Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புது பைக் வேண்டும் – சிறுகதை
5 posters
Page 1 of 1
புது பைக் வேண்டும் – சிறுகதை
உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே
எல்லோருக்கும் உதறல் எடுக்கும்.
இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து
சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை
என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன்
வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள்
குமைந்தார்கள்.
–
என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள்
யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்.
வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார்
புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்.
–
அம்மா, “இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு
இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா
வீட்டுக்காரர் இருக்கார் மூத்த மாப்பிள்ளை.
அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு
மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்”
–
“இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு
அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு
கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே
இருக்க முடியுமா னு சொல்றாங்க”
–
” கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே
உமா,பின்ன எப்படி அவங்க கேட்கலாம் ” இது அப்பா
–
” அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம்
அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்”
–
“இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா ”
இது அக்கா
–
“என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும்
போல இருக்குக்கா”
–
“மாப்பிள்ளை என்ன சொல்றார்.” இது அப்பா
–
“என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”
–
“முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே”
–
“வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை
தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்”
–
அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு
எடுத்து கொடுப்பே போலிருக்கு ” இது தங்கை
–
“சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு
தான் தெரியும் உனக்கென்ன”
–
வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை
கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம்
செலுத்தி வாங்கி கொடுத்தார்.
–
உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம்
பல்
–
“பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு
மனசு வந்துதே உங்கப்பாவுக்கு “என்றார் மாமியார்
பெருமூச்சுடன்
–
“கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும்
கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்னார்
மாமனார்.
–
உமாவின் கணவன் சந்தோசமாய் ” வா உமா போயிட்டு
வரலாம்” என்றான்.
–
“உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க”
–
“ஏன் அப்படி சொல்றே”
–
“எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
–
—————————————
ஆர்.வி.சரவணன்
பாக்யா இதழ்
எல்லோருக்கும் உதறல் எடுக்கும்.
இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து
சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை
என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன்
வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள்
குமைந்தார்கள்.
–
என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள்
யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்.
வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார்
புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்.
–
அம்மா, “இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு
இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா
வீட்டுக்காரர் இருக்கார் மூத்த மாப்பிள்ளை.
அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு
மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்”
–
“இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு
அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு
கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே
இருக்க முடியுமா னு சொல்றாங்க”
–
” கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே
உமா,பின்ன எப்படி அவங்க கேட்கலாம் ” இது அப்பா
–
” அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம்
அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்”
–
“இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா ”
இது அக்கா
–
“என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும்
போல இருக்குக்கா”
–
“மாப்பிள்ளை என்ன சொல்றார்.” இது அப்பா
–
“என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”
–
“முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே”
–
“வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை
தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்”
–
அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு
எடுத்து கொடுப்பே போலிருக்கு ” இது தங்கை
–
“சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு
தான் தெரியும் உனக்கென்ன”
–
வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை
கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம்
செலுத்தி வாங்கி கொடுத்தார்.
–
உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம்
பல்
–
“பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு
மனசு வந்துதே உங்கப்பாவுக்கு “என்றார் மாமியார்
பெருமூச்சுடன்
–
“கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும்
கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொன்னார்
மாமனார்.
–
உமாவின் கணவன் சந்தோசமாய் ” வா உமா போயிட்டு
வரலாம்” என்றான்.
–
“உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க”
–
“ஏன் அப்படி சொல்றே”
–
“எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
–
—————————————
ஆர்.வி.சரவணன்
பாக்யா இதழ்
Re: புது பைக் வேண்டும் – சிறுகதை
//என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//
இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா
அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//
இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புது பைக் வேண்டும் – சிறுகதை
நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: புது பைக் வேண்டும் – சிறுகதை
ஜாஹீதாபானு wrote://என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி
கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில்
நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு
அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க
வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்.”//
இவர் சம்பாத்தியத்தில் பைக் வாங்க துப்பில்லையா![]()
அம்மா வீட்டில் வாங்கி வந்து தான் வாழனும்னா இந்த வாழ்க்க்கை வாழலமலே இருக்கலாம்.
ரொம்ப சரி, இது என்ன மானம் கேட்ட பிழைப்பு.............
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புது பைக் வேண்டும் – சிறுகதை
எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
இப்படி அந்தப் பெண் தன ஆற்றமையை இங்கே சொல்லலாம், இவர்களும் தலை குனியலாம்,.ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கு என்ன பலன்?..........பெரிய மாப்பிள்ளையும் தனக்கும் வேண்டும் என்று கேட்டால் பாவம் அவர்கள் எங்கே போவார்கள்?
..இப்படிக் கேட்பவர்களை உதைக்கணும்
பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு
வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே
போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே….”
–
“உங்களுக்கு மாமனார் வாங்கி கொடுத்த வண்டிலே
போறது தான் கௌரவம்”
–
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே
வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் ”
–
என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும்
அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.
இப்படி அந்தப் பெண் தன ஆற்றமையை இங்கே சொல்லலாம், இவர்களும் தலை குனியலாம்,.ஆனால் அந்தப் பெண் வீட்டுக்கு என்ன பலன்?..........பெரிய மாப்பிள்ளையும் தனக்கும் வேண்டும் என்று கேட்டால் பாவம் அவர்கள் எங்கே போவார்கள்?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புது சைக்கிள் - சிறுகதை
» விவேகம் வேண்டும் - சிறுகதை
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
» விவேகம் வேண்டும் - சிறுகதை
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
» குப்பைகளை சேகரிக்க புது வெப்சைட்- சென்னையில் புது வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|