புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிப் பருப்பின் பெரிய பின்னணி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாம்பார் இல்லாமல் இட்லி, தோசை, சோற்றை நினைத்துப் பார்க்க முடியுமா? பருப்பில்லாமல் சாம்பார் கிடையாது. விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிட வலியுறுத்தப்படும் சத்தான உணவுகளில் ஒன்று, பருப்பு வகைகளால் செய்யப்பட்ட சுண்டல். இது, சாயங்கால வேளைகளில் குழந்தைகள் சாப்பிடக்கூடிய சத்தான உணவும்கூட.
பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு புரதச்சத்து (Protien).
இந்த ஆண்டை சர்வதேசப் பருப்பு ஆண்டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். பருப்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
# அவரை வகைத் தாவரங்கள் ‘லெக்யுமனேசியே’ (leguminosae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றிலிருந்துதான் பெரும்பாலான மொச்சை, பருப்பு, பயறு வகைகள் கிடைக்கின்றன. தாவரங்களின் விதைகள் அல்லது பழங்கள் ஒரு உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதைத்தான் ‘லெகுமனேசி’ என்ற சொல் குறிக்கிறது.
# அவரை, துவரையைப் பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.
# பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
# பயறு - மொச்சைத் தாவரங்களை ஊடுபயிராகவும் பயிரிடலாம். இதன் மூலம் ஒரு விவசாயப் பண்ணை அதிக லாபம் பெறும். அது மட்டுமல்லாமல் இந்தப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் மண் வளம் அதிகரித்து, நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அங்கே பறவைகள், பூச்சிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதால், பயறு - மொச்சை பயிரிடப்பட்டுள்ள வயல்கள் உயிர் பன்மயத்துடன் (Bio-Diversity) திகழ்கின்றன.
# பயறு - மொச்சை எடுக்கப்பட்ட தாவரத்தின் எஞ்சிய பகுதியைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
# வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகளில் துவரை, பாம்பரா பீன்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.
# பயறு-மொச்சைக்கு மிக அதிக விவசாய இடுபொருட்கள் தேவையில்லை என்பதால், பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) அவை குறைவாக வெளியிடுகின்றன. எனவே, இவற்றை அதிகம் விளைவிப்பது பூமி கூடுதலாக வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும்.
# உலகில் பயறு-மொச்சை வகைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதால், புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழை போன்ற பாதிப்புகளைத் தாங்கி, வளரும் பருப்பு வகைத் தாவரங்களைக் கண்டறியவும் வாய்ப்பு இருக்கிறது.
# மனித உடலை வளர்க்கப் புரதம் அத்தியாவசியம். ஆனால், அந்தப் புரதம் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த ஆதாரங்கள் மூலமாக பயறு, மொச்சைகள் மூலமாகவே கிடைக்கிறது. ஒரு கிலோ கடலைப் பருப்பு - துவரம் பருப்பை விளைவிக்க 50 லிட்டர் தண்ணீர் போதும். அதேநேரம் ஒரு கிலோ கோழிக் கறிக்கு 4,325 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு 5,520 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ மாட்டுக் கறிக்கு 13,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது (இது சராசரி அளவு மட்டுமே).
# இந்தியாவில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 70 சதவீதப் பயறு - மொச்சை சாகுபடியை மேற்கொள்கின்றன..
நன்றி : தி ஹிந்து
பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பருப்பு வகைகள் உதவக்கூடியவை. மூளையும் நன்றாகச் செயல்படும். அதற்குக் காரணம் பருப்பு வகைகளில் அடங்கியுள்ள அதிக அளவு புரதச்சத்து (Protien).
இந்த ஆண்டை சர்வதேசப் பருப்பு ஆண்டாக (International Pulses year) ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க பயறு, பருப்பு, மொச்சை வகைகள் தரும் ஊட்டச்சத்தைப் பிரபலப்படுத்துவதே இந்த அறிவிப்பின் நோக்கம். பருப்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
# அவரை வகைத் தாவரங்கள் ‘லெக்யுமனேசியே’ (leguminosae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றிலிருந்துதான் பெரும்பாலான மொச்சை, பருப்பு, பயறு வகைகள் கிடைக்கின்றன. தாவரங்களின் விதைகள் அல்லது பழங்கள் ஒரு உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதைத்தான் ‘லெகுமனேசி’ என்ற சொல் குறிக்கிறது.
# அவரை, துவரையைப் பச்சையாகப் பறித்துப் பயன்படுத்தாமல் அவற்றைக் காய வைத்துக் கிடைக்கும் விதையைப் பத்திரப்படுத்திப் பயன்படுத்தினால், அது பருப்பு எனப்படுகிறது. காய வைத்த பயறு, பருப்பு, மொச்சை வகைகளைப் பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கலாம். அப்படிச் சேமித்தாலும் அவற்றிலுள்ள ஊட்டச் சத்து குறையாது.
# பல ஆயிரமாண்டுகளாக மனிதர்களின் முதன்மை உணவாகப் பருப்பு வகைகள் திகழ்ந்துவருகின்றன. ஏனென்றால், அவரை, கொண்டைக் கடலை, துவரம்பருப்பு போன்றவை கி.மு. 7000 8000-ம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
# பயறு - மொச்சைத் தாவரங்களை ஊடுபயிராகவும் பயிரிடலாம். இதன் மூலம் ஒரு விவசாயப் பண்ணை அதிக லாபம் பெறும். அது மட்டுமல்லாமல் இந்தப் பயிர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் மண் வளம் அதிகரித்து, நிலத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அங்கே பறவைகள், பூச்சிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதால், பயறு - மொச்சை பயிரிடப்பட்டுள்ள வயல்கள் உயிர் பன்மயத்துடன் (Bio-Diversity) திகழ்கின்றன.
# பயறு - மொச்சை எடுக்கப்பட்ட தாவரத்தின் எஞ்சிய பகுதியைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
# வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகளில் துவரை, பாம்பரா பீன்ஸ் போன்ற தாவரங்களை வளர்க்கலாம்.
# பயறு-மொச்சைக்கு மிக அதிக விவசாய இடுபொருட்கள் தேவையில்லை என்பதால், பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) அவை குறைவாக வெளியிடுகின்றன. எனவே, இவற்றை அதிகம் விளைவிப்பது பூமி கூடுதலாக வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும்.
# உலகில் பயறு-மொச்சை வகைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதால், புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிக வெப்பம், அதிக மழை போன்ற பாதிப்புகளைத் தாங்கி, வளரும் பருப்பு வகைத் தாவரங்களைக் கண்டறியவும் வாய்ப்பு இருக்கிறது.
# மனித உடலை வளர்க்கப் புரதம் அத்தியாவசியம். ஆனால், அந்தப் புரதம் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த ஆதாரங்கள் மூலமாக பயறு, மொச்சைகள் மூலமாகவே கிடைக்கிறது. ஒரு கிலோ கடலைப் பருப்பு - துவரம் பருப்பை விளைவிக்க 50 லிட்டர் தண்ணீர் போதும். அதேநேரம் ஒரு கிலோ கோழிக் கறிக்கு 4,325 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு 5,520 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ மாட்டுக் கறிக்கு 13,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது (இது சராசரி அளவு மட்டுமே).
# இந்தியாவில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 70 சதவீதப் பயறு - மொச்சை சாகுபடியை மேற்கொள்கின்றன..
நன்றி : தி ஹிந்து
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் பயனுள்ள பகிர்வு க்ரிஷ்ணாம்மா .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு, நமது பாரம்பரிய சமையலில் உணவே பருப்பு நெயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மிகவும் பயனுள்ள பகிர்வு க்ரிஷ்ணாம்மா .
ஆமாம் ஷோபனா ...நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198001சசி wrote:நல்ல பகிர்வு, நமது பாரம்பரிய சமையலில் உணவே பருப்பு நெயிலிருந்து தான் ஆரம்பிக்கிறது
ஆம் சசி, அது தான் நாம் குழந்தைகளுக்கு முதலில் பருப்பும் நெய்யும் கூடவே ரசமும் கொடுக்கிறோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198303ayyasamy ram wrote:இந்த பருப்பு வகைகளை தமிழ் நாட்டில்
பயிர் செய்யலாமே...!
-
வளமற்ற மண், ஓரளவு வறண்ட பகுதிகள்
தமிழ்நாட்டிலும் உள்ளனவே...
ஆமாம் அண்ணா, சும்மா தண்ணி இல்லை தண்ணி இல்லை என்று சொல்வதைவிட, எது இங்கு இப்போ வளருமோ அதை வளர்க்க வேண்டியது தானே? ...பருப்புகளும் நமக்குத் தேவை தானே? .ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியலை
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மானாவாரி பயிர் என்று சொல்வார்களே!
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே!
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே!
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான் குட்டி பத்மினியின் பெரிய பிண்ணனின்னு படிச்சுட்டேன், கண்ணு கொஞ்சம் மங்கலாயிடுச்சு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மானாவாரி பயிர் என்று சொல்வார்களே!
நமது தமிழ் நாட்டில் பயிரிடப்படுகிறதே!
சேலம் போன்ற மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறதே!
ஆனால் இப்பொழுது எல்லாம் குறைந்து விட்டது. கால் நடைகள் குறைவால் உற்பத்தி குறைவு.அதுவும் ஒரு காரணம்.
சிறு தானியங்களை ஒருபக்கம் ஊக்குவித்து விட்டு, எல்லோரும் அதன் பக்கம் திரும்பும் போது உற்பத்தியை குறைக்கிரார்களே ..இது நியாயமா? ..நீங்கள் சொல்லும் மானாவாரி பயிர் களில், சிறு தானியங்களும் அடங்கும் தானே சசி?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|