்பில் பாதுகாப்புண்டு
அது மனித குருமாரல்ல
சற்குருநாதர்களான நால்வர்

எந்த குருவும் இந்த நால்வரின் குருகுலத்தை சேர்ந்தவர்களே
ஆகவே இவர்களின் நாமத்தினால் இறைவனிடம் தொடர்பு கொண்டு பாருங்கள்
நாம மகிமையை பற்றி ராமர் காலத்திலேயே வந்துவிட்டது

விஸ்ணு சகஸ்ரநாமம் பீஸ்மாரால் அம்புபடுக்கையில் இருந்தவாறே உபதேசிக்கப்பட்டது
அதில் ஆயிரம் நாமங்களை உபதேசிக்கிறார்
அதன் முடிவில் சிவனும் வந்து சகல நாமங்களின் சிறப்பையும் பலனையும் ராமநாமம் ஒன்றே நல்கும் ஏன்கிறார்


ராம ராம ராமேதி ரமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராணனே
என்கிற சுலோகம் சிவன் வந்து சொன்னது


ராமன் என்றால் குமாரன் சற்குரு என்று அர்த்தம்
கடவுளுக்கு அடுத்த குமாரர்கள் இந்த நால்வரே

இந்த நால்வரும் பூமியில் பல அவதாரம் வந்திருக்கிறார்கள்
அவர்களை வேறுவேறு நபராக குழம்பவேண்டியதில்லை
ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் நாராயணனே

மீண்டும் உலகியல் பிரச்சினைகளைப்பற்றி வருவோம்

இயேசுவின் வார்த்தைகளை கவணியுங்கள்

நான் உலகத்தானல்ல நான் உலகத்தவனாக இல்லாதபடியால் உலகம் என்னை பகைக்கிறது
அதுபோல் நீங்களும் உலகத்தாரல்ல
ஆனாலும் என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துபோகிறேன்
என் நாமத்தினால் கடவுளிடம் நீங்கள் கேட்பது எதுவோ அது நிச்சயமாக அருளப்படும்
நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால் நானும் கடவுளும் ஒருவரிலொருவர் நிலைத்திருப்பதுபோல கடவுளும் உங்களில் நிலைத்திருப்பார்

கடவுளும் நாமும் ஒருவரிலொருவர் நிலைத்திருக்கவில்லை
ஆனால் அதிதேவர்கள் கடவுளில் நிலைய்துள்ளனர் கடவுளும் அவர்களில் நிலைத்துள்ளார்

ஆகவே நாமம் என்ற கோட்டைக்குள் பிரவேசிக்க வேண்டும்

பிரார்த்தனை நாமத்தின் மூலமாக மட்டுமே கடவுளிடம் ஏறெடுக்கப்பட வேண்டும்

குரு நம் குறைகளை பொறுப்பவர்
குரு அசுர ஆவிகளின் கட்டுகளை தகர்ப்வர்

இவ்வாறு தெடர்ந்து தினமும் தியானமோ பிரார்த்தனையோ செய்தால் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மங்காத சமாதானம் அமைதி நிலைத்தமனது சாந்தம் நம்முள்ளே ஊற்றெடுக்கும்

என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்
அந்த சமாதானம் நமக்கு வாக்களிக்கப்பட்டது
குருவின் பேரருளால் நமக்குள் ஊறுவது
தியானம் அல்லது பிரார்த்தனை குறைவால் இழந்துபோகிறோம்


பிரச்சினைகள் வராமல் இருப்பதல்ல சமாதானம்

ஏவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் உணர்வுவயப்படாமல் அதிர்வடையாமல் சாந்தியில் நிலைத்திருப்பது
சாந்தமுடன் இறைவனிடம் ஒப்படைத்து பிரார்த்தித்து கொண்டு இருக்கிறவரையில் நாம் வெற்றி பெறுகிறோம்

சாந்தமிலந்த போது தோற்று விடுகிறோம்

பிரச்சினைகள் கண்டு எதற்காக நோகிறோம்

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே இப்பிரச்சினையில் சாந்தி உண்டாக்குவீராக என வேண்டிக்கொண்டே இருந்தால் தானவே வழிதிறக்கும்

பிரச்சினைகளின் தீர்வு வெளியில் இல்லை
நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே சாந்தியாக இருப்பதில் உள்ளது


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 30, 2016 4:30 am

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>நல்ல சிந்தைனயை தூண்டும் பதிவு அன்பரே>>>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக