ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சினைகள்

2 posters

Go down

பிரச்சினைகள்  Empty பிரச்சினைகள்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Mar 29, 2016 11:36 pm

உலகம் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலுமே தன்னை வளப்படுத்திக்கொள்கிறது

நாமும் முந்தைய பிறவிகளில் இப்படித்தான் இருந்தோம்

ஆனால் உண்டான பட்டறிவாலும் இறைவனின் கிருபையாலும் சத்வகுணத்தை நாடியுள்ளொம்

இப்போது நாம் இவ்வுலகத்தார் அல்ல இங்கு நாம் அன்னியனும் பரதேசியுமாவோம்

அந்நிய தேசத்தில் வாழ்வோர் சகிப்புத்தன்மையோடுதான் வாழ்ந்தாக வேண்டும்

இந்த பூமி கலியுக முடிவு மட்டும் அசுரர்களின் ஆளுகைக்கு ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது

அசுரர்களுக்கு மனிதர்களின் சிந்தனை களில் இச்சைகளை தூண்டி ஆளுகை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகவே உலகமும் அதன் அதிபதியும் இறைவனை நாடுவோரை பகைப்பார்கள்

உலக மாயைகளில் செல்லுவோரை கடவுள் செக் வைப்பதில்லை

அவர்கள் அக்கிரமம் மிகுந்து பாவம் பெருகியபிறகே இறைவன் விசாரிக்கிறார்

ஆனால் அசுரர்கள் அப்படியல்ல நாம் இறைவனை நாடினாலே செக் வைப்பார்கள்

நாம் வளர்ந்துகொண்டிருக்கிறோம் வளர்வதையே இறைவனும் விரும்புகிறார்

இந்த இடத்தில் குருவின் அரவணைப்பில் பாதுகாப்புண்டு
அது மனித குருமாரல்ல
சற்குருநாதர்களான நால்வர்

எந்த குருவும் இந்த நால்வரின் குருகுலத்தை சேர்ந்தவர்களே
ஆகவே இவர்களின் நாமத்தினால் இறைவனிடம் தொடர்பு கொண்டு பாருங்கள்
நாம மகிமையை பற்றி ராமர் காலத்திலேயே வந்துவிட்டது

விஸ்ணு சகஸ்ரநாமம் பீஸ்மாரால் அம்புபடுக்கையில் இருந்தவாறே உபதேசிக்கப்பட்டது
அதில் ஆயிரம் நாமங்களை உபதேசிக்கிறார்
அதன் முடிவில் சிவனும் வந்து சகல நாமங்களின் சிறப்பையும் பலனையும் ராமநாமம் ஒன்றே நல்கும் ஏன்கிறார்


ராம ராம ராமேதி ரமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராணனே
என்கிற சுலோகம் சிவன் வந்து சொன்னது


ராமன் என்றால் குமாரன் சற்குரு என்று அர்த்தம்
கடவுளுக்கு அடுத்த குமாரர்கள் இந்த நால்வரே

இந்த நால்வரும் பூமியில் பல அவதாரம் வந்திருக்கிறார்கள்
அவர்களை வேறுவேறு நபராக குழம்பவேண்டியதில்லை
ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் நாராயணனே

மீண்டும் உலகியல் பிரச்சினைகளைப்பற்றி வருவோம்

இயேசுவின் வார்த்தைகளை கவணியுங்கள்

நான் உலகத்தானல்ல நான் உலகத்தவனாக இல்லாதபடியால் உலகம் என்னை பகைக்கிறது
அதுபோல் நீங்களும் உலகத்தாரல்ல
ஆனாலும் என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துபோகிறேன்
என் நாமத்தினால் கடவுளிடம் நீங்கள் கேட்பது எதுவோ அது நிச்சயமாக அருளப்படும்
நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால் நானும் கடவுளும் ஒருவரிலொருவர் நிலைத்திருப்பதுபோல கடவுளும் உங்களில் நிலைத்திருப்பார்

கடவுளும் நாமும் ஒருவரிலொருவர் நிலைத்திருக்கவில்லை
ஆனால் அதிதேவர்கள் கடவுளில் நிலைய்துள்ளனர் கடவுளும் அவர்களில் நிலைத்துள்ளார்

ஆகவே நாமம் என்ற கோட்டைக்குள் பிரவேசிக்க வேண்டும்

பிரார்த்தனை நாமத்தின் மூலமாக மட்டுமே கடவுளிடம் ஏறெடுக்கப்பட வேண்டும்

குரு நம் குறைகளை பொறுப்பவர்
குரு அசுர ஆவிகளின் கட்டுகளை தகர்ப்வர்

இவ்வாறு தெடர்ந்து தினமும் தியானமோ பிரார்த்தனையோ செய்தால் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் மங்காத சமாதானம் அமைதி நிலைத்தமனது சாந்தம் நம்முள்ளே ஊற்றெடுக்கும்

என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்
அந்த சமாதானம் நமக்கு வாக்களிக்கப்பட்டது
குருவின் பேரருளால் நமக்குள் ஊறுவது
தியானம் அல்லது பிரார்த்தனை குறைவால் இழந்துபோகிறோம்


பிரச்சினைகள் வராமல் இருப்பதல்ல சமாதானம்

ஏவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் உணர்வுவயப்படாமல் அதிர்வடையாமல் சாந்தியில் நிலைத்திருப்பது
சாந்தமுடன் இறைவனிடம் ஒப்படைத்து பிரார்த்தித்து கொண்டு இருக்கிறவரையில் நாம் வெற்றி பெறுகிறோம்

சாந்தமிலந்த போது தோற்று விடுகிறோம்

பிரச்சினைகள் கண்டு எதற்காக நோகிறோம்

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் கடவுளே இப்பிரச்சினையில் சாந்தி உண்டாக்குவீராக என வேண்டிக்கொண்டே இருந்தால் தானவே வழிதிறக்கும்

பிரச்சினைகளின் தீர்வு வெளியில் இல்லை
நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே சாந்தியாக இருப்பதில் உள்ளது
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பிரச்சினைகள்  Empty Re: பிரச்சினைகள்

Post by சிவனாசான் Wed Mar 30, 2016 4:30 am

இறைவனிடம் கை ஏந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>நல்ல சிந்தைனயை தூண்டும் பதிவு அன்பரே>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum