புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
தமிழன் --அமெரிக்கன் --ரஷியன்
பசிபிக் மகா சமுத்திரம் .
கப்பல் உடைந்து , மூவர் மட்டுமே பிழைத்தனர் .
ஒரு அமெரிக்கன் ,ஒரு ரஷியன் ஒரு இந்தியன் (தமிழன்)
கிடைத்த போட்டில் மூவரும் எப்பிடி உயிர் பிழைக்கலாம் என யோசித்து இருந்த போது
அவர்கள் முன் ஒரு பூதம் தோன்றியது .
ஏற்கனவே கப்பலை கவிழ்த்து விட்டேன் ,நீங்கள் மூவரும் எப்பிடியோ
தப்பி விட்டீர்கள் . உங்களை சாப்பிடப் போகிறேன் என்றது .
மூவரும் உயிருக்கு கெஞ்சி கருணை காட்டவேண்டும் என்றனர் .
அதற்கு பூதம் ,உங்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் .உங்களில் யாராவது
ஒருவராவது என்னை ஜெயிக்கவேண்டும் . இல்லையெனில் உங்கள் மூவரையும் நான் கபளீகரம் பண்ணிவிடுவேன் என்றது .
சரி என மூவரும் ஒப்புக்கொண்டனர் .
அமெரிக்கன் தான் அணிந்து இருந்த விலை உயர்ந்த தங்க சங்கிலியை கடலில் தூக்கி எறிந்தார் .
பூதத்திடம் அதை கொண்டு வர சொன்னார் . பூதமும் கடலில் முழுகி அதை கொண்டு வந்து விட்டது .
ரஷியன் ஒரு சிறிய வைரமோதிரத்தை தூக்கி கடலில் எறிந்தான் . அதை கொண்டு வரச் சொல்ல
பூதமும் அதைத் தேடி கொண்டுவந்து கொடுத்தது .
சரி நம்மளை பூதம் எப்பிடியும் சாப்பிட்டு விடும் என்று நினைத்தனர் அமெரிக்கனும் ரஷியனும் .
தமிழன் மேலே நம்பிக்கை இல்லை .
தமிழன் முறை . பூதம் , என்ன செய்யவேண்டும் என்று தமிழனை கேட்டது .
தமிழன் பார்த்தான் . பக்கத்தில் இருந்த ஒரு பிஸ்லேரி பாட்டில் தண்ணீரை எடுத்தான் .
மூடியை கயட்டினான் .குடிக்கப் போறான் என்று எல்லோரும் நினைக்கையில் , அந்த தண்ணீரை
கடலில் முழுதும் கொட்டினான் . பூதத்தைப் பார்த்து அந்தத் தண்ணீரை கொண்டுவா என்றான் .
ஒ வென்று அலறிக்கொண்டும் அழுது கொண்டும் அந்த பூதம் மறைந்து விட்டது
நன்றி மின்னஞ்சல்
ரமணியன்
பசிபிக் மகா சமுத்திரம் .
கப்பல் உடைந்து , மூவர் மட்டுமே பிழைத்தனர் .
ஒரு அமெரிக்கன் ,ஒரு ரஷியன் ஒரு இந்தியன் (தமிழன்)
கிடைத்த போட்டில் மூவரும் எப்பிடி உயிர் பிழைக்கலாம் என யோசித்து இருந்த போது
அவர்கள் முன் ஒரு பூதம் தோன்றியது .
ஏற்கனவே கப்பலை கவிழ்த்து விட்டேன் ,நீங்கள் மூவரும் எப்பிடியோ
தப்பி விட்டீர்கள் . உங்களை சாப்பிடப் போகிறேன் என்றது .
மூவரும் உயிருக்கு கெஞ்சி கருணை காட்டவேண்டும் என்றனர் .
அதற்கு பூதம் ,உங்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் .உங்களில் யாராவது
ஒருவராவது என்னை ஜெயிக்கவேண்டும் . இல்லையெனில் உங்கள் மூவரையும் நான் கபளீகரம் பண்ணிவிடுவேன் என்றது .
சரி என மூவரும் ஒப்புக்கொண்டனர் .
அமெரிக்கன் தான் அணிந்து இருந்த விலை உயர்ந்த தங்க சங்கிலியை கடலில் தூக்கி எறிந்தார் .
பூதத்திடம் அதை கொண்டு வர சொன்னார் . பூதமும் கடலில் முழுகி அதை கொண்டு வந்து விட்டது .
ரஷியன் ஒரு சிறிய வைரமோதிரத்தை தூக்கி கடலில் எறிந்தான் . அதை கொண்டு வரச் சொல்ல
பூதமும் அதைத் தேடி கொண்டுவந்து கொடுத்தது .
சரி நம்மளை பூதம் எப்பிடியும் சாப்பிட்டு விடும் என்று நினைத்தனர் அமெரிக்கனும் ரஷியனும் .
தமிழன் மேலே நம்பிக்கை இல்லை .
தமிழன் முறை . பூதம் , என்ன செய்யவேண்டும் என்று தமிழனை கேட்டது .
