புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
53 Posts - 42%
heezulia
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
304 Posts - 50%
heezulia
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
21 Posts - 3%
prajai
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுதான் உண்மையான தர்மம்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 6:47 pm


-அதுதான் உண்மையான தர்மம்...! TLa0wv7aTjif3hscdcIc+kadhir8
-
காலை வேளை. கண்ணனும் அர்ஜுனனும் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள்.

""என்ன இருந்தாலும் அர்ஜுனா... கர்ணனின் கொடைக் குணத்திற்கு
இந்த உலகில் எதையுமே உவமை சொல்ல முடியாது...''

கண்ணனின் இந்த வார்த்தைகள் முதலில் அர்ஜுனனை லேசாக முகம்
சுளிக்க வைத்தன. கண்ணன் அதே ரீதியில் தொடர்ந்து பேசிக் கொண்டே
போக அர்ஜுனனுக்கோ கோபம் வந்துவிட்டது.

""நிறுத்து கிருஷ்ணா... எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்.
என்னுடைய கொடைக்குணம் கர்ணனுடையதைவிட எந்த விதத்திலும்
குறைந்ததில்லை என்று நிரூபிக்கிறேன்...''

மாயக்கண்ணன் கையில் இருந்த புல்லாங்குழலை லேசாக அசைத்தான்.
உடனே முன்னால் ஒரு பெரிய தங்க மலை தோன்றியது.

""இந்த மலையில் இருக்கும் தங்கத்தை இந்த ஊர் மக்களுக்கு இன்று
இரவுக்குள் தானம் செய், பார்க்கலாம்...''

அர்ஜுனன் உடனே ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்தான்.
வரிசையில் நிற்கச் சொன்னான். கை வலிக்க வலிக்க அந்த மலையிலிருந்து
தங்கத்தை வெட்டி எடுத்து ஒவ்வொருவருக்கும் வேண்டிய அளவு கொடுத்தான்.
கூட்டம் பெருகிக் கொண்டே போனது. அனைவரும் அர்ஜுனனை மனமார
வாழ்த்தினார்கள்.

வள்ளல் குணத்தில் அந்தக் கர்ணனையே மிஞ்சி விட்டான் என்று அவன் காது
படவே சொன்னார்கள். அர்ஜுனன் கண்ணனைப் பார்த்துப் பெருமிதத்துடன்
சிரித்தான். மாயவனின் சிரிப்பில் குறும்புத்தனமே மிஞ்சியிருந்தது.

அர்ஜுனன் அசராமல் மலையை வெட்டி வெட்டிக் கொடுத்துக்
கொண்டேயிருந்தான். என்றாலும் மலை அப்படியே இருந்தது. நாள் முழுவதும்
வெட்டிக் கொடுத்த பின்னும் மலையில் இருந்த தங்கம் குந்துமணி அளவுகூட
குறையவில்லை.

இரவு வந்தது. அர்ஜுனனுக்கு உடம்பெல்லாம் வலி. மக்கள் வரிசை இன்னும்
நீண்டுகொண்டே போனது. தங்கம் அப்படியே இருந்தது! அர்ஜுனன் சோர்ந்து
மயங்கி விழுந்து விட்டான்.

மறுநாள் கர்ணன் முன்னால் அதேபோல் ஒரு தங்க மலையை உருவாக்கினான்
மாயக்கண்ணன். அதை அனைவருக்கும் கர்ணனை விட்டுக் கொடுக்கச்
சொன்னான்.

அந்தப் பக்கம் முதலில் வந்த ஒரு ஊர்ப் பெரியவரை அழைத்தான் கர்ணன்.

""ஐயா! இது தங்கமலை. உங்களுக்கு வேண்டிய அளவு தங்கம் எடுத்துக்
கொண்டு மீதம் உள்ளதை மக்களுக்குக் கொடுத்து விடுங்கள்''.

""யார் கொடுத்தது என்று சொல்லட்டும் மன்னா?''

""என் பெயர் வெளியே வர வேண்டாம். இது இறைவன் எனக்குக் கொடுத்த
பரிசு. ஆகையால் உங்கள் பெயரையும் கண்ணன் பெயரையும் சொல்லி
இதை எல்லோருக்கும் கொடுத்து விடுங்கள்''

இதைப் பார்த்த அர்ஜுனன் வெட்கத்தில் தலை குனிந்தான். மாயக்கண்ணன்
சிரித்தபடி, ""உன்னிடம் உள்ள பிரச்னை என்ன தெரியுமா அர்ஜுனா?
நீ தங்கத்தைக் கொடுக்க ஆசைப்பட்டாய் என்பது உண்மைதான். ஆனால்
அந்தக் கொடையில் உன் பெயர் விளங்க வேண்டும் என்று விரும்பினாய்.
உன் கையாலேயே அதை மக்களுக்குக் கொடுத்து அவர்கள் நன்றியையும்
வாழ்த்தையும் பெற வேண்டும் என்று நினைத்தாய். கர்ணன் கொடையினால்
வரும் பெருமையையும் சேர்த்தே கொடுத்து விட்டான். அதனால் அவன் உன்
போல் நாளெல்லாம் தங்கத்தைத் தானே வெட்டிக் கொண்டிருக்கவில்லை.
அதுதான் உண்மையான தர்மம்'' என்றான்.

இன்று பல நல்லவர்களிடம் காணப்படும் மிகப் பெரிய பலவீனம் இதுதான்.
"நான் என் கையால் நல்லது செய்ய வேண்டும்'' என்றுதான் நினைக்கிறார்களே
தவிர, ""யார் செய்தால் என்ன, நல்லது நடந்தால் சரி' என்று நினைப்பதில்லை.
சிவன் கோயிலுக்கு விளக்கு தானம் செய்வது புண்ணியம்தான். ஆனால்
அந்த விளக்கின் ஒளியை மறைக்கும் வகையில் "இன்னார் விளக்கு உபயம்'
என்று எழுதி வைப்பது அந்த நல்ல செயலையே கேலிக்கூத்தாக்கி விடுகிறது.
-
---------------------------------

"அச்சம் தவிர், உச்சம் தொடு' என்ற நூலில் வரலொட்டி ரெங்கசாமி.
நன்றி- தினமணி கதிர்

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon Mar 28, 2016 6:55 pm

கர்ணனின் கொடைக்கு நிகர் கர்ணன் மட்டுமே.



ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2016 7:10 pm

தனது பெயர் பதிவாகவேண்டும் பார்ப்பவர் மத்தியில் ,
என்ற மயக்கம் அரசியல்வாதிகள் மட்டுமின்றி ,
சாதாரண மனிதன் மனதில் எழுவது சகஜம் தானே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 28, 2016 11:11 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா, பலமுறை கேட்டும் அலுக்காத கதை இது புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக