புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கவிதை நாள் இன்று.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'.
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
நன்றி விக்கி /நன்றி கார்த்திக் செயராம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கற்பனைக் குதிரையில் மனதை ஏற்றி
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.
சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.
அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.
சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.
அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198542krishnaamma wrote:இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
சமையலைப் பெண்கள் செய்ய மறந்தாலும்
...சாத்திரம் உண்மை சொல்ல மறந்தாலும்
இமைப்பதைக் கண்கள் மறந்து போனாலும்
...இதயம் துடிப்பதை நிறுத்தி வைத்தாலும்
உமையவள் சிவனை நினைக்க மறந்தாலும்
...உண்பதை வயிறு மறந்து போனாலும்
சுமையெனக் கருதேன் ! எந்தன் தமிழை
...சுகமெனச் சொல்ல என்றும் மறவேன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198545கார்த்திக் செயராம் wrote:கற்பனைக் குதிரையில் மனதை ஏற்றி
விற்பனை சூழலை நூலாய் மாற்றி.
தைத்து கொடுப்பதே கவிதை.
சிந்தையை சீர்படுத்தி
சந்தத்தை நேர்படுத்தி
எதுகை மோனை வழிகோல.
தேன்சுவை தருவதோ கவிதை.
அனைவருக்கும் கவிதை தின வாழ்த்துகள்.
அருமையாக இருக்குகார்த்தி .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198547M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198542krishnaamma wrote:இன்றைய தினத்தில் நம் ஆஸ்தான புலவர்கள் கவி படைத்து இன்றைய தினத்தை பெருமை சேர்க்க அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
வாருங்கள் , வந்து கவி சமையுங்கள்
சமையலைப் பெண்கள் செய்ய மறந்தாலும்
...சாத்திரம் உண்மை சொல்ல மறந்தாலும்
இமைப்பதைக் கண்கள் மறந்து போனாலும்
...இதயம் துடிப்பதை நிறுத்தி வைத்தாலும்
உமையவள் சிவனை நினைக்க மறந்தாலும்
...உண்பதை வயிறு மறந்து போனாலும்
சுமையெனக் கருதேன் ! எந்தன் தமிழை
...சுகமெனச் சொல்ல என்றும் மறவேன் !
பிரமாதம் ஐயா !..............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கவிதை என்பது கவர்ச்சியான உரைநடை என்று சொன்னால் அது மிகையாகாது. அவற்றை நம் செவிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் . " காதைகள் என்பன செவிநுகர் கனிகள் " என்றான் கம்பன். கவிதை என்பது நம் செவிகள் விரும்பி உண்ணும் பழம் என்பது இதன் கருத்து. தேனின் இனிப்பை வாய் மட்டுமே சுவைக்கும் என்ற உண்மை இருக்க , செவியாலும் சுவைக்கமுடியும் என்றான் பாரதி.
" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !
என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .
படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .
" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "
என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை
" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "
என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .
" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "
என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை
" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் " என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .
குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .
இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.
கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,
" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "
போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?
மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !
யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .
பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .
புடவை ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?
பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .
நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !
ஆண்கள் நிலைதான் ஐயோ ! பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !
மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !
" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !
என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .
படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .
" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "
என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை
" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "
என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .
" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "
என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை
" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் " என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .
குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .
இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.
கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,
" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "
போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?
மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !
யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .
பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .
புடவை ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?
பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .
நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !
ஆண்கள் நிலைதான் ஐயோ ! பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !
மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
செந்தமிழே உன்னை
சுவைத்து விட ஆசைப்பட்டேன்
நிலவாய்
நட்சத்திரமாய்
பூமியாய்
சூரியனாய்
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய்
காதலியாய்
பார்க்கும் பார்வையும்
பார்க்கும் யாவையும்
பரவசமாய் பருகிட
நினைத்தேன்
பருகினேன்
கவிதை தமிழே
உன்னை!
செந்தமிழ் கவிதையே
என் காதலியே
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கின்றேன்!!
என் எண்ணத்துக்கு
வண்ணம் கொடுக்கும்
வார்த்தையையே
வடிக்கின்றேன் கவிதையாய்!
எதுகை மோனை தான்
கவிதை அல்ல
எதுவும் எழுதலாம்
எந்தன் எண்ணம் போல!!
அதனாலே நேசிக்கின்றேன்
எந்தன் காதலியை போல!!
கவிதையின் காதலி
சசி.......
சுவைத்து விட ஆசைப்பட்டேன்
நிலவாய்
நட்சத்திரமாய்
பூமியாய்
சூரியனாய்
வண்ணத்துப்பூச்சியைப்
போல் வண்ணமயமாய்
காதலியாய்
பார்க்கும் பார்வையும்
பார்க்கும் யாவையும்
பரவசமாய் பருகிட
நினைத்தேன்
பருகினேன்
கவிதை தமிழே
உன்னை!
செந்தமிழ் கவிதையே
என் காதலியே
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கின்றேன்!!
என் எண்ணத்துக்கு
வண்ணம் கொடுக்கும்
வார்த்தையையே
வடிக்கின்றேன் கவிதையாய்!
எதுகை மோனை தான்
கவிதை அல்ல
எதுவும் எழுதலாம்
எந்தன் எண்ணம் போல!!
அதனாலே நேசிக்கின்றேன்
எந்தன் காதலியை போல!!
கவிதையின் காதலி
சசி.......
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:கவிதை என்பது கவர்ச்சியான உரைநடை என்று சொன்னால் அது மிகையாகாது. அவற்றை நம் செவிகள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் . " காதைகள் என்பன செவிநுகர் கனிகள் " என்றான் கம்பன். கவிதை என்பது நம் செவிகள் விரும்பி உண்ணும் பழம் என்பது இதன் கருத்து. தேனின் இனிப்பை வாய் மட்டுமே சுவைக்கும் என்ற உண்மை இருக்க , செவியாலும் சுவைக்கமுடியும் என்றான் பாரதி.
" செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே !
என்ற வரிகளில் காணப்படும் கவிதை இன்பத்தைக் காணுங்கள் .
படித்த புலவர்கள் மட்டுமன்றி , பாமர மக்களும் கவிதை நடையை அவர்களை அறியாமலேயே விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள் .
" கார் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள் !
சாலையைப் பார்த்து ஓட்டுங்கள் ! "
என்று சொன்னால் அது நம் கவனத்தில் தங்காது. ஆனால் இதே கருத்தை
" சாலையைப் பார் ! சேலையைப் பார்க்காதே ! "
என்று சொல்லும்போது அது நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது .
" பேருந்தில் பயணிகள் கைகளையும் , தலையையும் வெளியில் நீட்டவேண்டாம் ! "
என்ற வார்த்தைகளில் இல்லாத வலிமை
" கரம் , சிரம் , புறம் நீட்டாதீர் " என்ற வார்த்தைகளில் இருப்பதைக் கவனியுங்கள் .
குப்பனும் குளிக்கப் போனான்
...கூடவே நானும் போனேன்
எப்படா வந்தாய் என்றான்
...இப்பத்தான் வந்தேன் என்றேன் .
இது உரைநடை வரிகள்தான் என்றாலும் , அதில் கவிதையின் ஒழுங்கு இருப்பதைக் கவனியுங்கள்.
கல்வி அறிவில்லாத பாமர மக்கள் பேசும்போது கூட ,
" அப்படிப்போடு அருவாளை "
" கிழிஞ்சது கிருஷ்ணகிரி "
' அப்புறம் விழுப்புரம் "
போன்ற சொல்வழக்குகளைப் பயன்படுத்துவதை நாம் காணலாம் . இந்த சொல்வழக்குகளில் எல்லாம் கவிதையின் கூறுகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்கமுடியுமா ?
மேலே கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கவிதை எழுதுவதற்கு அசாதாரணப் புலமையோ அல்லது இலக்கிய இலக்கணப் பயிற்சியோ தேவையில்லை என்பது புலனாகிறது அல்லவா !
யாரும் கவிதை எழுதலாம். கொஞ்சம் படிப்பு , கொஞ்சம் முயற்சி மட்டும் இருந்தால் போதும் .
பெண்களின் புடவை ஆசை, பாத்திர ஆசை, நகைகள் மீது ஆசை குறித்து எழுதப்பட்ட சிறு கவிதை ! ஆண்களுக்கும் ஆசைகள் உண்டு; அது குறித்து மற்றவர்கள் எழுதலாம் .
புடவை ஆசை இல்லாத பெண்ணை
...புவியில் நீங்கள் கண்டது உண்டா ?
புடவை வீட்டில் ஆயிரம் இருந்தும்
...போத்தீஸ் அடிக்கடி போவது ஏனோ ?
பாத்திர ஆசை இல்லாத பெண்ணை
...பாரினில் நீங்கள் கண்டது உண்டா ?
மாத்திரை மருந்துகள் வாங்குதல் போல
...மறுபடி மறுபடி பாத்திரம் வாங்குவர் .
நகைமீது ஆசை இல்லாத பெண்ணை
...நாட்டினில் நீங்கள் கண்டது உண்டா ?
வகை வகையாக புதுப்புது நகைகளை
...வாங்குவர் பெண்கள் அட்சய திருதியில் !
ஆண்கள் நிலைதான் ஐயோ ! பாவம் !
...ஆசைகள் மனதில் அதிகம் இல்லை !
தூண்கள் போலக் குடும்பச் சுமையைத்
...தூக்கித் தாங்கும் துரதிஷ்ட சாலிகள் !
மாதே ! உந்தன் ஆசையை அடக்கு !
...மங்கல நாணைக் கழுத்தில் கட்டிய
காதற் கணவனைக் கடனில் தள்ளி
...காவி கட்டச் செய்திட வேண்டாம் !
அருமை ஐயா , மிக அருமை ....................வி. பொ.பா . .மிகவும் ரசித்துப் படித்தேன் !......உங்களின் இலங்கை பயணக் கட்டுரைக்காக காத்திருக்கேன் ஐயா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்று கும்பகோணத்தின் கோர நாள்- அஞ்சலி கவிதை
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!
» இந்த நாள் இனிய நாள் -தினமணி வாசகர் கவிதை
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|