புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
21 Posts - 3%
prajai
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_m10ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Mar 28, 2016 3:10 pm

ஐந்தூர் முத்தாலம்மன் என்று சொன்னால் நிலக்கோட்டை வட்டாரத்திலுள்ள அனைவருக்கும் தெரியுமளவிற்கு பிரபலமானது. கொடைரோட்டில் உள்ள ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் கொண்டாடும் விழா ஆகும்.
வரலாறு :
முற்காலத்தில் ஒரு தாய் தன் நான்கு பெண்பிள்ளைகளுடன் கொடைரோடு அருகில் உள்ள நரியூத்து எனும் கிராமத்திற்கு பஞ்சம் பிழைக்க வந்தார்.அவர்கள் நரியூத்திலேயே தங்கி கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்தனர்.நரியூத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர்.அதற்கு அவர்கள் இணங்க மறுத்ததன் காரணமாக அந்த தாயும் நான்கு பிள்ளைகளும் வீட்டோடு வைத்து கொளுத்தப்பட்டனர்.கோபம் குறையாத ஐந்து பேரும் நரியூத்தை சேர்ந்த ஒருவர் கனவிலே வந்து தங்களை முத்தாலம்மனாக திருவிழா எடுக்கும்படி கூறினர்.அதை நிறைவேற்றும் பொருட்டு நரியூத்து மற்றும் பக்கத்து கிராமங்களான புதுப்பட்டி, மாவுத்தன்பட்டி, பாலம்பட்டி மற்றும் உச்சணம்பட்டி ஆகிய ஐந்து கிராமத்தினரும் ஒரு கிராமத்திற்கு ஒரு முத்தாலம்மன் என பிரித்துகொண்டு காலம்காலமாக கொண்டாடி வருகின்றனர்.
கொண்டாடும் விதம் :

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.முதல் நாள் இரவில் அனைத்து கிராமத்தினரும் நரியூத்து சென்று அவரவர் கிராமத்து சிலைகளை தத்தம் கிராமக் கோவிலுக்கு கொண்டு வருவர்.இரண்டாம் நாள் அதிகாலையில் மாவிளக்கு எடுப்பர்.மாலையில் பொங்கலிட்டு தீச்சட்டி எடுப்பர்.மூன்றாம் நாள் மாலையில் ஐந்து முத்தாலம்மன்களும் சந்திக்கும் நிகழ்வு நடைபெறும்.இந்த நிகழ்வை காணவே பக்தர்கள் காத்துகிடப்பர்.ஒரு பொட்டல் காட்டில் முதலில் நரியூத்து,புதுப்பட்டி கிராமங்களை சேர்ந்த அம்மன்கள் வருவர்.அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்து ஆன்ந்தமாய் நடனமாடுவர்.பின் மற்ற மூன்று கிராமத்தை சேர்ந்த அம்மன்களும் ஒவ்வொருவராய் சந்தித்து நலம் விசாரித்து அன்பை பரிமாறிக் கொள்வர்.இந்த உணர்ச்சிகரமான நிகழ்வை காணும் பக்தர்கள் தங்களை அறியாமல் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள்.ஐந்து அம்மன்களும் சந்திக்கும் வேளையில் பக்தர்கள் வாழைபழம்,சேவல்,உப்பு,ஆமணக்கு,பணம் ஆகியவற்றை சூறை விடுவர். இந்த விழா இன்னும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 8:15 pm

ஐந்து கிராமத்தினர் கொண்டாடும் ஒரு திருவிழா 103459460
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக