Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கவிதை நாள் இன்று.
+2
krishnaamma
கார்த்திக் செயராம்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
உலக கவிதை நாள் இன்று.
First topic message reminder :
மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.
மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: உலக கவிதை நாள் இன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1198573சசி wrote:செந்தமிழே உன்னை
சுவைத்து விட ஆசைப்பட்டேன்
நிலவாய்
நட்சத்திரமாய்
பூமியாய்
சூரியனாய்
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய்
காதலியாய்
பார்க்கும் பார்வையும்
பார்க்கும் யாவையும்
பரவசமாய் பருகிட
நினைத்தேன்
பருகினேன்
கவிதை தமிழே
உன்னை!
செந்தமிழ் கவிதையே
என் காதலியே
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கின்றேன்!!
என் எண்ணத்துக்கு
வண்ணம் கொடுக்கும்
வார்த்தையையே
வடிக்கின்றேன் கவிதையாய்!
எதுகை மோனை தான்
கவிதை அல்ல
எதுவும் எழுதலாம்
எந்தன் எண்ணம் போல!!
அதனாலே நேசிக்கின்றேன்
எந்தன் காதலியை போல!!
கவிதையின் காதலி
சசி.......
ரொம்ப நல்லா இருக்கு சசி..........வாழ்த்துகள்............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலக கவிதை நாள் இன்று.
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான கவிஞர்களை
ஊரறிய செய்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கிழி கொடுத்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .
தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?
கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?
ரமணியன்
உன்னத தினம்தான் இது
உண்மையான கவிஞர்களை
ஊரறிய செய்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கிழி கொடுத்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .
தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?
கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Mar 22, 2016 5:31 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: உலக கவிதை நாள் இன்று.
உலக கவிதை தினம் .
கவிதைகளால் களத்தை நிறைத்த
கார்த்திக்கின் கவிதையும் ,
சுமையென கருதாது , தமிழை
சுகமென கருதும் ஜெகதீசன்
உமையவளை மறக்கா சிவன் தானே !
செந்தமிழை கவிதையாக்கி
காதலியாக்கிய சசியே,
கன்னியின் காதலியா தமிழ்?
தமிழின் காதலியா இக்கன்னி ?
கவிதைகளும் அருமை
கருத்துகளும் அருமை
தமிழுக்கு நீவீர் சேர்த்த பெருமையும்
அருமையோ அருமை .
கார்த்திக் ,Jagadeesan ,சசி
ரமணியன்
கவிதைகளால் களத்தை நிறைத்த
கார்த்திக்கின் கவிதையும் ,
சுமையென கருதாது , தமிழை
சுகமென கருதும் ஜெகதீசன்
உமையவளை மறக்கா சிவன் தானே !
செந்தமிழை கவிதையாக்கி
காதலியாக்கிய சசியே,
கன்னியின் காதலியா தமிழ்?
தமிழின் காதலியா இக்கன்னி ?
கவிதைகளும் அருமை
கருத்துகளும் அருமை
தமிழுக்கு நீவீர் சேர்த்த பெருமையும்
அருமையோ அருமை .
கார்த்திக் ,Jagadeesan ,சசி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: உலக கவிதை நாள் இன்று.
[url=http://www.eegarai.net/t128871-topic#119858 1198584T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான கவிஞர்களை
ஊரறிய செய்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கீழீ கொடுத்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .
தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?
கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?
ரமணியன்
கவிஞரை கண்டு கொண்டேன்.
ஆனால் பொற்கீழீ கொடுக்க இயலவில்லை.
நானே பெறும் நிலையில் தான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: உலக கவிதை நாள் இன்று.
மேற்கோள் செய்த பதிவு:T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினம் .
கவிதைகளால் களத்தை நிறைத்த
கார்த்திக்கின் கவிதையும் ,
சுமையென கருதாது , தமிழை
சுகமென கருதும் ஜெகதீசன்
உமையவளை மறக்கா சிவன் தானே !
செந்தமிழை கவிதையாக்கி
காதலியாக்கிய சசியே,
கன்னியின் காதலியா தமிழ்?
தமிழின் காதலியா இக்கன்னி ?
கவிதைகளும் அருமை
கருத்துகளும் அருமை
தமிழுக்கு நீவீர் சேர்த்த பெருமையும்
அருமையோ அருமை .
கார்த்திக் ,Jagadeesan ,சசி
ரமணியன்
[size=34]1198585[/size]
உயிரூட்டமுள்ள பின்னூட்டத்திற்கு ஐயாவிற்கு ஐயா தான் நிகர்.
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: உலக கவிதை நாள் இன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1198582krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198573சசி wrote:செந்தமிழே உன்னை
சுவைத்து விட ஆசைப்பட்டேன்
நிலவாய்
நட்சத்திரமாய்
பூமியாய்
சூரியனாய்
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய்
காதலியாய்
பார்க்கும் பார்வையும்
பார்க்கும் யாவையும்
பரவசமாய் பருகிட
நினைத்தேன்
பருகினேன்
கவிதை தமிழே
உன்னை!
செந்தமிழ் கவிதையே
என் காதலியே
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கின்றேன்!!
என் எண்ணத்துக்கு
வண்ணம் கொடுக்கும்
வார்த்தையையே
வடிக்கின்றேன் கவிதையாய்!
எதுகை மோனை தான்
கவிதை அல்ல
எதுவும் எழுதலாம்
எந்தன் எண்ணம் போல!!
அதனாலே நேசிக்கின்றேன்
எந்தன் காதலியை போல!!
கவிதையின் காதலி
சசி.......
ரொம்ப நல்லா இருக்கு சசி..........வாழ்த்துகள்............
நன்றி அம்மா. கவிஞர்களுக்கு விருந்து ஏதும் இல்லையா??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: உலக கவிதை நாள் இன்று.
விருந்தும் இல்லை ; விருதும் இல்லை !
நம் கவிதைகளை நாலுபேர் படிப்பதுதான் நமக்கு விருந்தும் , விருதும் !
நம் கவிதைகளை நாலுபேர் படிப்பதுதான் நமக்கு விருந்தும் , விருதும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: உலக கவிதை நாள் இன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1198584T.N.Balasubramanian wrote:உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையான கவிஞர்களை
ஊரறிய செய்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
ஏழை கவிஞர்களை கண்டறிந்து ,
ஏழ்மையைப் போக்க பொற்கீழீ கொடுத்தால் !
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
இளம் கவிஞர்களை இனம் கண்டு
இலக்குகளை வைத்தே இமயத்திற்கு உயர்த்தினால்
உலக கவிதை தினமாம் இன்று
உன்னத தினம்தான் இது
உண்மையிலேயே கவிஞனை
உயர்த்த நினைத்தால் .
தந்தைக்கு ஒரு தினம்
தாயுக்கு ஒரு தினம்
சோதரிக்கு ஒரு தினம்
நட்புக்கு ஒரு தினம்
காதலுக்கு ஒரு தினமென
தினம் தினம்
ஒரு தினம் கொண்டாடினால் ,
வியாபார உத்தியா அல்லது
வேண்டியவனுக்கு வேலை கொடுக்க
தினம் தினம் ஒரு தினம்
கண்டுபிடிக்கிறாயா ?
காலை எழுந்ததும்
அந்த தினம்
இந்த தினம் ,
தலையை பிய்த்துக்கொள்கிறேன்,
என்ன செய்வது ?
கண்டன கணைகள் உதிர்க்கும் என்னை
கவிதைகள் எழுதச் சொன்னால்
கவிதைகள்தான் மிளிருமா ? அதில்
கருத்துக்கள்தான் ஒளிருமா ?
ரமணியன்
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பதுபோல்
...வாழ்த்துக்கள் உம்வாயால் பெறுவது எம்பேறு !
சசிபோலும் எம்போலும் கவிஞர்களை ஊக்குவித்து
...சாதனைகள் புரிந்திடவே துணையாக நீ நின்றாய் !
வசிப்பது தருமமிகு சென்னைதான் என்றாலும்
...வசிக்கின்றாய் ஈகரையின் அன்பர்கள் நெஞ்சமெலாம் !
புசிக்கின்ற உணவெல்லாம் தாராத புத்துணர்வை
...புலவோய் ! உன்புகழுரைகள் நிச்சயம் தந்திடுமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: உலக கவிதை நாள் இன்று.
ஆஹா , இங்கு ஆள்ளாளுக்கு கலக்கரீங்க.........நான் ஓரமாய் நின்னு ரசிக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலக கவிதை நாள் இன்று.
எங்காத்துக்கு வந்தால் தான் சசி விருந்து
Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 10:01 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|