Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
+2
krishnaamma
Aathira
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
நேற்று பத்மபூஷன் விருதாளரும் நாட்டியக் கலாஞ்சலியின் நிறுவனருமான வி.பி. தனஞ்சயன் அவர்களது இல்லத்தில் நாடாளுமன்றத்தில் தமிழுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தருண் விஜயின் முந்தைய கூட்டம் தாமதமானதால் அவரைச் சந்திக்க இயலவில்லை.
பத்மபூஷன் விருதாளர்களான பரதநாட்டிய மற்றும் குச்சிப் புடி இணையர்கள் திரு. வி.பி. தனஞ்சயன் அவர்களுடனும் திருமதி. சாந்தா தனஞ்சயன் அவர்களுடனும் நேற்றைய மாலை இனிமையானதொரு மாலையாக அமைந்ததில் பெருமகிழ்ச்சி.
தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம். பாரம்பரியத்தைப் பரதக் கலையில் கற்றுக்கொடுப்பவர் அல்லவா. அப்படித்தானே இருப்பார்.
நாட்டியத்தில் கரணங்கள் 108. அதனால் “108 Letters to the Editor” என்னும் நூலை எழுதினேன் என்று கூறி சமுதாய அக்கறையுடன் கூடிய 108 கடிதங்கள் அடங்கிய நூலை எல்லோருக்கும் பரிசாக அளித்தார். சந்திப்பின் நினைவாக புகைப்பட வேளையும் அரங்கேறியது. அவரே ஆசை ஆசையாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நாங்களும்தான்.
பத்மபூஷன் விருதாளர்களான பரதநாட்டிய மற்றும் குச்சிப் புடி இணையர்கள் திரு. வி.பி. தனஞ்சயன் அவர்களுடனும் திருமதி. சாந்தா தனஞ்சயன் அவர்களுடனும் நேற்றைய மாலை இனிமையானதொரு மாலையாக அமைந்ததில் பெருமகிழ்ச்சி.
தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம். பாரம்பரியத்தைப் பரதக் கலையில் கற்றுக்கொடுப்பவர் அல்லவா. அப்படித்தானே இருப்பார்.
நாட்டியத்தில் கரணங்கள் 108. அதனால் “108 Letters to the Editor” என்னும் நூலை எழுதினேன் என்று கூறி சமுதாய அக்கறையுடன் கூடிய 108 கடிதங்கள் அடங்கிய நூலை எல்லோருக்கும் பரிசாக அளித்தார். சந்திப்பின் நினைவாக புகைப்பட வேளையும் அரங்கேறியது. அவரே ஆசை ஆசையாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நாங்களும்தான்.
Last edited by Aathira on Sat Mar 26, 2016 10:41 pm; edited 1 time in total
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.
அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு !
அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .
பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல .
வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .
ரமணியன்
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .
பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல .
வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
மேற்கோள் செய்த பதிவு: 1199162krishnaamma wrote:தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.
அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு !
மிக்க மகிழ்ச்சி கிருஷ். மனம் நிறைவாக இருந்தது.
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
மேற்கோள் செய்த பதிவு: 1199187\T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .
பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல .
வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .
ரமணியன்
நேசிப்பு எப்போதும் உணர்த்தும். அன்பும் நன்றியும் ரமணியன் சார்
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
தக்ங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினக் கல் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ,
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் ,
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ,
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் ,
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
» அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|