புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கவிதை நாள் இன்று.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கற்பனைக் குதிரையில் மனதை ஏற்றி
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.
சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.
அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.
சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.
அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198542krishnaamma wrote:இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
சமையலைப் பெண்கள் செய்ய மறந்தாலும்
...சாத்திரம் உண்மை சொல்ல மறந்தாலும்
இமைப்பதைக் கண்கள் மறந்து போனாலும்
...இதயம் துடிப்பதை நிறுத்தி வைத்தாலும்
உமையவள் சிவனை நினைக்க மறந்தாலும்
...உண்பதை வயிறு மறந்து போனாலும்
சுமையெனக் கருதேன் ! எந்தன் தமிழை
...சுகமெனச் சொல்ல என்றும் மறவேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198545கார்த்திக் செயராம் wrote:கற்பனைக் குதிரையில் மனதை ஏற்றி
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.
சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.
அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.
அருமையாக இருக்குகார்த்தி .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198547M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198542krishnaamma wrote:இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
சமையலைப் பெண்கள் செய்ய மறந்தாலும்
...சாத்திரம் உண்மை சொல்ல மறந்தாலும்
இமைப்பதைக் கண்கள் மறந்து போனாலும்
...இதயம் துடிப்பதை நிறுத்தி வைத்தாலும்
உமையவள் சிவனை நினைக்க மறந்தாலும்
...உண்பதை வயிறு மறந்து போனாலும்
சுமையெனக் கருதேன் ! எந்தன் தமிழை
...சுகமெனச் சொல்ல என்றும் மறவேன் !
பிரமாதம் ஐயா !..............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கவிதை என்பது கவர்ச்சியான உரைநடை என்று சொன்னால் அது மிகையாகாது. அவற்றை நம் செவிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் . " காதைகள் என்பன செவிநுகர் கனிகள் " என்றான் கம்பன். கவிதை என்பது நம் செவிகள் விரும்பி உண்ணும் பழம் என்பது இதன் கருத்து. தேனின் இனிப்பை வாய் மட்டுமே சுவைக்கும் என்ற உண்மை இருக்க , செவியாலும் சுவைக்கமுடியும் என்றான் பாரதி.
" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !
என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .
படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .
" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "
என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை
" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "
என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .
" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "
என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை
" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் " என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .
குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .
இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.
கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,
" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "
போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?
மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !
யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .
பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .
புடவை ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?
பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .
நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !
ஆண்கள் நிலைதான் ஐயோ ! பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !
மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !
" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !
என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .
படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .
" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "
என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை
" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "
என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .
" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "
என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை
" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் " என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .
குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .
இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.
கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,
" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "
போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?
மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !
யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .
பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .
புடவை ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?
பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .
நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !
ஆண்கள் நிலைதான் ஐயோ ! பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !
மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
செந்தமிழே உன்னை
சுவைத்து விட ஆசைப்பட்டேன்
நிலவாய்
நட்சத்திரமாய்
பூமியாய்
சூரியனாய்
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய்
காதலியாய்
பார்க்கும் பார்வையும்
பார்க்கும் யாவையும்
பரவசமாய் பருகிட
நினைத்தேன்
பருகினேன்
கவிதை தமிழே
உன்னை!
செந்தமிழ் கவிதையே
என் காதலியே
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கின்றேன்!!
என் எண்ணத்துக்கு
வண்ணம் கொடுக்கும்
வார்த்தையையே
வடிக்கின்றேன் கவிதையாய்!
எதுகை மோனை தான்
கவிதை அல்ல
எதுவும் எழுதலாம்
எந்தன் எண்ணம் போல!!
அதனாலே நேசிக்கின்றேன்
எந்தன் காதலியை போல!!
கவிதையின் காதலி
சசி.......
சுவைத்து விட ஆசைப்பட்டேன்
நிலவாய்
நட்சத்திரமாய்
பூமியாய்
சூரியனாய்
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய்
காதலியாய்
பார்க்கும் பார்வையும்
பார்க்கும் யாவையும்
பரவசமாய் பருகிட
நினைத்தேன்
பருகினேன்
கவிதை தமிழே
உன்னை!
செந்தமிழ் கவிதையே
என் காதலியே
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கின்றேன்!!
என் எண்ணத்துக்கு
வண்ணம் கொடுக்கும்
வார்த்தையையே
வடிக்கின்றேன் கவிதையாய்!
எதுகை மோனை தான்
கவிதை அல்ல
எதுவும் எழுதலாம்
எந்தன் எண்ணம் போல!!
அதனாலே நேசிக்கின்றேன்
எந்தன் காதலியை போல!!
கவிதையின் காதலி
சசி.......
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:கவிதை என்பது கவர்ச்சியான உரைநடை என்று சொன்னால் அது மிகையாகாது. அவற்றை நம் செவிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் . " காதைகள் என்பன செவிநுகர் கனிகள் " என்றான் கம்பன். கவிதை என்பது நம் செவிகள் விரும்பி உண்ணும் பழம் என்பது இதன் கருத்து. தேனின் இனிப்பை வாய் மட்டுமே சுவைக்கும் என்ற உண்மை இருக்க , செவியாலும் சுவைக்கமுடியும் என்றான் பாரதி.
" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !
என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .
படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .
" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "
என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை
" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "
என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .
" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "
என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை
" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் " என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .
குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .
இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.
கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,
" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "
போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?
மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !
யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .
பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .
புடவை ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?
பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .
நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !
ஆண்கள் நிலைதான் ஐயோ ! பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !
மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !
அருமை ஐயா , மிக அருமை ....................வி. பொ.பா . .மிகவும் ரசித்துப் படித்தேன் !......உங்களின் இலங்கை பயணக் கட்டுரைக்காக காத்திருக்கேன் ஐயா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|