புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்
Page 1 of 1 •
புதுடில்லி :
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம்
செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி
இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்'
என, ரயில்வே அறிவித்துள்ளது.
-
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது,
ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது
வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட்
கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி
அளிக்கப்பட்டு வருகிறது.
-
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை.
-
இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்
படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும்,
இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும்' என,
கடந்தாண்டு டிசம்பரில், ரயில்வே தரப்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குழந்தைகளுக்கான
கட்டணம் மற்றும் படுக்கை வசதி ஒதுக்கீட்டில்
ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்யவுள்ளது.
-
புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல்,
5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு
கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக,
இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும்.
-
ஏப்ரல், 22 முதல், இந்த நடைமுறை அமலுக்கு
வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு, ஆண்டுக்கு,
525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
=
================================
தினமலர்
'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம்
செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி
இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்'
என, ரயில்வே அறிவித்துள்ளது.
-
ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது,
ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது
வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட்
கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி
அளிக்கப்பட்டு வருகிறது.
-
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை.
-
இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்
படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும்,
இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும்' என,
கடந்தாண்டு டிசம்பரில், ரயில்வே தரப்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, குழந்தைகளுக்கான
கட்டணம் மற்றும் படுக்கை வசதி ஒதுக்கீட்டில்
ரயில்வே நிர்வாகம் மாற்றம் செய்யவுள்ளது.
-
புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல்,
5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு
கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக,
இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும்.
-
ஏப்ரல், 22 முதல், இந்த நடைமுறை அமலுக்கு
வருகிறது. இதன்மூலம், ரயில்வேக்கு, ஆண்டுக்கு,
525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
=
================================
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நரேந்திர மோடி அரசு , இழப்புகளை ஈடு செய்ய ,கையாளும் கடுமையான வழிமுறைகளில் இதுவும் ஒன்று .
pennywise , pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத வேலை முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி, தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .
மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .
ரமணியன்
pennywise , pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத வேலை முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி, தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .
மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:நரேந்திர மோடி அரசு , இழப்புகளை ஈடு செய்ய ,கையாளும் கடுமையான வழிமுறைகளில் இதுவும் ஒன்று .
pennywise , pound foolish என்பதே போல் .
அடல் பிஹாரி வாஜ்பாய் , பாங்கு களில் FD வட்டி குறைத்தப் போது சீனியர் சிடிசென் நலம் கருதி , LIC யுடன்
இணைந்து ஒரு திட்டம் கொண்டுவந்தார் . அதன் படி 9% மாதாமாதம் கிடைக்கும்படி ,பார்த்துக் கொண்டார் .அவருக்கு
பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் --ப சிதம்பரம் போஸ்ட் ஆபீசுகளில் சீனியர் சிடிசென் திட்டம் கொண்டுவந்தார் . அதே 9% ஆனால் 3 மாதத்துக்கு ஒரு முறைதான் வட்டி கிடைக்கும் .இந்த திட்டத்தில் இணைவோர் அனைவரும் பணக்கார்கள் என்று தப்பான எண்ணம் இவருக்கு . மாதாமாதம் கிடைக்கவேண்டிய வட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை. இவர்கள் எல்லாரும் சிறந்த economist என்று பெயர் பெற்றவர்கள் . இந்திய ஒரு ஏழை நாடு என்பது AC இல் உட்கார்ந்து வேலை செய்யும் இவருக்கும் ,நிதித்துறை ஆபீசர்களுக்கும் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை
பிறகு வந்த மோடி அரசு இதே scss ஐ 9.3% வட்டியை உயர்த்தி , அதில் டெக்ஸ் பிடித்து , இன்கம் டெக்ஸ் ஆபீசில் இருந்து returns சமர்பித்து ,பிடித்த வட்டியை பெற்றுக்கொள்ளவேண்டுமாம். வேண்டாத வேலை முதியோருக்கு . இன்கம் டெக்ஸ் ஆபீசிற்கு போன பைசா பெறுவதற்கு எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்ததே .பொறுமை இழந்து போனால் போகட்டும் போடா என்ற கேசுகள் தான் அதிகம் ஆகப்போகின்றன .
vajpayee BJP ஓகே
காங்கரஸ் தண்டம் .
மோடி பிஜேபி, தண்டமே பரவாயில்லை, கூறவைக்கிறது .
ஏழைகளிடம் 10 கோடி அதிகம் வசூலிக்க 100 கோடி அலுவலகத்தில் செலவு செய்து , 10000 கோடி கணக்கில் மல்லையா போன்றவர்களிடம் இழப்பவர்கள் .
மோடியின் மேற்பார்வையில் நிதித்துறையும் , ரயில்வேயும் பெரிய மைனஸ் .
ரமணியன்
- Sponsored content
Similar topics
» தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே
» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல்
» ஹெச்-1பி விசா நடைமுறையில் ஜனவரிக்குள் மாற்றம்: இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
» `பெண் பயணியிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா?!'- டிக்கெட் பரிசோதகரை எச்சரித்த ரயில்வே போலீஸ்
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» விபத்து தடுப்பு 'கவசம்' ரயில்வே துறை அசத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|