புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!
Page 1 of 1 •
-
பீரோவுக்கும் ஃப்ரிட்ஜூக்கும் என்ன வித்தியாசம்?
தன்னம்பிக்கைக்கும் இந்தக் கேள்விக்கும் என்ன
சம்பந்தம் என்று யோசிக்கிறீர்கள்தானே?
இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். கொஞ்சம்
யோசியுங்கள்!
விதவிதமான பல பதில்களை நீங்கள் கண்டு
பிடித்திருந்தாலும், பலரும் பொதுவாக யூகித்திருக்கக்
கூடியது. கெட்டுப் போகும் பொருட்களை பீரோவில்
வைப்பதில்லை. ஆனால் ரெப்ரெஜிரேட்டரில் வைப்பது
உண்டு என்ற விடையாகத்தான் இருக்கும்.
–
ஆனால், நான் சொல்லப்போவது என்ன தெரியுமா?
அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து அதில்தேவையில்லாதவை
இருந்தால் நீக்கிவிடுவோம். ஆனால் பீரோவில் இப்படிச்
செய்வதில்லை என்பதைத்தான்.
–
ஒரு பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்கள்.
மறந்து ஓரிரு வாரங்கள் விட்டுவிடுகிறீர்கள். ஒருநாள்
நினைவு வருகிறது. எடுத்துப் பார்த்து நன்றாக இருந்தால்
பயன்படுத்துவீர்கள். இல்லையென்றால் குப்பையில்
எறிந்துவிடுவீர்கள்.
–
ஆனால், பீரோவில் உள்ளவற்றை அப்படிச் செய்வது
உண்டா? சில சமயம் பீரோவைத் திறக்கும்போது
பழைய வேண்டாத பொருள் ஏதாவது கண்ணில்
பட்டாலும் உடனடியாக அதைத் தூக்கி ஏறிய மாட்டீர்கள்.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளேயே
திணித்து மூடி விடுவீர்கள் அல்லவா?
–
உங்களில் பலரும் ஆழ்மனதையும் பீரோபோல்தான்
வைத்திருக்கறீர்கள். அதில் எதிர்மறை எண்ணம் ஏதாவது
இருப்பது தெரிந்தாலும், உடனடியாக அதனை வெளியே
எடுத்து உதறாமல், மீண்டும் அதை மனதுக்குள்ளேயே
திணித்து மூடிவிடுவீர்கள்.
–
உங்கள் லட்சியப்பாதையில் பிறரால் ஏற்படும்
தடைகளைவிட உங்களுக்கு நீங்களே போட்டுக்
கொள்ளும் இந்த மாதிரியான தடைகள்தான்
வலிமையானவை. முதல் வேலையாக நீங்கள்
தகர்க்க வேண்டியது இவற்றைத்தான்.
–
தேவையில்லாதவற்றை ஆழ்மனதில் இருந்து
எடுத்து எறிவதற்கு முன். எவை தேவை? எவை
தேவையற்றவை என்பதைத் தெரிந்துகொள்வதும்
முக்கியம் அல்லவா? அதனால் அதனை முதலில்
பார்த்துவிடுவோம்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். செருப்பு
வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் காலைப் பார்த்ததுமே, ‘இது உங்களுக்கு
சரியாக இருக்கும்’ என்று கடைக்காரர் குறிப்பிட்ட
அளவில் உள்ள செருப்புகளை எடுத்துத்தருகிறார்.
அநேகமாக அது சரியான அளவாகவே இருக்கும்.
அதோடு, உங்கள் செருப்பின் அளவு என்ன என்பது
உங்களுக்கே தெரிந்திரக்கும் என்பதால், கடைக்காரர்
தரும் அளவை சரி பார்க்கிறீர்கள்.
கரெக்ட்டான சைஸ் அதுதான் என்பது தெரிகிறது.
–
உடனே அதை பேக் செய்யச் சொல்லி வாங்கிக்
கொண்டு வந்துவிடுவீர்களா? மாட்டீர்கள். அந்தச்
செருப்புகளைப் போட்டு பார்ப்பீர்கள். சரியாக இருப்பது
தெரிந்தாலும் இரண்டு மூன்று அடியாவது நடந்து
பார்ப்பீர்கள். காலைக் கடிக்குமா? நடக்க நடக்க
லூஸாகுமா என்றெல்லாம் விசாரித்து அதன்
பிறகுதானே வாங்குவீர்கள்?
–
நடக்கும் பாதையில் போட்டுக் கொண்டு போகக்
கூடிய காலணியையே இவ்வளவு விசாரித்து
வாங்கும் நீங்கள், லட்சியப் பாதையில் உங்களை
அழைத்துச் செல்லக்கூடிய ஆழ்மனதிற்குள் மட்டும்
எப்படி யோசிக்காமல் எல்லா விஷயங்களையும்
போட்டுக் கொள்கிறீர்கள்?
–
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருடைய
லட்சியமுமே படித்து முடித்ததும் நல்லதொரு
தகுதியான பணியில் சேருவதாகத்தான் இருக்கும்.
–
சென்ற ஆண்டு படித்த மாணவர்களில் சிலர்
வேலையே கிடைக்காமல் இன்றுவரை
திண்டாடுகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்
பரவாயில்லை என்று சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே தகுதிக்கு உரிய வேலை
கிடைத்தது,
–
இப்படித் தகவல்கள் தற்போதைய மாணவர்களுக்குக்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றில்
எதை எல்லாம் அவர்கள் மனதுக்குள் பதி்க வேண்டும்?
எவற்றையெல்லாம் விலக்க வேண்டும்?
–
சிலருக்குத் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தது
என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை பதித்துக் கொள்ள வேண்டிய அவசியம்
கிடையாது என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
காரணம், அதை மனதுக்குள் பதித்தால், வேண்டாத
குழப்பமே ஏற்படும்.
–
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? சிலருக்கு வேலை
கிடைத்தது என்றால், நாமும் அவர்களில் ஒருவரைப்
போல் ஆவோமா? அல்லது மீதமுள்ளவர்களைப் போல
ஆகிவிடுவோமா? என்பது தொடங்கி, வென்றவர்கள்
எந்தெந்த வகையில் முயற்சித்தார்களோ அதையெல்லாம்
செய்ய வேண்டுமா? ஒருவேளை அவை நமக்கு சரி
வராமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம்
நினைத்துப் பலவிதங்களில் குழம்ப வேண்டியிருக்கும்.
–
அதனால், சரியான விடை என்ன தெரியுமா?
இந்தத் தகவல்களில் எதையுமே அவர்கள் ஆழ்
மனதிற்குள் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை என்பதுதான் இவை எல்லாம் வெறும்
தகவல்கள் மட்டுமே.
–
மனதுக்கு வலிமையோ, தன்னம்பிக்கையோ சேர்க்கக்
கூடியவை அல்ல.
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
—————————-
– விஜயலட்சுமி பந்தையன்
குமுதம் பக்தி
வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் காலைப் பார்த்ததுமே, ‘இது உங்களுக்கு
சரியாக இருக்கும்’ என்று கடைக்காரர் குறிப்பிட்ட
அளவில் உள்ள செருப்புகளை எடுத்துத்தருகிறார்.
அநேகமாக அது சரியான அளவாகவே இருக்கும்.
அதோடு, உங்கள் செருப்பின் அளவு என்ன என்பது
உங்களுக்கே தெரிந்திரக்கும் என்பதால், கடைக்காரர்
தரும் அளவை சரி பார்க்கிறீர்கள்.
கரெக்ட்டான சைஸ் அதுதான் என்பது தெரிகிறது.
–
உடனே அதை பேக் செய்யச் சொல்லி வாங்கிக்
கொண்டு வந்துவிடுவீர்களா? மாட்டீர்கள். அந்தச்
செருப்புகளைப் போட்டு பார்ப்பீர்கள். சரியாக இருப்பது
தெரிந்தாலும் இரண்டு மூன்று அடியாவது நடந்து
பார்ப்பீர்கள். காலைக் கடிக்குமா? நடக்க நடக்க
லூஸாகுமா என்றெல்லாம் விசாரித்து அதன்
பிறகுதானே வாங்குவீர்கள்?
–
நடக்கும் பாதையில் போட்டுக் கொண்டு போகக்
கூடிய காலணியையே இவ்வளவு விசாரித்து
வாங்கும் நீங்கள், லட்சியப் பாதையில் உங்களை
அழைத்துச் செல்லக்கூடிய ஆழ்மனதிற்குள் மட்டும்
எப்படி யோசிக்காமல் எல்லா விஷயங்களையும்
போட்டுக் கொள்கிறீர்கள்?
–
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருடைய
லட்சியமுமே படித்து முடித்ததும் நல்லதொரு
தகுதியான பணியில் சேருவதாகத்தான் இருக்கும்.
–
சென்ற ஆண்டு படித்த மாணவர்களில் சிலர்
வேலையே கிடைக்காமல் இன்றுவரை
திண்டாடுகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்
பரவாயில்லை என்று சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே தகுதிக்கு உரிய வேலை
கிடைத்தது,
–
இப்படித் தகவல்கள் தற்போதைய மாணவர்களுக்குக்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றில்
எதை எல்லாம் அவர்கள் மனதுக்குள் பதி்க வேண்டும்?
எவற்றையெல்லாம் விலக்க வேண்டும்?
–
சிலருக்குத் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தது
என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை பதித்துக் கொள்ள வேண்டிய அவசியம்
கிடையாது என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
காரணம், அதை மனதுக்குள் பதித்தால், வேண்டாத
குழப்பமே ஏற்படும்.
–
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? சிலருக்கு வேலை
கிடைத்தது என்றால், நாமும் அவர்களில் ஒருவரைப்
போல் ஆவோமா? அல்லது மீதமுள்ளவர்களைப் போல
ஆகிவிடுவோமா? என்பது தொடங்கி, வென்றவர்கள்
எந்தெந்த வகையில் முயற்சித்தார்களோ அதையெல்லாம்
செய்ய வேண்டுமா? ஒருவேளை அவை நமக்கு சரி
வராமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம்
நினைத்துப் பலவிதங்களில் குழம்ப வேண்டியிருக்கும்.
–
அதனால், சரியான விடை என்ன தெரியுமா?
இந்தத் தகவல்களில் எதையுமே அவர்கள் ஆழ்
மனதிற்குள் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை என்பதுதான் இவை எல்லாம் வெறும்
தகவல்கள் மட்டுமே.
–
மனதுக்கு வலிமையோ, தன்னம்பிக்கையோ சேர்க்கக்
கூடியவை அல்ல.
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
—————————-
– விஜயலட்சுமி பந்தையன்
குமுதம் பக்தி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான மற்றும் தேவையான வரிகள்.எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.
–
வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா, நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|