தமிழன் பார்த்தான் . பக்கத்தில் இருந்த ஒரு பிஸ்லேரி பாட்டில் தண்ணீரை எடுத்தான் .
மூடியை கயட்டினான் .குடிக்கப் போறான் என்று எல்லோரும் நினைக்கையில் , அந்த தண்ணீரை
கடலில் முழுதும் கொட்டினான் . பூதத்தைப் பார்த்து அந்தத் தண்ணீரை கொண்டுவா என்றான் .
ஒ வென்று அலறிக்கொண்டும் அழுது கொண்டும் அந்த பூதம் மறைந்து விட்டது
நன்றி மின்னஞ்சல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தமிழண்ட ....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக் செயராம்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரமாதம்............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நள்ளிரவு நேரம்……
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது
அதில் மூன்று Politicians பயணம் செய்து
கொண்டிருந்தார்கள். 1.American Politician,
2.Russian Politician.
3.Tamil Nadu Politician.
திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது.
மூன்று பெரும் நடுங்கி போனார்கள்.
பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி
சிரித்தது.
“உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்”
என்றது.மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை
காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது
.”உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால்
உயிர் பிச்சை கொடுப்பேன்.
அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள்
மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில்
எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான்
எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய்
அர்த்தம்.
“மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்
அமெரிக்க அரசியல்வாதி, தன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய்
உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து
வந்தது.
ரஷிய அரசியல்வாதி தன் கழுத்தில் இருந்த
செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும்
தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
பேய் சிரித்தது.
“இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி
இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?”
உடனே தமிழ் அரசியல்வாதி, தன்னிடம் இருந்த
குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில்
கொட்டி விட்டு …”இந்த தண்ணீரை கொண்டு வா !”
என்றான்….பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.
–
————————————-
நீதி :-
இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்’க்கே
தண்ணி காட்டுபவர்
Tamilnadu politician.
–
வாட்ஸ் அப் பகிர்வு
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது
அதில் மூன்று Politicians பயணம் செய்து
கொண்டிருந்தார்கள். 1.American Politician,
2.Russian Politician.
3.Tamil Nadu Politician.
திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது.
மூன்று பெரும் நடுங்கி போனார்கள்.
பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி
சிரித்தது.
“உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்”
என்றது.மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை
காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது
.”உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால்
உயிர் பிச்சை கொடுப்பேன்.
அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள்
மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில்
எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான்
எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய்
அர்த்தம்.
“மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்
அமெரிக்க அரசியல்வாதி, தன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய்
உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து
வந்தது.
ரஷிய அரசியல்வாதி தன் கழுத்தில் இருந்த
செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும்
தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
பேய் சிரித்தது.
“இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி
இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?”
உடனே தமிழ் அரசியல்வாதி, தன்னிடம் இருந்த
குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில்
கொட்டி விட்டு …”இந்த தண்ணீரை கொண்டு வா !”
என்றான்….பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.
–
————————————-
நீதி :-
இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்’க்கே
தண்ணி காட்டுபவர்
Tamilnadu politician.
–
வாட்ஸ் அப் பகிர்வு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ரெண்டு வாரத்திற்கு முன்பே eegarai.net/t128792-topic இல்
வந்துள்ளதே .
ரமணியன்
வந்துள்ளதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இணைத்துவிட்டேன் ராம் ஐயா.
இன்னொரு கதை..!!
-
நடு வானில் விமானம் தத்தளிக்கிறது...பளு குறைக்க வேண்டும்-
விமானி சொன்னார்: மூன்று பேர் விமானத்திலிருந்து
குதித்து விட்டால், விபத்தை தவிர்த்து விடலாம் என்று!
-
ஒரு அமெரிக்கன் முன் வந்தார்:
வாழ்க அமெரிக்கா என்று கோஷமிட்டு விமானத்திலிருந்து
குதித்து விட்டா.
-
அதே போல் ஒரு ரஷியரும் வாழ்க ரஷியா என கோஷமிட்டு
வெளியேறினார்..
-
இப்போது ஒரு இந்தியரின் முறை...
வாழ்க இந்தியா என கோஷமிட்டு, அருகிலிருந்த நபரை
வெளியே தள்ளி விட்டாராம்...!!
-
-
நடு வானில் விமானம் தத்தளிக்கிறது...பளு குறைக்க வேண்டும்-
விமானி சொன்னார்: மூன்று பேர் விமானத்திலிருந்து
குதித்து விட்டால், விபத்தை தவிர்த்து விடலாம் என்று!
-
ஒரு அமெரிக்கன் முன் வந்தார்:
வாழ்க அமெரிக்கா என்று கோஷமிட்டு விமானத்திலிருந்து
குதித்து விட்டா.
-
அதே போல் ஒரு ரஷியரும் வாழ்க ரஷியா என கோஷமிட்டு
வெளியேறினார்..
-
இப்போது ஒரு இந்தியரின் முறை...
வாழ்க இந்தியா என கோஷமிட்டு, அருகிலிருந்த நபரை
வெளியே தள்ளி விட்டாராம்...!!
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|