புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
70 Posts - 55%
heezulia
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
1 Post - 1%
prajai
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
1 Post - 1%
eraeravi
காமத்தை கொன்று விடு...  Poll_c10காமத்தை கொன்று விடு...  Poll_m10காமத்தை கொன்று விடு...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமத்தை கொன்று விடு...


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Mar 19, 2016 4:53 pm

பட்டாம் பூச்சியாய் 
சிறகடிக்கும் 
பச்சைக்கிளியை 
பள்ளி செல்லும் 
பருவத்தே! 

பாவிகளால் பாலியல் 
வன்புணர்வுக்கு 
ஆட்படுத்தி 
வாழ்க்கையை 
முடித்து

கதற கதற 
காரியம் சாதிக்கும் 
ஆணிணமே 
உன் வீரத்தை 
காமத்தில் காட்டாதே! 

உன் நெறி தவறிய 
காமத்தை கொன்று விடு!

மிருகமாய் மாறும் 
நிலையை விட்டு  நீ 
விலகியோடு!! 

உன்னை வலியோடு 
ஈன்றவளுக்கு 
வாழ் நாள் வலியை 
தந்துவிடாதே! 

உன் தரம் தாழ்ந்த 
செயலையும் காமத்தையும் 
கொன்று விடு!! 

இல்லையேல் நீ
வார்த்தைகளால் 
வாழ்நாள் முழுவதும் 
கொலை செய்யப்படுவாய் 
சமூகத்தால்!! 

நிலை தடுமாறும் நிலையை 
நீ மறந்தால் 
நீ மனிதன்!! 

இல்லையேல் 
நீ மிருகம்!!
மதுவின் பிடியில் 
மருகாதே! 
மதிகெட்டு போகாதே! 
மனிதனாய் 
வாழ முயற்சி செய்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 9:21 pm

கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!


தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை  விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள் சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2016 2:15 pm

.
நீங்க காமத்தை  கொன்று விடு என மாலை நேரத்தில்  கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்

ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!

உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 20, 2016 3:14 pm

T.N.Balasubramanian wrote:.
நீங்க காமத்தை  கொன்று விடு என மாலை நேரத்தில்  கவிதை வடிக்கிறீர் .
jagadeesan காமத்தை கொல்லாதே என்று காலை நேரத்தில் கவிதை வடிக்கிறார்

ஒரே குழப்பமா இருக்கே !
இந்த காமத் யாருங்க ?
ஹோட்டல் நடத்துனரா!

உருக்கமான கவிதை சசி !வாழ்த்துகள்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198432

நன்றி ஐயா. நான் சமூகத்தின் மீதான கோவத்தில் எழுதினேன்! (நெறிதவறிய காமத்தை கொன்று விடுதல் நலம் தானே) ஐயா) 
ஐயா காமத்துப்பால் அதிகாரம் படித்து விட்டு எழுதி உள்ளார் போலும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 20, 2016 3:20 pm

krishnaamma wrote:கதற கதற
காரியம் சாதிக்கும்
ஆணிணமே
உன் வீரத்தை
காமத்தில் காட்டாதே!


தறிகெட்டுப் போகும் ஆண்கள் மனதில் வைக்க வேண்டிய வரிகள் ............பாவம் ஒரு சிறு பெண்ணிடம் தானா இவர்கள் தங்கள் வீரத்தைக் காட்டவேண்டும்?......காட்டுமிராண்டியை  விட , மிருகத்தைவிட கேவலமாய் போய்க்கொண்டிருக்கும் ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் கவிதை சசி............மிருகங்கள் கூட இப்படி பொருந்தா காமம் கொள்ளாதுகள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1198381
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய் 
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும். 
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2016 5:31 pm

காமத்தைக் கொன்றுவிடு ! - காமத்தைக் கொல்லாதே !
- சபாஷ் சரியான போட்டி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 7:16 pm

சசி wrote:
நன்றி ஐயா. நான் சமூகத்தின் மீதான கோவத்தில் எழுதினேன்! (நெறிதவறிய காமத்தை கொன்று விடுதல் நலம் தானே) ஐயா) 
ஐயா காமத்துப்பால் அதிகாரம் படித்து விட்டு எழுதி உள்ளார் போலும்.

சசி நீங்க, நடந்த கொடுமையைப் பார்த்து மனம் பொறுக்காமல் கவிதை வடித்தீர்கள்..........ஜெகதீசன் ஐயா, நான் அங்கே  சொன்னபடிக்கு, கட்டுப்பாடான காமம் மனித குலத்துக்குத் தேவை என்று கவிதை வடித்து இருக்கிறார்..இரண்டும் நமக்குத் தேவை தானே? புன்னகை

நீங்க, Fire  service  ஆள் சசி, நெருப்பை - கட்டுப்பாடில்லாமல் பரவும் நெருப்பை அணைக்கப் பாடு படுகிறீர்கள்புன்னகை

ஜெகதீசன் ஐயா, சமையல் காஸ் காரர், கச்சிதமாய் நெருப்பை ஒரு வளையத்துக்குள் கொண்டு வந்து , அதாவது அந்த பெரும் நெருப்பை, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நல்ல விருந்து சமைக்க சொல்கிறார் புன்னகை


இந்த இரண்டுமே நம் சுகமாக வாழ்வுக்கு தேவை தானே? ......சொல்லுங்கோ?........இதில் எது உசத்தி எது தாழ்த்தி?....ரெண்டு செயல்களுமே நமக்கு  வேண்டுமே? புன்னகை

ஓகே வா? Be  Happy ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்.... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்.........@சசி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 7:18 pm

Dr.S.Soundarapandian wrote:காமத்தைக் கொன்றுவிடு ! - காமத்தைக் கொல்லாதே !
- சபாஷ் சரியான போட்டி !

ஆஅமாம் ஐயா, இரண்டுமே அருமையான கவிதைகள் புன்னகை......இருவரின் பார்வைகள் தான் வேறு வேறு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 7:21 pm

சசி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198381
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய் 
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும். 
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
மேற்கோள் செய்த பதிவு: 1198440

ம்ம்.. கசப்பான நிஜம் சசி சோகம் .தனி மனித ஒழுக்கம் தான் இப்போதைய உடனடித்தேவை!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 20, 2016 10:27 pm

krishnaamma wrote:
சசி wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1198381
சாட்டையை சுழற்றினாலும் சாவதனமாய் 
தவறிழைத்து விடுகிறார்கள். சட்டம் கடுமையாக பின்பற்ற படவேண்டும். 
ஊழலும் ஒரு அங்கம் சட்டத்தில் இருந்து தப்பிக்க. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
மேற்கோள் செய்த பதிவு: 1198440

ம்ம்.. கசப்பான நிஜம் சசி சோகம் .தனி  மனித ஒழுக்கம் தான் இப்போதைய உடனடித்தேவை!
[url=http://www.eegarai.net/t128854-topic#1198459]மேற்கோள் செய்த பதிவு: 1198459[/url
நன்றி அம்மா. கசப்பான நிஜம் தான். ஒவ்வொரு பெற்றோரும் தன் மகனை நல்ல குடிமகனாக (மது மகனாக அல்ல) வளர்க்க வேண்டும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக