Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்குடன் கட்டாரியா மனு இணைப்பு
3 posters
Page 1 of 1
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்குடன் கட்டாரியா மனு இணைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையுடன், வழக்குரைஞர் கட்டாரியா தாக்கல் செய்த மனுவும் இணைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ விசாரிக்க முடியாது என்று கூறி வழக்குரைஞர் பரமானந்த் கட்டாரியா வழக்குத் தொடர்ந்திருந்தார்.
-
மறு சீராய்வு மனுவாக மட்டுமே கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்திருக்க முடியும். மேல்முறையீட்டு வழக்காக சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க முடியாது என்று கட்டாரியா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
-
இந்த மனு மீதான விசாரணை, சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ விசாரிக்க முடியாது என்று கூறி வழக்குரைஞர் பரமானந்த் கட்டாரியா வழக்குத் தொடர்ந்திருந்தார்.
-
மறு சீராய்வு மனுவாக மட்டுமே கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்திருக்க முடியும். மேல்முறையீட்டு வழக்காக சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க முடியாது என்று கட்டாரியா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
-
இந்த மனு மீதான விசாரணை, சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
Re: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்குடன் கட்டாரியா மனு இணைப்பு
வழக்கை இழுத்தடிக்க அல்லது திசைதிருப்ப முயல்கிறார்கள் . யார் இந்தக் கட்டாரியா ? இவரை வாதாட உச்சநீதிமன்றம் எவ்வாறு அனுமதித்தது ? வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றத்திற்கு உரிமை இல்லையென்றால் , இவ்வழக்கை ஏன் ஏற்றுக்கொண்டது ? உச்சநீதிமன்ற Registrar ஏன் ஏற்றுக்கொண்டார் ?
கட்டாரியா என்ன சொல்ல வருகிறார் என்றால் , குமாரசாமியின் தீர்ப்புதான் இறுதியானது ; அதை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்யமுடியாது . வேண்டுமானால் மறுசீராய்வு மனுவாக விசாரிக்கலாம் ; அதுவும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது .
இந்த உண்மை ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்கும் அமித்தவா ராய் மற்றும் பினாகி சந்திரகோசுக்குத் தெரியாதா ?
என்ன கூத்து இது ? மேலும் வழக்கை ஜவ்வாக இழுக்க முயற்சி செய்கிறார்கள் !
கட்டாரியா என்ன சொல்ல வருகிறார் என்றால் , குமாரசாமியின் தீர்ப்புதான் இறுதியானது ; அதை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்யமுடியாது . வேண்டுமானால் மறுசீராய்வு மனுவாக விசாரிக்கலாம் ; அதுவும் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது .
இந்த உண்மை ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்கும் அமித்தவா ராய் மற்றும் பினாகி சந்திரகோசுக்குத் தெரியாதா ?
என்ன கூத்து இது ? மேலும் வழக்கை ஜவ்வாக இழுக்க முயற்சி செய்கிறார்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்குடன் கட்டாரியா மனு இணைப்பு
ஹி...ஹி ....ஹி அதுதானுங்கோய் !!!!!!
ஸ்ரீனிவாசன்
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
Similar topics
» ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து!
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி
» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
» ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜன.5க்கு ஒத்திவைப்பு!
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு...! - 5 ஆண்டுகள்.. 60 ரூபாய் சம்பளம்... 66 கோடி சொத்து!
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி
» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|