Latest topics
» நாவல்கள் வேண்டும்by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது இலங்கைப் பயணம் .
+8
ஜாஹீதாபானு
சசி
பாலாஜி
ChitraGanesan
T.N.Balasubramanian
krishnaamma
krissrini
M.Jagadeesan
12 posters
Page 3 of 46
Page 3 of 46 • 1, 2, 3, 4 ... 24 ... 46
எனது இலங்கைப் பயணம் .
First topic message reminder :
எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .
என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்
பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக , வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .
23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .
கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .
]" />
எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .
என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்
பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக , வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .
23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .
கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .
]" />
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
15 நாட்கள் கேட்டதால் ,தரை வழியாக நாய்குட்டிப் போல் ஓடிப் போகவேண்டுமா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: எனது இலங்கைப் பயணம் .
கொழும்பு விமான நிலையத்தில்
==============================
==============================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
கொழும்பு விமான நிலையத்தில் ( கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு )
=============================================================
=============================================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
கொழும்பு விமான நிலையத்தில் எங்களை வரவேற்ற கணேஷ் குடும்பத்தினர் .
========================================================================
========================================================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
போடோக்கள் எல்லாமே நல்லா இருக்கு ஐயா ........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனது இலங்கைப் பயணம் .
பின்னவெல யானைகள் காப்பகம் - Pinnawala Elephant Orphanage
விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது இரண்டு காதுகளும் அடைத்துப் போயின . அந்த பாதிப்பு விமானத்தில் இருந்து இறங்கியவுடன் நீங்கிப்போயிற்று . இரவில் நன்றாகத் தூங்கினோம். காலையில் குளித்து முடித்துவிட்டுப் பயணத்துக்கு தயார் ஆனோம் . இட்டலியும் , சாம்பாரும் செய்திருந்தார்கள் . என் மகளும் , மனைவியும் சமையல் செய்வதற்கு உதவி செய்தார்கள் . டிபன் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்காகத் தேவையான இட்டலிகளையும் , சாம்பாரையும் இரண்டு எவர்சில்வர் வாளியில் எடுத்துக்கொண்டார்கள் . வழியில் கொறிப்பதற்குத் தேவையான பிஸ்கெட்டுகளையும் , பழங்களையும் எடுத்துக் கொண்டோம் . திரு . கணேஷ் அவர்கள் , அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு 10 நாட்களும் எங்கள் கூடவே இருந்தார் . எங்கள் பயணத்திற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தார் .
சாப்பிட்டுவிட்டு காலை 10 மணி சுமாருக்கு எங்கள் பயணத்தைத் துவக்கினோம் . வீட்டைவிட்டு கிளம்பும்போதே சிறுநீர் கழித்துவிடுவது நல்லது . ஏனென்றால் நம் இந்தியாவைப்போல் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பதையோ அல்லது குப்பை போடுவதையோ அங்கு பார்க்க முடியவில்லை .வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன் . கிராமமாக இருந்தாலும் , நகரமாக இருந்தாலும் எங்கும் தூய்மையைக் காண முடிகிறது . பெட்ரோல் பங்குகளை FILLING STATION அல்லது Fuel Station என்று அழைக்கிறார்கள். அங்கு சிறுநீர் கழிக்க இடமுள்ளது அதை REST ROOM என்று அழைக்கிறார்கள் . இல்லையென்றால் ஹோட்டல்களில் சிறுநீர் கழிக்க இடமுள்ளது . சாலைகள் நேர்த்தியாக உள்ளன. ASHOK LEYLAND , மற்றும் TATA கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட அரசு பேருந்துகள் சாலைகளில் ஓடுகின்றன . நம்ம ஊரைப்போலவே அங்கும் அடிக்கடி Trafic Jam ஏற்படுகிறது .
சுமார் ஒருமணி அளவில் பின்னவெல யானைகள் காப்பகத்தை அடைந்தோம் .
கண்டியில் இருந்து கொழும்பு வரும் பாதையில், கோசாலை நகரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பின்னவெல என்ற இடத்தில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரவிக் விடக்கும் இந்த யானைகள் காப்பகம் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
காப்பகத்தில் உள்ள குட்டி யானைகளுக்கு உணவு ஊட்டுவதும், அவற்றுடன் விளையாடுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது. யானைகள் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றன . குட்டியானை ஒன்று பெரிய யானைகளின் கால்களுக்கு இடையில் புகுந்து வருவது வேடிக்கையாக இருந்தது .
இங்குள்ள யானைகளை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மா ஓயா ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள். இதைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் குவிகின்றனர்.
விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது இரண்டு காதுகளும் அடைத்துப் போயின . அந்த பாதிப்பு விமானத்தில் இருந்து இறங்கியவுடன் நீங்கிப்போயிற்று . இரவில் நன்றாகத் தூங்கினோம். காலையில் குளித்து முடித்துவிட்டுப் பயணத்துக்கு தயார் ஆனோம் . இட்டலியும் , சாம்பாரும் செய்திருந்தார்கள் . என் மகளும் , மனைவியும் சமையல் செய்வதற்கு உதவி செய்தார்கள் . டிபன் சாப்பிட்டுவிட்டு மதிய உணவிற்காகத் தேவையான இட்டலிகளையும் , சாம்பாரையும் இரண்டு எவர்சில்வர் வாளியில் எடுத்துக்கொண்டார்கள் . வழியில் கொறிப்பதற்குத் தேவையான பிஸ்கெட்டுகளையும் , பழங்களையும் எடுத்துக் கொண்டோம் . திரு . கணேஷ் அவர்கள் , அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு 10 நாட்களும் எங்கள் கூடவே இருந்தார் . எங்கள் பயணத்திற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தார் .
சாப்பிட்டுவிட்டு காலை 10 மணி சுமாருக்கு எங்கள் பயணத்தைத் துவக்கினோம் . வீட்டைவிட்டு கிளம்பும்போதே சிறுநீர் கழித்துவிடுவது நல்லது . ஏனென்றால் நம் இந்தியாவைப்போல் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிப்பதையோ அல்லது குப்பை போடுவதையோ அங்கு பார்க்க முடியவில்லை .வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வந்தேன் . கிராமமாக இருந்தாலும் , நகரமாக இருந்தாலும் எங்கும் தூய்மையைக் காண முடிகிறது . பெட்ரோல் பங்குகளை FILLING STATION அல்லது Fuel Station என்று அழைக்கிறார்கள். அங்கு சிறுநீர் கழிக்க இடமுள்ளது அதை REST ROOM என்று அழைக்கிறார்கள் . இல்லையென்றால் ஹோட்டல்களில் சிறுநீர் கழிக்க இடமுள்ளது . சாலைகள் நேர்த்தியாக உள்ளன. ASHOK LEYLAND , மற்றும் TATA கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட அரசு பேருந்துகள் சாலைகளில் ஓடுகின்றன . நம்ம ஊரைப்போலவே அங்கும் அடிக்கடி Trafic Jam ஏற்படுகிறது .
சுமார் ஒருமணி அளவில் பின்னவெல யானைகள் காப்பகத்தை அடைந்தோம் .
கண்டியில் இருந்து கொழும்பு வரும் பாதையில், கோசாலை நகரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பின்னவெல என்ற இடத்தில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரவிக் விடக்கும் இந்த யானைகள் காப்பகம் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
காப்பகத்தில் உள்ள குட்டி யானைகளுக்கு உணவு ஊட்டுவதும், அவற்றுடன் விளையாடுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது. யானைகள் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றன . குட்டியானை ஒன்று பெரிய யானைகளின் கால்களுக்கு இடையில் புகுந்து வருவது வேடிக்கையாக இருந்தது .
இங்குள்ள யானைகளை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மா ஓயா ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள். இதைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் குவிகின்றனர்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
திரு. கணேஷ் அவர்களின் மகள் பாவனா
========================================
========================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
மாப்பிள்ளை கார்த்திக் , பாவனா மற்றும் பிரணவ்
==============================================
==============================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: எனது இலங்கைப் பயணம் .
என் மாப்பிள்ளை கார்த்திக் அவர்களின் அண்ணன் கணேஷ்
========================================================
========================================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 3 of 46 • 1, 2, 3, 4 ... 24 ... 46
Similar topics
» எனது பயணம்
» எனது பயணம்...
» எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II
» எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» எனது பயணம்...
» எனது ராமநாதபுரம் மாவட்ட பயணம் !!---பாகம் II
» எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
Page 3 of 46
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|