புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்
Page 1 of 1 •
புதுடில்லி :
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம்
செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி
இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்'
என, ரயில்வே அறிவித்துள்ளது.
-
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது,
ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது
வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட்
கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி
அளிக்கப்பட்டு வருகிறது.
-
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை.
-
இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்
படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும்,
இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும்' என,
கடந்தாண்டு டிசம்பரில், ரயில்வே தரப்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குழந்தைகளுக்கான
கட்டணம் மற்றும் படுக்கை வசதி ஒதுக்கீட்டில்
ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்யவுள்ளது.
-
புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல்,
5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு
கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக,
இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும்.
-
ஏப்ரல், 22 முதல், இந்த நடைமுறை அமலுக்கு
வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு, ஆண்டுக்கு,
525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
=
================================
தினமலர்
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம்
செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி
இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்'
என, ரயில்வே அறிவித்துள்ளது.
-
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது,
ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது
வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட்
கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி
அளிக்கப்பட்டு வருகிறது.
-
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை.
-
இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்
படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும்,
இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும்' என,
கடந்தாண்டு டிசம்பரில், ரயில்வே தரப்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குழந்தைகளுக்கான
கட்டணம் மற்றும் படுக்கை வசதி ஒதுக்கீட்டில்
ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்யவுள்ளது.
-
புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல்,
5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு
கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக,
இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும்.
-
ஏப்ரல், 22 முதல், இந்த நடைமுறை அமலுக்கு
வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு, ஆண்டுக்கு,
525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
=
================================
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நரேந்திர மோடி அரசு , இழப்புகளை ஈடு செய்ய ,கையாளும் கடுமையான வழிமுறைகளில் இதுவும் ஒன்று .
pennywise , pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத வேலை முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி, தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .
மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .
ரமணியன்
pennywise , pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத வேலை முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி, தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .
மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:நரேந்திர மோடி அரசு , இழப்புகளை ஈடு செய்ய ,கையாளும் கடுமையான வழிமுறைகளில் இதுவும் ஒன்று .
pennywise , pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத வேலை முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி, தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .
மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .
ரமணியன்
- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே
» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல்
» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|