புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோல்டு வார்! Poll_c10கோல்டு வார்! Poll_m10கோல்டு வார்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோல்டு வார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2016 3:38 pm

மக்களோ, அரசோ, இயல்பு வாழ்க்கையோ
பாதிக்கப்படாத போராட்டம் ஒன்று நடந்திருக்குமானால்
அது சமீபத்தில் நடந்த நகைக்கடை வியாபாரிகளின்
போராட்டமாகத்தான் இருக்கும்.
-
உள்நாட்டுக் கறுப்புப் பணத்தில் பெரும்பகுதியாக தங்கம்,
இருக்கிறது என்பதால், மக்கள் தங்கம் பயன்படுத்துவதைக்
குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது.
-
இறக்குமதி வரி அதிகரிப்பு. தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு
வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும்
வைரம் மீதான கலால் வரியும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு நகைகள்
வாங்குவோரின் பான் கார்டு (வருமான வரி நிரந்தர எண்)
தெரிவித்தல் கட்டாயம் என்ற நிபந்தனையை இந்த ஆண்டு
ஜனவரி மாதம் முதலாக அமல்படுத்தியது.
-
பெரும்பாலும் கணக்கில் காட்டப்படாத பணமும், லஞ்சப்
பணமும்தான் தங்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இதைத் தடுக்கும் மதல் முயற்சியே பான் கார்டு கட்டாயம்
என்ற உத்தரவ. இதைத் தொடர்ந்து தங்கம் கொள்முதலை,
விற்பனையைக் கண்காணிக்க ஒரு சதவிகிதம் கலால்வரி
அறிவிக்கப்பட்டது.
-
கலால் வரி செலுத்துவதற்கு இருக்கும் நடைமுறைகளினால்
நகை உற்பத்தியாளர்கள் பலவற்றை மறைக்க முடியாது.
-
தங்கம் வாங்குபவர்களில் 68 சதவிகிதம் மக்கள் கிராமப்
புறங்களில் வசிப்போர். இவர்களிடம் வங்கிக் கணக்குகள்
இல்லை. வரி செலுத்துவோர், மக்கள் தொகையில்
3 சதவிகிதம் மட்டுமே. ஆகவே, பான் கார்டு அனைவரிடமும்
இருக்காது. எனவே இப்படிப்பட்ட அறிவிப்புகள் தங்கம் வாங்க
விரும்பும் சாதாரண மக்களைப் பல இன்னல்களுக்கு
உள்ளாக்கும் என்றும், அதை வலியுறுத்துவதற்காக அகில
இந்திய அளவில் கடையடைப்புப் போராட்டங்களை அறிவித்தது
நகை வியாபாரிகள் சங்கம்.
-
நாடு முழுவதும் தங்க விற்பனையில் வரிஏய்ப்பு செய்யும்,
தாங்கள் கண்காணிக்கப்படுவதை விரும்பாத காரணத்தாலும்
நகை வியாபாரிகள் தான் இந்தப் போராட்டத்தை
முன்னெடுத்திருக்கின்றனர் என்கிறார்கள்.
-
மேலும் கோடிக்கணக்கில் தங்கம் ஸ்டாக் வைத்திருக்கும்
வியாபாரிகள் இந்த விலையேற்றத்தினால் எந்த நஷ்டமும்
அடையப் போவதில்லை என்பதால், மக்களுக்கு அவர்கள்மீது
எந்த அனுதாபமும் எழவில்லை.
-
எல்லாவற்றையும்விட ஒரு சதவிகிதம் வரிவிதிப்பை
வியாபாரிகள் மக்கள் மீதுதான் திணிக்கப் போகிறார்கள்.
அப்புறம் ஏன் இந்த முதலைக் கண்ணீர் என்ற எண்ணமும்
எழுந்திருக்கிறது. அதாவது 'வாங்குவோர், விற்பனையாளர்
என்ற இருதரப்புமே பாதிப்பில்லாத ஒரு விஷயத்தை நடந்த
பேராட்டம் தோற்றதில் ஆச்சர்யமில்லை' என்கிறார்கள் சிலர்.
-
இதுபற்றி அகில இந்திய வைரம் மற்றும் நகை வியாபாரிகள்
கூட்டமைப்பின் தலைவரும் பங்களூர் ஸ்ரீரமா ஜூவல்ஸ்
உரிமையாளரான ஜி.வி. ஸ்ரீதரிடம் கேட்டோம்.
-
'இந்த பட்ஜெட்டில் அறிமகப்படுத்தப்பட்டிரக்கும் கலால்
வரிவிதிப்புக்கான வரை முறைகளை எளிதில் அமலாக்க
முடியாது. அதில் நிறைய நடைமுறைப் பிரச்னைகள் ஏற்படும்.
இதனால் எண்ணற்ற பொற்கொல்லர்கள், தொழிலாளர்கள்,
சிறு நகை வியாபாரிகள் மிகக் கடினமான பிரச்னைகளைச்
சந்திப்பார்கள்.
-
பலர் வேலையிழந்து இந்தத் தொழிலே நசிந்துவிடும் அபாயம்
இக்கிறது. பல சிறு தொழிலாளர்களும், சிறு வியாபாரிகளும்
கலால் வரி கட்டுமளவுக்குப் பதிவு பெற்ற தொழில்
நிறுவனங்கள் இல்லை. தொழில் மட்டுமே தெரிந்த அவர்களால்
இதன் நடைமுறைகளை எளிதாகச் செய்ய முடியாது.
அவர்களுக்காகத்தான் இந்த போராட்டம்' என்றார்.
-
'முந்தைய அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்தி பயன் ஏதும்
இல்லாததால் கைவிட்ட திட்டம் இது. ஏன் இப்போது
கையிலெடுத்திருக்கிறார்கள் எனப் புரியவில்லை? இப்போது
3.15 லட்சம் கோடி அளவில் இருக்கும் இந்த தொழில் 2018ல்
ஐந்து லட்சம் கோடியைத் தாண்டும் வாய்ப்புள்ளது.
-
உற்பத்தி, வணிக நடைமுறைகளை எளிதாக்கப் போவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும் அரசின் இந்த செயல் ஏமாற்றம்
அளிக்கிறது' என்கிறார் இந்த அமைப்பின் முன்னாள் தலைவர்
பச்ராஜ் பாமாவாலா.
-
'வருட வருமானத்தின் 10 சதவிகிதம் சேமிப்பான
2 லட்சத்தைத் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் வருமானம்
20 லட்சமாக இருக்கும் என்பதால், வருமானவரி செலுத்தும்
அவரிடம் பான் கார்ட் இருக்கும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு
வங்கி கணக்கில்லை என்பதையும் முழுவதுமாக ஏற்பதற்கில்லை.
-
சமீபத்தில் பல கோடி ரூபாய் வௌ்ள நிவாரணம் இரண்டே
நாளில் மக்களின் வங்கிக் கணக்கில் சேர்ந்தது. இது பலருக்கு
வங்கி கணக்கு இருப்பதையும், அதன் அவசியத்தை மக்கள்
உணர்ந்திருப்பதையும் காட்டுகிறது' என்கின்றனர் பொது
நோக்கர்கள்.
-
இந்தப் போராட்டத்தால் அரசுக்கு இழப்பு இல்லையா?
உண்டு. தங்க நகை விற்பனை தடைப்படும். ஒவ்வொரு நாளும்
பல்வேறு நிலைகளிலும், அதாவது தங்கம் இறக்குமதி,
விற்பனை,நகைகள் தயாரிப்பு என சுமார் 40 சதவிகிதம் வரி
விதிப்பு உள்ளது. ஆனாலும் மத்திய அரசு இந்த இழப்பைப்
பொருட்படுத்தவில்லை.
-
காரணம் இதைவிட முக்கியமான விஷயமான ஆண்டுதோறும்
அதிகரிக்கும் தங்க இறக்குமதியைக் குறைப்பதன்மூலம் நடப்புக்
கணக்கின் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைக்க முடியும்
என வாளாவிருக்கிறத.
-
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை.
ஆனால், கறுப்பு பணம் தங்கமாகப் பதுக்கப்படுவது
தடுக்கப்பட்டேயாக வேண்டும். விற்பனை கண்காணிக்கப் பட
வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி, கொண்டுவரப்பட்டிருக்கும்
அரசின் இந்த முயற்சி மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
-
----------------------------

- ரமணன்
கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக