புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை தூற்றுபவர்கள்
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா ! !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது இவர் கருத்து, பொறுத்துப் பார்ப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
MGR -ஐப்போல் பிறருக்கு உதவுகின்ற தயாளகுணம் விஜயகாந்துக்கு இருந்தாலும் , அவரைப்போன்ற கரிஸ்மா ( Charisma ) இவருக்குக் கிடையாது .
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள் .....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199618krishnaamma wrote:வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள் .....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
நான் தினம் ஒருமுறையாவது ஈகரைக்கு வந்து கொண்டிருக்கிறேன் அம்மா...
பதிவுகளை பார்வையிட்டு செல்லவே நேரம் அமைகிறது..
இந்த ஒரு வரியை தவிர , உங்களின் மற்ற வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை தமிழ்நேசன்.தமிழ்நேசன்1981 wrote:விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது அவர் எடுக்கும் முடிவுகளில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் இப்ப நிலைமையே வேற (நான் சொல்வது அவரின் தனிப்பட்ட உடல்நல குறைகளை அல்ல)
மனைவியும் , மைத்துனனும் பண்ணும் ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் இவரின் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் இணைந்த மூத்த உறுப்பினர்களுக்கே முகசுளிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை.
இப்ப இவரும் இவரின் கட்சியும் இவர் கட்டுபாட்டில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். என்ன பண்ணுவது திமுக / அதிமுக திருடர்களை விட இவர் தேவலாம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|