புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
10 Posts - 56%
heezulia
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
10 Posts - 56%
heezulia
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
உலக கவிதை நாள் இன்று. Poll_c10உலக கவிதை நாள் இன்று. Poll_m10உலக கவிதை நாள் இன்று. Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கவிதை நாள் இன்று.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 21, 2016 5:58 am

மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.

இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.


நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 9:39 am

இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் வாருங்கள் , வந்து கவி சமையுங்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Mar 21, 2016 10:23 am

கற்பனைக் குதிரையில் மனதை ஏற்றி
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.

சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.

அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 21, 2016 10:36 am

krishnaamma wrote:இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் வாருங்கள் , வந்து கவி சமையுங்கள் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1198542

சமையலைப் பெண்கள் செய்ய மறந்தாலும்
...சாத்திரம் உண்மை சொல்ல மறந்தாலும்
இமைப்பதைக் கண்கள் மறந்து போனாலும்
...இதயம் துடிப்பதை நிறுத்தி வைத்தாலும்
உமையவள் சிவனை நினைக்க மறந்தாலும்
...உண்பதை வயிறு மறந்து போனாலும்
சுமையெனக் கருதேன் ! எந்தன் தமிழை
...சுகமெனச் சொல்ல என்றும் மறவேன் !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 11:30 am

கார்த்திக் செயராம் wrote:கற்பனைக் குதிரையில் மனதை ஏற்றி
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.

சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.

அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1198545

அருமையாக இருக்குகார்த்தி புன்னகை............. உலக கவிதை நாள் இன்று. 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 11:30 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் வாருங்கள் , வந்து கவி சமையுங்கள் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1198542

சமையலைப் பெண்கள் செய்ய மறந்தாலும்
...சாத்திரம் உண்மை சொல்ல மறந்தாலும்
இமைப்பதைக் கண்கள் மறந்து போனாலும்
...இதயம் துடிப்பதை நிறுத்தி வைத்தாலும்
உமையவள் சிவனை நினைக்க மறந்தாலும்
...உண்பதை வயிறு மறந்து போனாலும்
சுமையெனக் கருதேன் ! எந்தன் தமிழை
...சுகமெனச் சொல்ல என்றும் மறவேன் !

மேற்கோள் செய்த பதிவு: 1198547

பிரமாதம் ஐயா !.............. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 21, 2016 12:15 pm

கவிதை என்பது கவர்ச்சியான உரைநடை என்று சொன்னால் அது மிகையாகாது. அவற்றை நம் செவிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் . " காதைகள் என்பன செவிநுகர்  கனிகள் " என்றான் கம்பன். கவிதை என்பது நம் செவிகள் விரும்பி உண்ணும் பழம் என்பது இதன் கருத்து. தேனின் இனிப்பை வாய் மட்டுமே சுவைக்கும் என்ற உண்மை இருக்க , செவியாலும் சுவைக்கமுடியும் என்றான் பாரதி.

" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !

என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .

படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .

" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "

என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை

" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "

என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .

" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "

என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை

" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் "
என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .

குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .

இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.


கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,

" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "

போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?

மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !

யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .

பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .

புடவை  ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?

பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .

நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !

ஆண்கள் நிலைதான் ஐயோ !  பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !

மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 21, 2016 2:22 pm

உலக கவிதை நாள் இன்று. 3838410834
-
உலக கவிதை நாள் இன்று. F7ee3tn2S9GrKot9gW40+images-10

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Mar 21, 2016 8:08 pm

செந்தமிழே உன்னை 
சுவைத்து விட ஆசைப்பட்டேன்

நிலவாய் 
நட்சத்திரமாய் 
பூமியாய் 
சூரியனாய் 
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய் 
காதலியாய் 
பார்க்கும் பார்வையும் 
பார்க்கும் யாவையும் 
பரவசமாய் பருகிட
நினைத்தேன் 

பருகினேன் 
கவிதை தமிழே 
உன்னை! 

செந்தமிழ் கவிதையே 
என் காதலியே 
உன்னையே நேசிக்கிறேன் 
உன்னையே சுவாசிக்கின்றேன்!!

என் எண்ணத்துக்கு 
வண்ணம் கொடுக்கும் 
வார்த்தையையே 
வடிக்கின்றேன் கவிதையாய்!

எதுகை மோனை தான் 
கவிதை அல்ல 
எதுவும் எழுதலாம் 
எந்தன் எண்ணம் போல!!

அதனாலே நேசிக்கின்றேன் 
எந்தன் காதலியை போல!! 

கவிதையின் காதலி 
சசி.......



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 8:18 pm

M.Jagadeesan wrote:கவிதை என்பது கவர்ச்சியான உரைநடை என்று சொன்னால் அது மிகையாகாது. அவற்றை நம் செவிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் . " காதைகள் என்பன செவிநுகர்  கனிகள் " என்றான் கம்பன். கவிதை என்பது நம் செவிகள் விரும்பி உண்ணும் பழம் என்பது இதன் கருத்து. தேனின் இனிப்பை வாய் மட்டுமே சுவைக்கும் என்ற உண்மை இருக்க , செவியாலும் சுவைக்கமுடியும் என்றான் பாரதி.

" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !

என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .

படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .

" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "

என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை

" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "

என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .

" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "

என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை

" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் "
என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .

குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .

இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.


கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,

" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "

போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?

மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !

யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .

பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .

புடவை  ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?

பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .

நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !

ஆண்கள் நிலைதான் ஐயோ !  பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !

மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !

அருமை ஐயா , மிக அருமை புன்னகை....................வி. பொ.பா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .மிகவும் ரசித்துப் படித்தேன் !......உங்களின் இலங்கை பயணக் கட்டுரைக்காக காத்திருக்கேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக