புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
61 Posts - 47%
heezulia
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
3 Posts - 2%
prajai
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 2%
Barushree
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
176 Posts - 41%
heezulia
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
21 Posts - 5%
prajai
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அய்யா வழி Poll_c10அய்யா வழி Poll_m10அய்யா வழி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யா வழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 25, 2016 10:01 am

அய்யா வழி WNgdX63vQleZpQxCSViA+E_1458285584
-
பல நாள் பட்டினி போடப்பட்ட புலி. கூண்டுக்குள்
பசியால் பலமாக உறுமிக் கொண்டிருந்தது.
குற்றவாளி என்று பொய்யாகக் குற்றம் சாட்டி
இழுத்து வரப்பட்ட அந்த மகானை அந்த
கூண்டிற்குள் தள்ளி அடைத்தார்கள்.

புன்னகையோடு தண்டனையை ஏற்கத் தயாராக
இருந்தார் அந்த மகான். அகோரப் பசி கொண்ட
புலி அவரை கடித்துக் குதறப் போகிறது என்று
நினைத்தனர். ஆனால் அந்தப் புலி, பூனைக்குட்டி
போல் அவரது காலடியில் வந்து படுத்துக்
கொண்டது.

அவரை தண்டிக்க நினைத்தவர்கள் மன்னிப்புக்
கேட்டார்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட
மகான்தான் அய்யா வைகுண்டர்.

நடந்தது நடந்து கொண்டிருந்தது மட்டுமின்றி
நடக்கப்போவதையும் துல்லியமாகச் சொல்லி
மக்களின் நன்மைக்காக பல அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டியவர்
-
அவர் ஒரு புரட்சியாளர். கீழ்ச்சாதியின் அடிமைப்
படுத்தப் பட்டவர்களின் வாழ்விற்காக பல
சீர்திருத்தங்களை அரசுக்கு எதிராக செயல்
படுத்தியவர்.
-
ஆண் பெண்களை ஏரில் பூட்டி வயலில் உழுதது,
தாடி மீசை வளர்ந்தால் வரி, சொந்தமாக பனை
மரம் வைக்கக்கூடாது. பெண்கள் தோள்சீலை
அணியக்கூடாது போன்ற கொடுமைகளை எதிர்த்து
ஆண்கள் தலைப்பா கட்ட வைத்து, பெண்களை
தோள் சீலை அணிய வைத்தவர்.
-
ஒரு சாதாரண பனை ஏறும் தொழிலாளியின்
மகனாகப் பிறந்து சாதி மதக் கொடுமைகளுக்கு
எதிராகப் போராடியதால் மக்கள் அவர் வழியில்
செல்ல ஆரம்பித்தனர்.
-
கடந்த வாரம் அய்யா வைகுண்டரின் அவதாரத்
திருவிழா நாகர்கோயிலில் நடந்தேறியது.
அவர் அவதரித்த சுவாமித் தோப்புப் பதி இன்று
உலகமே வணங்கும் ஒரு ஸ்தலமாக காட்சி
அளிக்கும் அளவிற்கு கட்டுக்கடங்கா கூட்டம்
-
கலி எனும் மாய அரக்கனை அழித்து மக்களை
தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல அவதரித்த
நாராயணன் என்றே மக்கள் அவரை
வணங்குகின்றனர்.
-
'இங்கே கண்ணாடி வழிபாடு நடக்கிறது.
அதன்மூலம் நீ தேடும் இறைவன் உனக்குள்ளே
இருக்கிறான் என்பதை உணர்த்துவது தான்
அய்யா வைகுண்டரின் சித்தாந்தம்' என்கின்றனர்
சுவாமித் தோப்பு அறக்கட்டளைக் குழுவினர்.
-
---------------------------------

- திருவட்டாறு சிந்துகுமார்
குமுதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 2:08 pm

அறியாத விவரங்கள் ராம் அண்ணா புன்னகை.......மிக்க நன்றி அருமையான பகிர்வுக்கு !.......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Mar 25, 2016 7:12 pm

ஐயா உண்டு

சமரச வேதத்தின் முன்னோடிகளில் ஐயா வைகுண்டரும் ஒருவர்

சகல தேவர்களின் மூலமாக அருப இறைவனை வணங்குதல் என்பதே இவரின் உபதேசம்

விபுதியால் திருநாமம் இட்டுக்கொள்வது சைவத்திற்கும் வைணவத்திற்கும் சமரசத்திற்கான அடையாளம்

நானும் எப்போதும் விபுதியால் திருநாமம் இட்டுக்கொள்வேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக