புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
42 Posts - 47%
heezulia
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
23 Posts - 26%
mohamed nizamudeen
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
4 Posts - 4%
prajai
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
3 Posts - 3%
Raji@123
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
2 Posts - 2%
Barushree
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
157 Posts - 40%
Dr.S.Soundarapandian
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
21 Posts - 5%
prajai
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
5 Posts - 1%
Guna.D
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_m10அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed 18 Nov 2009 - 20:33

வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும். கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.


கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின.


"கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.


இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.


வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. "இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது. எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Wed 18 Nov 2009 - 20:40

சீக்கரம் திருத்தங்களை செயுங்கப்பா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 18 Nov 2009 - 22:20

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு 9452



aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu 19 Nov 2009 - 0:18

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Icon_exclaim அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு Icon_question

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக