புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
காமத்தைக் கொல்லாதே ! I_vote_lcapகாமத்தைக் கொல்லாதே ! I_voting_barகாமத்தைக் கொல்லாதே ! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமத்தைக் கொல்லாதே !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 20, 2016 9:59 am

காமம் இல்லையேல் ஏமம்  இல்லை .
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .

அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக  வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .

பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !

சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற  வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 10:12 am

M.Jagadeesan wrote:காமம் இல்லையேல் ஏமம்  இல்லை .
காமம் இல்லையேல் காதல் இல்லை .
காமம் இல்லையேல் வாழ்க்கை இல்லை .
காமம் இல்லையேல் இன்பம் இல்லை .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அறமும் வேண்டும் ;பொருளும் வேண்டும்
...அடுத்த படியாக இன்பம் வேண்டும் .
துறவு வாழ்க்கை அனைவரும் வாழ்ந்தால்
...துன்பம் மட்டுமே மிஞ்சும் உலகில் !
விறகு இன்றிச் சமையல் உண்டா ?
...விரக தாபம் வாழ்வின் அங்கம் !
உறவுகள் பெருக  வேண்டும் என்றால்
...உடலின் காமம் உனக்கு உதவும் .

ரொம்ப சரி!

பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்
...பெரியோர் சிலபேர் செய்வதும் அதுவே !
குருத்துகள் சின்னக் குழந்தைகள் தம்மைக்
...கூடி இன்பம் துய்க்கும் கயவரை
செருப்பால் அடித்து செம்புள்ளி குத்தி
...கழுதை மீது ஏற்றி வைத்து
தெருத் தெருவாக ஊர்வலம் செய்து
...தண்டித்தல் ஒன்றே தக்க செயலாம் !

நிஜம் ஐயா, தண்டனைகள் கடுமையாக வேண்டும் ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சிறுநீர் மலத்தைக் கழிக்கா விட்டால்
...சிறுகச் சிறுக உடலை மாய்க்கும்
உறுபசி வந்தால் உண்ணுதல் போல
...உனக்குக் காமம் வருகின்ற  வேளை
நறுமணம் வீசும் நங்கை நல்லாள்
...நனியிதழ்க் கவ்வி துய்க்கும் இன்பம்
மறுமை இம்மையும் நன்மை பயக்கும்
...மாறா இளமையை உனக்குக் கொடுக்கும் !
மேற்கோள் செய்த பதிவு: 1198417

அக்ஷர லக்ஷம் பெரும் ஐயா இந்த கவிதை!............மிக மிக அருமை ! அருமையிருக்கு

உணர்வுகளையும் செடிகள் போல பாத்தி கட்டி வளர்க்கணும் என்று மிக அருமையாக எழுதி இருக்கீங்க ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 20, 2016 10:24 am

கிருஷ்ணம்மாவின் பாராட்டுக்கு மிக்க நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2016 2:04 pm

காமத்தைக் கொல்லாதே,
காரணங்கள் ஒத்துக் கொள்ளக்கூடியதே .

( பாவம் காமத் . மும்பை /ஹைதராபாத் /பெங்களுருவில்
தரமான உணவு தரும் ஹோட்டல் சொந்தக்காரர் .அவரைதானே சொல்லுகிறீர்கள் ).

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 20, 2016 2:20 pm

சென்னையில் காமத் Group of Hotels இருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும் . அது என்ன NV உணவகங்களா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2016 2:30 pm

இல்லை நானறிந்த வரையில் இவை யாவும் சைவ உணவகங்கள் .

ரமணியன் .

பிகு : தனி மடல் பார்க்கவும் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 7:27 pm

M.Jagadeesan wrote:சென்னையில் காமத் Group of Hotels இருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும் . அது என்ன NV உணவகங்களா ?

காமத் ஹோட்டல்கள் எல்லாமே  சைவ உணவகங்கள் தான் ஐயா புன்னகை............

சென்னை இல் இல்லை என்றே நினைக்கிறேன் ஐயாபுன்னகை......ஆனால் டிபன்கள் என்று ஒரு item  மே இவங்க அறிமுகப்படுத்தியது தான் என்று சிலர்  சொல்வார்கள்...அவ்வளவு famous  இங்கு வழங்கப்படும் வித விதமான தரமான டிபன்கள்..........புன்னகை

நாங்க பெங்களுரிலும் ஹைதராபாத்திலும் போய் இருக்கோம் , வேறு எந்த எந்த நகரங்களில் இருக்கு என்று தெரியலை, அவங்களுக்கு பேஸ் பெங்களூர் என்றே நினைக்கிறேன்......இவங்களுடையது எல்லாமே சூப்பர் என்றாலும்  , ரவா இட்லியும்,( ரேஷன் காலத்தில், அரிசியை உபயோகிக்காமல் இட்லி செய்ய ஆரம்பித்தவர்கள் கர்நாடகா காரர்கள் என்று சொல்வார்கள். ரவை மற்றும் 'போடுவான்' மட்டும் அதாவது உளுந்து போட்டு செய்வார்கள்......இங்கு எல்லா ஹோட்டல்களிலும் இப்போ இது famous  புன்னகை ) மதூர் - மதுர் வடாவும் .....ஆஹா............சொல்லும்போதே வாயில் தண்ணீர்  ஊற்றும் ஐயா புன்னகை

ஒருமுறை பெங்களூர் வாங்கோ உங்கள் சாக்கில் நாங்கள் மீண்டும் ஒருமுறை, நாம் எல்லோரும்  அங்கு போகலாம்புன்னகை......பெங்களூர் லிருந்து மெட்ராஸ் வரும் வழி இல் கூட 'காமத்' இருக்கு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 20, 2016 10:03 pm

சென்னையிலேயே தரமான ,சுத்தமான ஹோட்டல்கள் இருக்கின்றன. சரவணபவன் , சங்கீதா , HOTCHIPS போன்ற ஹோட்டல்களில் , விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவையாகவும் , சுகாதாரமானதாகவும் இருக்கும் .

ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 12:04 am

M.Jagadeesan wrote:சென்னையிலேயே தரமான ,சுத்தமான ஹோட்டல்கள் இருக்கின்றன. சரவணபவன் , சங்கீதா , HOTCHIPS போன்ற ஹோட்டல்களில் , விலை சற்று அதிகமாக இருந்தாலும் சுவையாகவும் , சுகாதாரமானதாகவும் இருக்கும் .

ஓசூரில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் ! ஏதேனும் விசேஷம் என்றால் அங்கு போவேன் ; அந்த சமயத்தில் பெங்களூருவுக்கும் வருகிறேன் . பெங்களூரின் CLIMATE எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1198463

கண்டிப்பாக வாங்கோ ஐயா, வரும் முன் எனக்கு ஒரு தனி மடல் போடுங்கோ, எங்க அட்ரஸ் ம், போன் நம்பரும் தருகிறேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
எங்களுக்கும் ரொம்ப பிடித்தது அங்குள்ள வெதர் தான் புன்னகை .இப்போ வெயில் கொளுத்துகிறது அங்கே, ஆச்சு இன்னும் ஒரே மாதம் தான் அப்புறம் மழை தான் ஜாலி ஜாலி ஜாலி...மெட்ராஸ் இல் மக்கள் வெயில் என்று கஷ்டப் படும்போது, இங்கு மழை ஆரம்பித்துவிடும்....மார்ச் ஏப்ரல் மட்டுமே வெயில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக